கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் தாய் மற்றும் 5 மாத கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

அந்தியூர் அடுத்த தவிட்டுப்பாளையம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த 31 வயது பெண்ணும், அவரது 5 மாத மகளும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, பெருந்துறை மருத்துவ கல்லூரி…

Read More »

தமிழகத்துக்குள் இயங்கவுள்ள 7 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு மதுரையில் தொடக்கம்

ரயில்வே வாரியத்தின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் 7 ஆம் தேதி முதல் 7 சிறப்பு இரயில்கள் இயக்கம், சிறப்பு ரயில்களுக்கான முன் பதிவு தொடங்கியது, சமூக இடைவெளியுடன் முன்பதிவு…

Read More »

சொத்து தகராறில் மாமியார்-மருமகள் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் மாமியாருக்கு கத்திக்குத்து

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த மேல்மங்களம் கிராமத்தில் மாமியார்-மருமகள் இடையே ஏற்பட்ட சொத்து தகராறில் மருமகள் மாமியாரை தாக்கி கத்தியால் கிழித்து ஆபத்தான நிலையில் அறந்தாங்கி அரசு…

Read More »

சங்கரன்கோவில் பல்வேறு நல திட்ட நிகழ்ச்சிகளை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி தொடங்கி வைத்தார்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திரு நீலக கண்ட ஊரணி பகுதியில் 8 லட்சம் ரூபாயில் அமைக்க பட்டு உள்ள நடைபாதை பூங்கா மற்றும் சங்கரநாரயணசாமி திருக்கோவிக்கு பத்தர்கள்…

Read More »

ஈரோடு மாவட்டம் பவானியில் திமுக மற்றும் பாமக கட்சிகளில் மாநில பொறுப்பு வகித்த இரண்டு பேர் உயிரிழந்தனர். இதனால் அக்கட்சியினர்அதிர்ச்சியில் உள்ளனர்.

ஈரோடு மாவட்டம், பவானி ராயல் தியேட்டர் ரோட்டில் வசித்து வந்தவர் பி.ஆர்.எஸ். என்ற ரங்கசாமி. இவர் திமுகவில் மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் பதவி வகித்து…

Read More »

கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

இரு நாட்களில் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை 180 பேரிடம் நடத்தப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் கொரோனா நோய் தடுப்பு…

Read More »

திண்டுக்கல்-விதி மீறும் வேணு பிரியாணி ஹோட்டல்-நோய் பரவும் அபாயம்

திண்டுக்கல்லில் உள்ள வேணு பிரியாணி ஹோட்டலில் சமூக இடைவெளி மற்றும் நோய்த் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. செப்டம்பர் மாதம் முதல்…

Read More »

தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட காவல்துறை சார்பில் பொது மக்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட காவல்துறை சார்பில் கிராமங்களுக்கு நேரடியாக சென்று பொதுமக்களுக்கு முகக்கவசம் மற்றும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி…

Read More »

ஆவணி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

கொரோனோ வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக கோயில்களில் பக்தர்கள் சாமி கும்பிட அனுமதிக்கப்படவில்லை . இந்நிலையில் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை…

Read More »

ரஷ்யா சீனா அதிபர் தேர்தலை சீர்குலைக்க முயற்சி செய்வதாக அமெரிக்கா குற்றச்சாட்டு

அமெரிக்காவில் நடைபெறும் தோ்தல்களை சீா்குலைக்க ரஷியா, சீனா, ஈரான் ஆகிய நாடுகள் தொடா்ந்து முயற்சி மேற்கொண்டு வருவதாக அந்த நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ராபா்ட் ஓ…

Read More »

ஆன்லைன் வகுப்புகள் கட்டாயம் அல்ல

பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் கட்டாயம் அல்ல” என பள்ளிக்கல்வி ஆணையர் தெரிவித்தார். உலகம் முழுவதும் பரவி அச்சுருத்தி வரும்  கொரோனோ தொற்று நோய் காரணமாக பள்ளிகளுக்கு…

Read More »

தீவிரவாதிக்கு பாதுகாப்பு அதிகாரி என சான்று வழங்கிய பாக். உளவுத்துறை, இந்தியாவிடம் சிக்கிய ஆதாரம்..!

தடைசெய்யப்பட்ட ஹிஸ்புல் முஜாகிதின் அமைப்பின் தலைவர் பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐ அமைப்பின் அதிகாரி என அந்நாட்டு உளவுப்பிரிவு வழங்கியுள்ள சான்று ஆவணம் வெளியாகியுள்ளது.இந்தியாவில் ஜம்மு காஷ்மீர்…

Read More »

இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஞாயிற்றுக் கிழமை பொதுமுடக்கம் இன்று விலக்கி கொள்ளப்பட்டதை தொடர்ந்து மீன் மற்றும் இறைச்சிக்கடைகளில் வியாபாரம் களை கட்டியுள்ளது.

பொதுமக்கள் கூட்டமும் அலைமோதுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஜூலை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளற்ற பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து கடைகளும் மூடப்பட்டு சாலைகள்…

Read More »

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 90ஆயிரத்தை கடந்துள்ளது.

மேலும் நேற்று ஒரே நாளில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்து மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் நோய் தொற்றின் தாக்கம் அதிகரித்தே…

Read More »

தமிழகத்தில் குளிர்சாதன வசதியுடன் உணவகங்கள் இயங்க அனுமதி வழங்கப்படுவதாக தலைமைச் செயலாளா் கே.சண்முகம் தெரிவித்துள்ளார்.

இதற்கான உத்தரவு சனிக்கிழமை பிறப்பிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள அனைத்து உணவகங்களையும் திறக்க கடந்த ஜூன் 8-ஆம் தேதியன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உணவகங்களை காலை 6 மணி முதல் இரவு…

Read More »
Back to top button