கொடைக்கானல் அருகே வில்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பள்ளங்கி கோம்பை பகுதியில் காட்டாற்று வெள்ளம் காரணமாக 40 குடும்பங்கள் தவிப்பு . திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில…
Read More »கோக்கு மாக்கு
வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை
சென்னை தலைமை செயலகத்தில் அரசு அலுவலக பணிகள் நடந்து வருகின்றன. கொரோனா பாதிப்புகளால் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஊழியர்கள் பணிக்கு சென்று வந்தனர்.இதன்பின்பு தமிழ்நாட்டில் பரவல் குறைந்த சூழலில்…
Read More »தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் சங்கத்தினர் நாளை கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த போவதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.அதில், தனித்திட்டங்களுக்கான ஒப்பளிக்கப்பட்ட 1002 சுகாதார ஆய்வாளர்கள் , நிலை I…
Read More »நவம்பர் ஒன்றாம் தேதி 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது தொடர்பாக தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டுள்ளது .தமிழகத்தில் 1 முதல் 8…
Read More »தூத்துக்குடியில் கனமழை: அரசு மருத்துவமனை, குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் – மக்கள் அவதி.தூத்துக்குடியில் கடந்த சில தினங்களக பெய்து வரும் கனமழையால் அரசு மருத்துவமனை வளாகம் மற்றும்…
Read More »தீபாவளி பட்டாசு வெடிக்க நேரம் வெளியீடு!! சென்னையில் காலை 6 மணி முதல் 7 மணி வரை, இரவு 7 மணி முதல் 8 மணி வரை…
Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து தலைமறைவான போலீஸ்காரரை தீவிரமாக தேடி வருகின்றனர். புதுச்சேரியை அடுத்துள்ள நல்லாவாடு மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் குமரவேல் (32). இவர், ஐ.ஆர்.பி.என் பிரிவில்…
Read More »சர்வதேச கை கழுவுதல் தினத்தை முன்னிட்டு கோவையில் பொதுமக்களுக்கு முறையாக கை கழுவுதல் மற்றும் அதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.தற்போது, உலகை அச்சுறுத்திவரும் கொரோனா…
Read More »தென்காசி மாவட்டம் திப்பணம்பட்டி நியாய விலை கடையில் 1.5 கிலோ சீனிக்கு 1 கிலோ 150 கிராமும் 2 கிலோ சீனிக்கு 1 கிலோ 350 கிராம்…
Read More »தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திக்குளம், கோவில்பட்டி மற்றும் மணியாச்சி உட்கோட்ட பகுதியில் உள்ள கோவில்கள் உட்பட 12 கோவில்களில் தங்க நகை மற்றும் வெள்ளி சாமான்கள் திருடிய 2…
Read More »தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் மதுரையில் அதிகளவில் விற்கப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்ததையடுத்து கண்காணிப்பு பணியில் போலீசார் தீவிரமாக ஈடுப்பட்டு வந்தனர். இந்த நிலையில்…
Read More »அரசு இந்திய கடல்சார் மீன் நில மசோதா என்ற பாரம்பரிய மீனவர்களுக்கு எதிராக கொண்டுவரவுள்ள மசோதாவை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட அனைத்து மீனவர் கூட்டமைப்பு சார்பில் கடலில்…
Read More »தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தாந்தோணி கிளை சார்பில் கரூர் காந்திகிராமம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது. தாந்தோணி வட்டார கிளை வட்டார மாநாடு…
Read More »தூத்துக்குடி மாவட்ட பத்திரப்பதிவு அலுவலக மேலாளராக பணியாற்றி வருபவர் குருசாமி. இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், பத்திரப்பதிவுகளுக்கு லஞ்சம் பெறுவதாகவும் அடுக்கடுக்கான பல புகார்கள் எழுந்தது.…
Read More »தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த 5 வயது குழந்தை இசக்கியம்மாள் பீஜிங் பவுடரை சர்க்கரை என நினைத்து தெரியாமல் உண்டதால் உடல் மெலிந்து அதிக பாதிப்புடன் மருத்துவமனையில்…
Read More »