ஆனைமலை தாலுகாவிற்கு உட்பட்ட அங்கலக்குறிச்சி, சேத்துமடை, ஆழியாறு, காளியாபுரம், அம்பராம்பாளையம் வேட்டைக்காரன்புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தென்னை விவசாயம் மற்றும் பணப் பயிர்களான தக்காளி காய்கறிகள் உள்ளிட்டவை…
Read More »கோக்கு மாக்கு
வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை
திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிபவர் சக்திவேல். இவர் தனது குடும்பத்துடன் பழனி திருநகரில் வசித்து வருகிறார். சக்திவேல் குடியிருந்து வரும் வீட்டின்…
Read More »தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ளார் கிராமம் அருகே சாலையில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதபுரத்தை சேர்ந்த மூக்கையா மகன் (விக்னேஷ்சுவரன் 21) கொத்தையா…
Read More »புதுக்கோட்டையில் இன்று தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது புதுக்கோட்டை கூட்டுறவு இணைப் பதிவாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த…
Read More »நேற்று காந்திபுரம் ராம் நகர் பகுதியில் சோடா கடை உரிமையாளர் பிஜு என்பவர் ஏழு பேர் கொண்ட கும்பலால் வெட்டப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை…
Read More »புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழை வாயில் முன்பு நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட செயலாளர் நியாஸ் தலைமையில் இன்று புதுக்கோட்டை மாவட்ட…
Read More »குற்றாலம் தென்காசி செங்கோட்டை பகுதிகளில் பருவநிலை மாற்றம் காரணமாக தற்போது மழை பெய்து வருகிறது இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியில் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் வீரமணி செய்தியாளர்
Read More »கொரோனா காலத்தில் மத்திய அரசு கொண்டு வந்த மக்கள் நல திட்டங்களை விளக்கி குமரி முதல் மெரினா வரை தொடர் பிரச்சார யாத்திரை நடைபெற்று வருகிறது. கடந்த…
Read More »ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பட்லூர் வாகீஸ்வரர் கோவிலில் சிலையை முட்புதரில் வீசி சென்ற சம்பவத்தில் சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு வெள்ளித்திருப்பூர்போலீசார் விசாரித்து வருகின்றனர்.அந்தியூர்…
Read More »தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சேர்ந்த வாசுதேவன் என்பவரது மனைவி முத்துலட்சுமி இவர் பட்டம் முடித்து விட்ட நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வுக்காக பயின்று வந்துள்ளார்.…
Read More »ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையம் அரிமா சங்கம் சார்பில், சங்க அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்முறை கூட்டத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.அரிமா…
Read More »சங்கரன்கோவிலில் குடி போதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞரை பொதுமக்கள் மின் கம்பத்தில் கட்டி வைத்ததால் பரபரப்பு இளைஞரை காவல் துறையினர் மீட்டு சென்று விசாரணை. தென்காசி மாவட்டம்…
Read More »இந்தியா முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெற்று வருகிறது.இந்த நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் செய்து வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டையில்…
Read More »பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் தலைமை வகித்தார். தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் முன்னிலை வகித்தார். முன்னதாக ஈரோடு மாவட்ட மத்திய…
Read More »ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள ஒலகடம் குட்டைமேட்டில் தமிழ் புலிகள் கட்சி வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர் செம்பன் வரவேற்றார்.…
Read More »