விமர்சனங்கள்

“மின்விளக்கு இருக்கு ஆனால் ஒளி இல்லை” சட்டமன்ற உறுப்பினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தின் இயற்க்கை கடற்கரையான குளச்சல் கடற்கரை பகுதி தினமும் நூற்றுக்கணக்காக பொது மக்களும், சுற்றுலாபயணி களும் வந்து செல்லும் கடற்கரையாகும் .இங்கு குளச்சல் சட்டமன்ற உறுப்பினர்…

Read More »

செங்கோட்டை நகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறித்து ஆய்வு மற்றும் விழிப்புணர்வு – பிளாஸ்டிக் பயன்படுத்தியவர்களுக்கு அபராதம் விதிப்பு – நகராட்சி ஆணையாளர் நடவடிக்கை

செங்கோட்டை நகராட்சி ஆணையாளர் அவர்களின் அறிவுரையின் படி மற்றும் சுகாதார ஆய்வாளர் அவர்களின் வழிகாட்டுதலின்படி வார்டு எண் 18 காந்தி ரோடு பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு…

Read More »

மாநில அளவிலான கரும்பு மகசூல் போட்டி

சங்கராபுரம் வட்டாரத்தில் மாநில அளவிலான கரும்பு பயிர் மகசூல் போட்டிக்கு பதிவு செய்த கரும்பு வயலை வேளாண்மை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சங்கராபுரம் வட்டம் மஞ்சபுத்துார் கிராமத்தை…

Read More »

கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் கலவர தடுப்பு ஒத்திகைப் பயிற்சி

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சுந்தரவதனம் IPS அவர்களின் உத்தரவுப்படி இன்று (06/09/2024) கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து காவலர்களுக்கு கலவர தடுப்பு பயிற்சி ஒத்திகை…

Read More »

மாற்றுத்திறனாளிகள் 109 பேர்களுக்கு அடையாள அட்டை

கள்ளக்குறிச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமில், 109 பேர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றுடன் கூடிய…

Read More »

மதுபான பாட்டில்களுக்கு போலி லேபிள் ஒட்டியவர் கைது

நாமக்கல்: போலி மதுபானம் விற்பதாக வந்த தகவலின் அடிப்படையில் மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு போலீசார் சோதனை நடத்தினர். மது பாட்டில் மீது ஒட்டப்படும் ஹாலோகிராம் லேபிள் அடித்து…

Read More »

விபச்சார வழக்கில் டிஎஸ்பி சஸ்பெண்ட்

விபச்சார வழக்கில் உளுந்தூர்பேட்டை முன்னாள் டி. எஸ். பி மகேஷ் சஸ்பெண்ட் உளுந்தூர்பேட்டை விபச்சார வழக்கில் தொடர்புடையதாக விசாரணை வளையத்தில் சிக்கி விசாரணையில் இருந்து வந்த உளுந்தூர்பேட்டை…

Read More »

பன்றிகளின் கூடாரமாக மாறி வரும் திடக்கழிவு மேலாண்மை வளாகம் – திண்டுக்கல் மாநகராட்சியின் அலட்சியத்தால் மக்களின் வரிப்பணம் பலகோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசம் என குற்றச்சாட்டு

திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளில் உள்ள வணிக வளாகங்கள் , வீடுகள் , கடைகளில் இருந்து பெறப்படும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை மத்திய அரசின்…

Read More »

தமிழ்நாட்டில் 3 இடங்களில் புதிதாக சுங்கச்சாவடி

தமிழ்நாட்டில் 3 இடங்களில் புதிதாக சுங்கச்சாவடிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திறக்க உள்ளது. விழுப்புரம் மாவட்டம் நங்கிளி கொண்டான், திருவண்ணாமலை மாவட்டம் கரியமங்கலம், கிருஷ்ணகிரி மாவட்டம் நாகம்பட்டி…

Read More »

வனத்துறையினர் இலங்கை அகதியை அடித்ததால் உடுமலைபேட்டை அருகே பரபரப்பு

உடுமலைபேட்டையில் வனத்துறையினர் விசாரணை என்ற பெயரில் இலங்கை அகதிகள் இருவரை அழைத்து சென்று கண்மூடித்தனமாக தாக்கப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளது. அருள்ராஜ், செந்தில்குமார்,ஆகிய இருவரும் இலங்கை அகதியினர். இருவரையும்…

Read More »

கள்ளக்குறிச்சி அரசு கல்லூரியில் கலெக்டர் ஆய்வு

கள்ளக்குறிச்சி வட்டம், சின்னசேலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சடையம்பட்டு கிராமத்தில் கள்ளக்குறிச்சி கலை அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணிவி யர்கள் உயர்கல்வி…

Read More »

Mostbet Türkiye Bahis As Well As Casino Resmi Net Sitesi

Mostbet Türkiye Bahis As Well As Casino Resmi Net Sitesi” Güncel Giriş Adresi, Hoşgeldin Bonusu Content Android Empieza Ios Için…

Read More »

குன்னூரில் வேட்டை நாய்களை பயன்படுத்தி வேட்டை வன ஆர்வலர்கள் பெரும் அதிர்ச்சி

நீலகிரிமாவட்டம் குன்னுார் காட்டேரி பகுதியில் Nevertheless கிடைத்த ரகசிய தகவலின் பேரில், கடந்த, 25ம் தேதி குன்னூர் மேட்டுபாளையம் சாலையில் வனத்துறை சார்பில் சோதனை நடந்தது. அப்போது,…

Read More »

மோசடியை தடுக்க டிராய் புது கிடுக்கிப்பிடி: ஓடிபி கிடைப்பது தாமதமாகும்.

குறுஞ்செய்தி மூலம் நடக்கும் மோசடிகளை தடுக்க டிராய் புது விதிகளை கொண்டு வந்துள்ளது. இது செப்., 1 முதல் அமலுக்கு வருகிறது. இதனால், மொபைல் போனுக்கு வரும்…

Read More »

பழனியில் 1818-ம் நூற்றாண்டில் பாலசமுத்திரம் ஜமீன்தாருக்கு வழங்கிய கிழக்கிந்திய கம்பெனி முத்திரைத்தாள் கண்டறியப்பட்டது

திண்டுக்கல் பழனி அடிவாரம் பகுதியை சேர்ந்த மீனா என்பவர் வீட்டில் இருந்த பழமையான ஆவணம் ஒன்றை தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்தபோது இந்த ஆவணமானது தமிழில் ஈஸ்வர…

Read More »
Back to top button