கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் மாதத்திலிருந்து பொதுப்போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் கோவை ரயில் நிலையத்தில் இருந்து புலம்பெயர்ந்த வடமாநில தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி…
Read More »கோக்கு மாக்கு
வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பாரத் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா தெருதெருவாக சென்று பட்டாணி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் மாற்றுத்திறனாளியான தமிழ்…
Read More »புதுக்கோட்டையில் இந்திய சித்தா ஆயுர்வேத முறையில் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது அவர்களுக்கு தினமும் யோகா மற்றும் வர்மக்கலை பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆயிரத்துக்கும்…
Read More »கொரோனா நோய் தொற்று காரணமாக நாடு முழுவதும் ரயில், பேருந்து உள்ளிட்ட பொதுப்போக்கு வரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது எட்டாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில்…
Read More »இது தொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் , தமிழகத்தில் கல்லூரி இறுதி செமஸ்டர் எழுதும் மாணவர்களை தவிர்த்து பிற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்றும், அரியர் வைத்துள்ள…
Read More »பணியில் இருக்கும் போது உடல் நலம் பாதிக்கப்பட்டோ, விபத்திலோ உயிரிழந்துள்ள காவல்துறையினருக்கு இந்த நிதி உதவி வழங்கப்பட உள்ளதாக தமிழிக அரசு செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு…
Read More »தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 8ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமலில்…
Read More »கர்நாடா மாநிலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தொல்லையால் வேலையை உதறிவிட்டு அரசு மருத்துவர் ஒருவர் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். இதுபற்றி அறிந்த அம்மாநில சுகாதாரத் துறை…
Read More »தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார்.கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, மெட்ரோ ரெயில் சேவை நாடு முழுவதும் இன்று முதல்…
Read More »கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி உதவித் திட்டத்தில் ரூ.2.70 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து சிபிசிஐடி…
Read More »கொடைக்கானலில் துவங்கிய முன்பனி காலம் நட்சத்திர ஏரி அதன் சுற்று வட்டார பகுதியில் பனி போர்த்தியது போல் காணப்படுவதால் பொதுமக்களின் கண்களுக்கு விருந்தளித்து வருகிறது திண்டுக்கல் மாவட்டம்…
Read More »கோவை உக்கடம் சி.எம்.சி காலனியில் வசிக்கும் தூய்மை பணியாளர்களுக்கு மாற்று வீடு வழங்க குடிசை மாற்று வாரியம் பணம் கேட்டதால் சிக்கல் எழுந்துள்ளது. இதனால் உக்கடம்- ஆத்துப்பாலம்…
Read More »இந்த மரங்கள் மழைக்காலங்களிலும்,இயற்கை பேரிடர் காலங்களிலும் அவ்வப்போது சாய்ந்து விழுந்து விடுவது வழக்கம். இதனை அறிந்த வனத்துறையினர் மரத்தினை அடையாளம் காணும் வகையில் எண்களை எழுதி வைத்து…
Read More »கோவை இடையர்பாளையம் பகுதியில் தேமுதிக நிறுவனர் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களையும் பொருளாளர் பிரேமலதா அவர்களையும் அவதூராக கார்ட்டூன் வெளியிட்ட பிரபல தினசரி நாளிதழ் தினமலர் பத்திரிகை…
Read More »கோவை பீளமேடு அருகே வசிக்கும் நான்கு பெண்களுக்கு கொரோனா என எடுக்கப்பட்ட பரிசோதனையில் முடிவுகள் வெளியாகின. குறிப்பாக கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகள்…
Read More »