விமர்சனங்கள்

நேற்று மழை நிலவரம் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று 2 ஆம் தேதி காலை 8.30 மணி நிலவரப்படி பண்ருட்டி 157…

Read More »

விசாலாட்சி நகரில் சூழ்ந்த மழைநீரால் அவதி

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள விசாலாட்சி நகரில் ஃபெஞ்சல் புயல் காரணமாக சாலை தெரியாத அளவிற்கு மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் உள்ள பொதுமக்கள்…

Read More »

மணல் முட்டைகள் அடுக்கி நடவடிக்கை

கடலூர் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றின் வெள்ளப்பெருக்கு காரணமாக புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் உள்ள கன்வெர்ட் பாலம் வழியாக அதிகப்படியாக வெளியேறிய நீர் தனலட்சுமிநகர்,…

Read More »

வெள்ள பாதிப்பு பகுதியில் அமைச்சர் ஆய்வு

கடலூர் மாவட்டம் சின்னகங்கணாங்குப்பம் பகுதியில் வெள்ள பாதிப்பு குறித்து நேற்று (02.12.2024) வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்…

Read More »

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு மருத்துவ முகாம்

கடலூர் மாநகராட்சி மஞ்சக்குப்பம் அருகே உள்ள விக்னேஷ் திருமண மண்டபத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் அப்பகுதி மக்களுக்கு உணவு தயார் செய்வதை…

Read More »

காரில் புகுந்த பாம்பு மீட்பு

கடலூர் அடுத்த அழகப்பா நகர் பகுதியில் மழை நீர் அதிகரித்து ஓடுவதால் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனை அடுத்து கார் ஒன்றில் பாம்பு ஒன்று…

Read More »

மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்டு ஆய்வு

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் ஃபெங்கல் புயல் காரணமாக பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் பாதிப்புகள் ஏற்பட்டது. இந்த நிலையில் மழைநீர்…

Read More »

சாலையில் விழுந்த மரம் அகற்றம்

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பணிக்கன்குப்பத்தில் சாலை ஓரமாக சாய்ந்து புளியமரத்தை காவல்…

Read More »

எம்எல்ஏ அறிக்கை வெளியீடு

ஃபெஞ்சால் புயல் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் மக்கள்: அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதிப்படுத்துவதோடு, மீட்புப்பணிகளை தமிழ்நாடு அரசு விரைவுப்படுத்த வேண்டும். புயல்…

Read More »

எம்எல்ஏ நேரில் சென்று ஆய்வு

நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவாழூர் ஊராட்சி கெடிலம் ஆற்று பாலம் வழிந்து விவசாய நிலத்துக்குள்ளும் ஊருக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இந்த நிலையில் இன்று நெய்வேலி சட்டமன்ற…

Read More »

இலவச இதய சிகிச்சை முகாம்

சென்னை MMM மருத்துவமனை, பெண்ணாடம் லயன்ஸ் சங்கம், ரோட்டரி சங்கம் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஜீவல்லர்ஸ் இணைந்து நடத்துகின்ற இதய சிகிச்சை முகாம் பெண்ணாடம் லோட்டஸ் இண்டர்நேஷனல்…

Read More »

நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை (03.12. 2024) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி…

Read More »

அங்கன்வாடி மையத்தை சூழ்ந்த மழைநீர்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஃபெஞ்சல் புயல் காரணமாக காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் நெசவாளர்…

Read More »

மழைநீர் வெளியேற்றும் பணி தீவிரம்

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூர் மாவட்டம் வடலூர் நகராட்சிக்கு உட்பட்ட 23வது வார்டு பார்வதிபுரம் கிராமத்தில் சாலையின் நடுவில் தேங்கி நின்ற மழைநீரை வடலூர்…

Read More »

ரயிலடி: ஃபெஞ்சல் புயலால் பாலம் கட்டும் பணி பாதிப்பு

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் ரயிலடி நான்கு முனை சந்திப்பு பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் மேம்பாலம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த…

Read More »
Back to top button