கடலூர் மாவட்டம் தாழங்குடா பகுதியில் இருந்து சுமார் 9 கடல் மைல் தொலைவில் எருமை மாடு ஒன்று கடலில் தத்தளித்துக் கொண்டிருப்பதாக மீன்வளத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. எருமையை…
Read More »விமர்சனங்கள்
கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காடாம்புலியூர் மாளிகம்பட்டு அண்ணாநகர் கெடிலம் ஆற்றில் நீரில் மூழ்கி இறந்த அகிலன் (வயது 16) என்பவரின் சடலத்தை காடாம்புலியூர்…
Read More »கடலூர் மாநகராட்சி 34 வது வார்டு மனவெளி கிராமத்தைச் சேர்ந்த சின்ராஜ் கடந்த ஐந்தாம் தேதி முதல் அவரை காணவில்லை என்றும் விசாரித்ததில் அவர் சோரியங்குப்பம் அருகே…
Read More »கடலூர் – விருத்தாசலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் குள்ளஞ்சாவடி பகுதியில் உள்ள சாலையோர மின் கம்பத்தில் புதர் செடிகள் அதிக அளவில் குவிந்து வளர்ந்து காணப்படுகிறது. இதனால்…
Read More »தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. சனிவார சிறப்பையொட்டி சின்னசேலம் அடுத்த தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் நடந்த வைபவத்தில் சுவாமிக்கு 17 வகையான…
Read More »கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி டாக்டர் ஆர். கே. எஸ். கல்லூரியில் நடந்த நிகழ்ச்சிக்கு, கல்வி நிறுவனங்களின் நிர்வாக குழு தலைவர் டாக்டர் மகுடமுடி தலைமை தாங்கினார். தாளாளர்…
Read More »சங்கராபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்னர்வீல் கிளப் சார்பில் 3.50 லட்சம் ரூபாய் செலவில் கலையரங்கம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழாவிற்கு, இன்னர்வீல் கிளப் தலைவி…
Read More »தச்சூர் ஆக்ஸாலிஸ் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு மழைக்கால பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, கள்ளக்குறிச்சி மின்வாரிய செயற்பொறியாளர் சுப்புராஜ் தலைமை தாங்கினார். உதவி செயற்பொறியாளர்…
Read More »கள்ளக்குறிச்சி அடுத்த சூளாங்குறிச்சியில் உள்ள மணிமுக்தா அணை விவசாயிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. கல்வராயன்மலையில் பெய்யும் மழை மணி மற்றும் முக்தா ஆறுகள் வழியாக…
Read More »சங்கராபுரம் சூர்யா ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகி சூரியமூர்த்தி தலைமையில் திருப்பூரில் நடந்த தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில், கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை…
Read More »எஸ். வி. பாளையம் அரசு பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமையாசிரியர் முல்லைமணி தலைமை தாங்கினார். உதவி தலைமையாசிரியர் இளையராஜா…
Read More »கள்ளக்குறிச்சி மாவட்ட தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் நுண்கதிர் பரிசோதனை வாகனத்தை டி. ஆர்.ஓ., சத்தியநாராயணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த வாகனம் மூலம், மேலூர்,…
Read More »சங்கராபுரம் அடுத்த புதுபாலப்பட்டு – பழைய பாலப்பட்டு சாலை குண்டும் குழியுமாகி, போக்குவரத்துக்கு ஏதுவாகாத நிலையில் உள்ளது. கல்வராயன்மலை புதுபாலப்பட்டிலிருந்து, பழைய பாலப்பட்டு, கள்ளிப்பட்டு, துரூர் கிராமங்களுக்கு…
Read More »மூங்கில்துறைப்பட்டு அண்ணா நகர் பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் வீட்டில் அனைத்து பொருள்களும் சேதமடைந்தன. இதில், பள்ளி மாணவ, மாணவிகளின் புத்தகங்கள் நனைந்தன.…
Read More »ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் ஃபெஞ்சல் புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களில் ‘ட்ரோன்’ மூலம் கணக்கெடுக்கும் பணி துவங்கியது. சில தினங்களுக்கு முன் பெஞ்சல் புயலால் பெய்த…
Read More »