விமர்சனங்கள்

நடுக்கடலில் தத்தளிக்கும் எருமை

கடலூர் மாவட்டம் தாழங்குடா பகுதியில் இருந்து சுமார் 9 கடல் மைல் தொலைவில் எருமை மாடு ஒன்று கடலில் தத்தளித்துக் கொண்டிருப்பதாக மீன்வளத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. எருமையை…

Read More »

கெடிலம் ஆற்றில் நீரில் மூழ்கி இறந்த சிறுவன்..

கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காடாம்புலியூர் மாளிகம்பட்டு அண்ணாநகர் கெடிலம் ஆற்றில் நீரில் மூழ்கி இறந்த அகிலன் (வயது 16) என்பவரின் சடலத்தை காடாம்புலியூர்…

Read More »

ஆட்சியரிடம் மனு அளிப்பு

கடலூர் மாநகராட்சி 34 வது வார்டு மனவெளி கிராமத்தைச் சேர்ந்த சின்ராஜ் கடந்த ஐந்தாம் தேதி முதல் அவரை காணவில்லை என்றும் விசாரித்ததில் அவர் சோரியங்குப்பம் அருகே…

Read More »

மின் கம்பத்தை சூழ்ந்த புதர் செடிகள்

கடலூர் – விருத்தாசலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் குள்ளஞ்சாவடி பகுதியில் உள்ள சாலையோர மின் கம்பத்தில் புதர் செடிகள் அதிக அளவில் குவிந்து வளர்ந்து காணப்படுகிறது. இதனால்…

Read More »

சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை

தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. சனிவார சிறப்பையொட்டி சின்னசேலம் அடுத்த தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் நடந்த வைபவத்தில் சுவாமிக்கு 17 வகையான…

Read More »

மாஜி தலைமை செயலாளர் ‘அட்வைஸ்’

கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி டாக்டர் ஆர். கே. எஸ். கல்லூரியில் நடந்த நிகழ்ச்சிக்கு, கல்வி நிறுவனங்களின் நிர்வாக குழு தலைவர் டாக்டர் மகுடமுடி தலைமை தாங்கினார். தாளாளர்…

Read More »

அரசு பெண்கள் பள்ளியில் கலையரங்கம் திறப்பு விழா

சங்கராபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்னர்வீல் கிளப் சார்பில் 3.50 லட்சம் ரூபாய் செலவில் கலையரங்கம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழாவிற்கு, இன்னர்வீல் கிளப் தலைவி…

Read More »

மழை கால பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

தச்சூர் ஆக்ஸாலிஸ் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு மழைக்கால பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, கள்ளக்குறிச்சி மின்வாரிய செயற்பொறியாளர் சுப்புராஜ் தலைமை தாங்கினார். உதவி செயற்பொறியாளர்…

Read More »

முழு கொள்ளளவை எட்டியதால் அணை திறப்பு

கள்ளக்குறிச்சி அடுத்த சூளாங்குறிச்சியில் உள்ள மணிமுக்தா அணை விவசாயிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. கல்வராயன்மலையில் பெய்யும் மழை மணி மற்றும் முக்தா ஆறுகள் வழியாக…

Read More »

தேசிய சிலம்பம் போட்டி.. மாணவர்கள் சாதனை

சங்கராபுரம் சூர்யா ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகி சூரியமூர்த்தி தலைமையில் திருப்பூரில் நடந்த தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில், கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை…

Read More »

போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

எஸ். வி. பாளையம் அரசு பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமையாசிரியர் முல்லைமணி தலைமை தாங்கினார். உதவி தலைமையாசிரியர் இளையராஜா…

Read More »

நுண்கதிர் பரிசோதனை வாகனம் இயக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்ட தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் நுண்கதிர் பரிசோதனை வாகனத்தை டி. ஆர்.ஓ., சத்தியநாராயணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த வாகனம் மூலம், மேலூர்,…

Read More »

சாலையை சீரமைத்து தர கோரிக்கை

சங்கராபுரம் அடுத்த புதுபாலப்பட்டு – பழைய பாலப்பட்டு சாலை குண்டும் குழியுமாகி, போக்குவரத்துக்கு ஏதுவாகாத நிலையில் உள்ளது. கல்வராயன்மலை புதுபாலப்பட்டிலிருந்து, பழைய பாலப்பட்டு, கள்ளிப்பட்டு, துரூர் கிராமங்களுக்கு…

Read More »

புத்தகங்கள் காய வைக்கும் பெற்றோர்

மூங்கில்துறைப்பட்டு அண்ணா நகர் பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் வீட்டில் அனைத்து பொருள்களும் சேதமடைந்தன. இதில், பள்ளி மாணவ, மாணவிகளின் புத்தகங்கள் நனைந்தன.…

Read More »

ட்ரோன் மூலம் கணக்கெடுப்பு

ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் ஃபெஞ்சல் புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களில் ‘ட்ரோன்’ மூலம் கணக்கெடுக்கும் பணி துவங்கியது. சில தினங்களுக்கு முன் பெஞ்சல் புயலால் பெய்த…

Read More »
Back to top button