விமர்சனங்கள்

மழை பாதிப்பு மீட்பு பணிகளுக்கு சிறப்புக் குழு

புயல் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, போளூரில் இருந்து பாதுகாப்பு உபகரணங்களுடன் மீட்புக் குழுவினர் அனுப்பிவைக்கப்பட்டனர். ஃபென்ஜால் புயல் மழையால் விழுப்புரம்…

Read More »

மண் சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வி. கே. சசிகலா ஆறுதல்

திருவண்ணாமலை மலையில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். மேலும் பல வீடுகள் சேதமடைந்தன. பாதிக்கப்பட்ட 200-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க…

Read More »

வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் – பொதுமக்கள் போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில், ஆற்காடு – திண்டிவனம் இரு வழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி சில மாதங்களாக நடைபெற்று வருகின்றன. அதற்காக ஆரணி கூட்டுச்…

Read More »

48 மணி நேரம் தொடர் மழையிலும் நிரம்பாத குளம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பி, உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதிகப்படியாக…

Read More »

மழையால் சேதமடைந்த சாலைகளில் சீரமைப்புப் பணி

திருவண்ணாமலையில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்து, சீரமைக்கும் பணியில் தமிழக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, திருவண்ணாமலை- திண்டிவனம் சாலை, திருவண்ணாமலை -அவலூர்பேட்டை சாலை, திருவண்ணாமலை…

Read More »

வீடு இழந்தவர்களுக்கு உதவி வழங்கிய எம்எல்ஏ

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் ஒன்றியம், எலத்தூர் கிராமத்தில் மழையால் வீடு இழந்த குடும்பத்தினருக்கு கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும் தலைமைச் செயற்குழு உறுப்பினருமான பெ. சு.தி. சரவணன் நிவாரண…

Read More »

சேதமடைந்த நெல் பயிர்கள் – எம்எல்ஏ ஆய்வு

ஆரணியை அடுத்த ஆகாரம், மேல்சீசமங்கலம், அரையாளம், வடுகசாத்து, ஆதனூர் ஆகிய இடங்களில் சுமார் 500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்தன. இது…

Read More »

காசு கொடுத்த கூட பொருள் தர மாட்றாங்க..மக்கள் மறியல்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சாலையில் அன்னை தெரசா நகர்ப் பகுதி உள்ளது. இப்பகுதியில் அமைந்துள்ள காய்கறி, மளிகை கடைகளில் தங்களுக்கு தேவையான பொருட்களைப் பணம் கொடுத்துக் கேட்டால்…

Read More »

நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் செல்போன் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது, ரூ.3 லட்சம் மதிப்புள்ள 16 செல்போன்கள், 1 டூவீலர் பறிமுதல்

திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் செல்போன் பறிப்பு சம்பவம் நடைபெற்றது தொடர்பாக நகர் வடக்கு, தெற்கு காவல் நிலையங்கள் மற்றும் திண்டுக்கல் புறநகர், தாலுகா மற்றும்…

Read More »

கனமழை பாதிப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியாளர் அலுவலக கூட்டங்கள் கனமழை பாதிப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து துறைவாரியாக அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த் தலைமையில்…

Read More »

பேரிடர் மேலாண்மை இயக்குனர் மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை

சங்கராபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புற பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பேரிடர் கண்காணிப்பு இயக்குனர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டார். சங்கராபுரம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில்…

Read More »

கல்வராயன் மலையில் இன்று 6 இடங்களில் மருத்துவ முகாம்

கல்வராயன்மலையில் மழையின் காரணமாக மலைவாழ் மக்களுக்கு காய்ச்சல் மற்றும் உடல் உபாதைகளும் ஏற்பட்டு மருத்துவமனைக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், கல்வராயன் மலையில் உள்ள கரியாலூர், எழுத்தூர், ஈச்சங்காடு,…

Read More »

பொது இடத்தில் மது அருந்திய 5 பேர் மீது வழக்கு

சங்கராபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொது இடத்தில் மது அருந்திய குற்றத்திற்காக சங்கராபுரம் அருகே உள்ள செம்பரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த திவாகர் மற்றும் அவருடன் இருந்த 5…

Read More »

போக்குவரத்திற்கு இடையூறு; மூவர் கைது

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு காவல் உள்கோட்டம் தூசி காவல் ஆய்வாளர் கோகுல்ராஜன், உதவி ஆய்வாளர் சுரேஷ்பாபு தலைமையிலான போலீசார் திங்கள்கிழமை ஆக்கூர் கூட்டுச் சாலை, அரசாணைபாளையம், மாமண்டூர்…

Read More »

அணையில் நீர் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள சாத்தனூர் அணைக்கு, தென்பெண்ணை ஆற்றில் இருந்து நீர்வரத்து அதிகரித்ததால் நேற்று 1 லட்சத்து 68 ஆயிரம் கன அடி தண்ணீர்…

Read More »
Back to top button