கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

மாவட்ட அளவிலான தொழில்நுட்ப குழு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. தெ. பாஸ்கர பாண்டியன், இஆப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பாக…

Read More »

அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்காக பலர் அரிய தொண்டாற்றி வருகின்றனர். இந்த அரிய தொண்டுகளை கருத்தில்கொண்டு, தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ஒவ்வொரு ஆண்டும்…

Read More »

இந்தியாவில் கார்களின் விலை அடியோடு குறைய போகுது.. இஸ்ரோ சூப்பர் முடிவு.

கார்களின் விலை இந்தியாவில் அதிரடியாக குறைய போகிறது.. இஸ்ரோ உருவாக்க போகும் ஒரு தொழில் நுட்பம் காரணமாக கார்களின் விலையில் பெரிய மாற்றம் வரும் என்கிறார்கள். கார்களின்…

Read More »

நாய்கள் கடித்து குதறியதில் 11 ஆடுகள் இறந்தன

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பெத்த நாயக்கன்பட்டி -ல் உள்ள கருப்பன் என்பவரது மகன் சீனிவாசன் என்பவர் ஆடுகளை வளர்த்து வருகிறார் . இந்நிலையில் அப்பகுதியில்…

Read More »

காதலித்து ஏமாற்றி 3மாதம் கர்ப்பமாக்கிய வாலிபரை சேர்த்து வைக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார்

திண்டுக்கல் மாவட்டம் , வேடசந்தூர் அருகே காதலித்து ஏமாற்றி கர்ப்பமாக்கிய வாலிபரை சேர்த்து வைக்க கூறி இளம் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார் . மேலும் சம்மந்தபட்ட…

Read More »

முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் சார் பதிவாளர் அலுவலகம் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தலைமை செயலகத்திலிருந்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக ரூபாய் 156 லட்சம் மதிப்பிலான ஆரணி சார் பதிவாளர்…

Read More »

ஆட்டோ ஓட்டுனர்கள் ஆலோசனை கூட்டம்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா கூட்ட நெரிசலை தவிர்க்க ஆட்டோ ஓட்டுனர்களுடன் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு போக்குவரத்து ஆய்வாளர் காவல் ரமேஷ் தலைமை தாங்கினார்.…

Read More »

இந்தியன் வங்கி இடமாற்றம் – புதிய கட்டிடம் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ரயில்வே நிலைய சாலை அருகே செயல்பட்டு வந்த இந்தியன் வங்கி கிளை போளூர் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள குமரன் மருத்துவமனை அருகே…

Read More »

அருணை அமைப்பின் மூலம் தூர் வாரும் பணி

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள வறட்டு குளத்தை தூய்மை அருணை அமைப்பின் மூலம் தூர் வாரும் பணியினை பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ. வேலு தொடங்கி வைத்தார்.…

Read More »

பண்ணை குட்டைகள் அமைக்கும் நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த ஆளியூர் கிராமத்தில் உலக சாதனை நிகழ்வாக 21 நாட்களில் 1200 பண்ணை குட்டைகள் அமைக்கும் நிகழ்ச்சி பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ. வேலு…

Read More »

வருவாய் அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தொகுதிக்கு உட்பட்ட சேத்துப்பட்டு தாலுகா அலுவலகத்தில் தமிழக வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பணி புறக்கணிப்பு,…

Read More »

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

கள்ளக்குறிச்சி நகர அம்பேத்கர் சிலைக்கு விசிக பொறுப்பாளர்கள் மாலை அணிவித்து அரசியலமைப்பு சட்ட நல்லிணக்க நாளை முன்னிட்டு அம்பேத்கருக்கு மாலை அணிவித்து விசிக கட்சியின் புதிய பொறுப்பாளர்களுக்கான…

Read More »

23 ஆயிரம் பேர் விண்ணப்பம்

கடலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 13 ஆயிரத்து 816 பேர்,…

Read More »

வெளியான மழை பதிவு நிலவரம்

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று (26.11.2024) காலை 8.30 மணி நிலவரப்படி அண்ணாமலை நகர் 8 மில்லிமீட்டர்,…

Read More »

முதலமைச்சரை கண்டித்து பாமகவினர் ஆர்ப்பாட்டம்

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸை மிகவும் தரக்குறைவாக விமர்சனம் செய்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை கண்டித்து இன்று நெய்வேலி ஆர்க்கேட் அருகே பாட்டாளி மக்கள் கட்சியின்…

Read More »
Back to top button