கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

பாமக ஆய்வு கூட்டம் ஒத்திவைப்பு

கடலூர் மாவட்டம் நெய்வேலி பாட்டாளி தொழிற்சங்க அலுவலகத்தில் நாளை 28 ஆம் தேதி காலை 10 மணியளவில் நெய்வேலி தொகுதி ஆய்வு கூட்டம் நடைபெற இருந்தது. இந்த…

Read More »

இன்று பதிவான மழை நிலவரம்

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று 27 ஆம் தேதி காலை 8.30 மணி நிலவரப்படி வடக்குத்துறை 108…

Read More »

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்; திமுக கொடியேற்றம்

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம்…

Read More »

துணை மேயர் நேரில் சென்று ஆய்வு

கடலூர் மாநகராட்சி 34-வது வார்டு குழந்தைகள் காலனியில் பெய்த கனமழையால் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளை கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் பார்வையிட்டார். உடனடியாக உரிய அதிகாரிகளை…

Read More »

29 ஆம் தேதி விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை அன்று விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாயிகளின் மேம்பாட்டிற்கான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில்…

Read More »

இன்று கள ஆய்வு ஒத்திவைப்பு

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டத்தில் உள்ள பகுதிகளில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற சிறப்பு திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார்…

Read More »

பல்வேறு இடங்களில் உறுதி மொழி ஏற்பு

கடலூர் மாவட்டம் நெய்வேலி என். எல். சி இந்தியா நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகத்தின் சினெர்ஜி ஹாலில் நேற்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்ட 75 வது ஆண்டை…

Read More »

துணை முதலமைச்சர் உதயநிதி பிறந்தநாள் விழா

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம். கடலூர் மாவட்டம் திட்டக்குடி சட்டமன்றத் தொகுதி மங்களூர் தெற்கு ஒன்றியம் மங்களூரில் திமுக கிளை சார்பில் அமைச்சர்…

Read More »

நேர்முகத் தேர்வு ஒத்திவைப்பு

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கனமழை காரணமாக இன்று 27.11.2024 நடைபெறுவதாக இருந்த நியாய விலைக் கடை விற்பனையாளர்களுக்கான…

Read More »

தயார் நிலையில் 400 தீயணைப்பு வீரர்கள்

வங்கக்கடலில் இன்று (நவம்பர் 27) மாலை ஃபெங்கல் புயல் உருவாக உள்ள நிலையில் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில்…

Read More »

பேரூராட்சி முக்கிய அறிவிப்பு

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் சொத்து வரி, தொழில் வரி, தொழில் உரிம கட்டணம், கடை லைசன்ஸ், கடை வாடகை, குத்தகை இடங்கள்…

Read More »

3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்கக்கடலில் ஃபெங்கல் புயல் இன்று (நவம்பர் 27) மாலை உருவாக உள்ள நிலையில் கடலூர் துறைமுகத்தில் 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. திடீர்…

Read More »

இன்று ரெட் அலர்ட் வானிலை மையம் அறிவிப்புவங்கக்கடலில்

இன்று (நவம்பர் 27) மாலை 5 மணி வாக்கில் ஃபெங்கல் புயல் உருவாக உள்ள நிலையில் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.…

Read More »

6 மீனவர்கள் பத்திரமாக மீட்பு

கடலூர் மாவட்டம் தைகால் தோணித்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் படகில் கடலுக்குச் சென்றுள்ளனர். கடலூர் சீற்றம் மற்றும் காற்றின் வேகத்தில் மீனவர்கள் சென்ற படகு…

Read More »

அரசு பள்ளி ஆசிரியர் ‘சஸ்பெண்ட்’

உளுந்துார்பேட்டை அருகே தீபாவளி சீட்டு நடத்தி பல லட்ச ரூபாய் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். உளுந்துார்பேட்டை அடுத்த…

Read More »
Back to top button