கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

கிராம உதவியாளர்கள் ஆர்பாட்டம்

சங்கராபுரத்தில் கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வட்ட தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். சுப்பிரமணியன், மாரி, சிவபெருமான், ஏழுமலை முன்னிலை வகித்தனர். டி.கே., ரேடு ஊதியம் வழங்க…

Read More »

சங்கராபுரம் வள்ளலார் பள்ளியில் அரசியலமைப்பு நாள் விழா நடந்தது

சங்கராபுரம் வள்ளலார் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் அரசியலமைப்பு சட்ட 75ம் ஆண்டு விழா நடந்தது.மன்ற பொருளாளர் முத்துக்கருப்பன் தலைமை தாங்கினார்.செயலாளர் ராதாகிருஷ்ணன், ஓய்வூதியர் சங்கத் தலைவர்…

Read More »

ரூ. 1. 85 கோடியில் சார் பதிவாளர் அலுவலகம் திறப்பு

சங்கராபுரத்தில் ரூ.1.85 கோடியில் புதிதாக கட்டப்பட்ட சார்பதிவாளர் அலுவலக கட்டடத் திறப்பு விழா நடந்தது. சங்கராபுரத்தில் கடந்த ஆண்டு புதிய சார்பதிவாளர் அலுவலக கட்டடம் கட்ட தமிழக…

Read More »

வடக்கு ஒன்றிய பா.ஜ., வில் கிளை அமைப்பு தேர்தல்

மணலுார்பேட்டை தனியார் மண்டபத்தில் ரிஷிவந்தியம் வடக்கு ஒன்றிய பா.ஜ., கிளை அமைப்பு தேர்தல் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய தலைவர் சேகர் தலைமை தாங்கினார். ஒன்றிய பொதுச்செயலாளர் அசோக்குமார்…

Read More »

பா.ம.க., நிர்வாகிகள் 44 பேர் கைது

கள்ளக்குறிச்சி நான்கு முனைச் சந்திப்பில் முதல்வர் ஸ்டாலினை கண்டித்து சாலைமறியலில் ஈடுபட முயன்ற பா.ம.க. நிர்வாகிகள் 44 பேரை போலீசார் கைது செய்தனர். பா.ம.க. நிறுவனர் ராமதாசுக்கு…

Read More »

உதயநிதி ஸ்டாலினுக்கு நூதன முறையில் வாழ்த்து- வீடியோ

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த சு. செல்வம் துணை…

Read More »

அரசு ஓய்வூதியர் சங்கம் போராட்டம்.

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தினர் கவனஈர்ப்பு தர்ணா போராட்டம் நடத்தினர். கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு முன்பாக நடந்த போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் அய்யாமோகன் தலைமை…

Read More »

கலெக்டர் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில், அரசு அலுவலர்கள் இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளான நவ. 26ஆம் தேதி, அரசியலமைப்பு நாளாக…

Read More »

பீர் பாட்டிலால் தாக்கிய வாலிபர்; போலீஸ் அதிரடி கைது .

கல்வராயன்மலை, துரூர் கிராமத்தை சேர்ந்தவர் சிண்ணாண்டி மகன் சங்கர் 38, இவர் நேற்று முன்தினம் பகல் 3 மணியளவில் 2 மதுபாட்டில்களை வாங்கிக்கொண்டு துரூர் நோக்கி பைக்கில்…

Read More »

நடனம் ஆடிய படி கிரிவலம் வந்த கலைஞர்கள்

உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பவதியம் ஆலய சேவா சங்கம் சார்பில் உலக மக்கள் நன்மைக்காகவும், கோலாட்ட கலையை மேம்படுத்தவும், சனாதன தர்மத்தை நிலைநாட்டவும்…

Read More »

மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், இன்று, 26/11/2024 பயனாளிகள் நல சங்கம் மூலமாக கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், மற்றும்…

Read More »

பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்; அதிகாரிகளிடம் ரகளை..

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகளிடம் ரகளையில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.கடையிலிருந்து பிளாஸ்டிக் பொருட்களை கைப்பற்றி…

Read More »

பளு தூக்கும் போட்டியில் உலக சாதனைப் படைத்த மாணவி

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு செல்வ விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜமூர்த்தி, கூலித் தொழிலாளி. இவரது மனைவி விஜயா. தம்பதியினரின் மூன்றாவது மகள் கஸ்தூரி. இவர், சென்னையில்…

Read More »

மதிமுக சார்பில் பிரபாகரனின் பிறந்த நாள் விழா

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட மதிமுக சார்பில், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் 70-ஆவது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலை பெரிய தெருவில் உள்ள தெற்கு…

Read More »

சாலை ஓரத்தில் இருந்த செடி, கொடிகள் அகற்றம்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஜவ்வாதுமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட வீரப்பனூர் மற்றும் தீர்த்தனூர் கிராமங்களில் சாலையின் ஓரத்தில் வளர்ந்திருந்த செடி, கொடிகளை அகற்றி தன்னார்வலர்கள் இன்று தூய்மைப்படுத்தினர்.…

Read More »
Back to top button