விமர்சனங்கள்

சுற்றுலா மாளிகை கட்டுமானப் பணி கலெக்டர் ஆய்வு

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் மற்றும் சுற்றுலா மாளிகை கட்டுமானப் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரத்தில் 35.18 ஏக்கர் பரப்பளவில் 139 கோடியே 41…

Read More »

இரும்பு கூண்டு அமைக்கும் பணி ஆய்வு

கடத்துார் பெருமாள் கோவிலில் சுவாமி சிலைகளை பாதுகாத்திட இரும்பு கூண்டு அமைப்பதற்கான ஆய்வு பணி நடந்தது. கடத்துார் பெருமாள் கோவில், மாரியம்மன் கோவில், மாத்துார் கந்தசாமி கோவில்களில்…

Read More »

சாலையில் விழுந்த வேப்ப மரம்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் நெசவாளர் குடியிருப்பு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே பெரிய வேப்பமரம் ஃபெஞ்சல் புயல்…

Read More »

வாகனங்களில் ஏற்றிச் செல்லப்பட்ட விளம்பர பலகைகள்

கடலூரில் கடந்த 19ஆம் தேதி லாரன்ஸ் சாலையில் தொங்கிக் கொண்டிருந்த விளம்பர பலகை காற்றில் அறுந்து விழுந்ததில், அவ்வழியே பயணம் செய்த ஒருவர் காயமடைந்தார். இதைத்தொடர்ந்து பல…

Read More »

காய்கறிகள் வாங்க மக்கள் கூட்டம்

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் புயல் மற்றும் மழையால் காய்கறி கிடைப்பதில் தட்டுப்பாடு மற்றும்…

Read More »

கணவன் மாயம்; மனைவி புகார்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த சிறுதொண்டமாதேவி மாதா கோவில் தெருவை சேர்ந்த அருள் அன்பரசன் இவரது மனைவி சூர்யா இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு…

Read More »

நகராட்சி நிர்வாகம் தயார் நிலை

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.…

Read More »

திட்டகுடி பகுதியில் பெய்யும் தொடர் மழை

தமிழகத்தில் புயல் காரணமாக சில மாவட்டங்களில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசப்படும் என வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது. அதன்பேரில் கடலூர் மாவட்டத்திற்கும் ரெட் அலர்ட் வழங்கப்பட்டது.…

Read More »

ரவுடி மீது குண்டர் சட்டம்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான காவல் துறையினர் வதிஷ்டபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு 1…

Read More »

புத்துமாரியம்மன் கோவிலில் கால்கோள் விழா

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகில் உள்ள பிரசித்தி பெற்ற புத்துமாரியம்மன் கோயிலில் திருப்பணி பணிக்காக நேற்று (நவம்பர் 29) கால்கோள் விழா வெகு விமரிசையாக…

Read More »

வீராணம் ஏரி நீர்மட்டம் உயர்வு

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அடுத்த லால்பேட்டை வீராணம் ஏரி 47.50 அடி கொள்ளளவு கொண்ட ஏரியில் தற்போது 45.10 அடியில் நீர் இருப்பு உள்ளது. கொள்ளிடம் ஆற்றின்…

Read More »

விடாமல் பெய்யும் கனமழை.. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

வங்ககடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயலால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடலூர், ஆகிய மாவட்டத்தில் இன்று…

Read More »

அரசு மருத்துவமனையில் கண்ணாடியை உடைத்தவர் கைது

கடலூர் வில்வநகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் அமர்நாத் இவர் கடலூர் அரசு மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு வார்டுக்குள் சென்று அங்கிருந்த செவிலியர் ஒருவரை…

Read More »

ஆடுகளுக்கு வாய்ப்புற்று நோய்; விவசாயிகள் வேதனை

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் தொரப்பாடி, நரசிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் வளர்த்து வரும் ஆடுகளுக்கு வாய் புண்ணு நோய் தாக்கப்பட்டிருப்பதாகவும்,…

Read More »

புகையிலைப் பொருட்கள் விற்பனை; மூவர் கைது

திருவண்ணாமலை மாவட்டம், களம்பூர் காவல் நிலையத்துக்கு உள்பட்ட கிராமப்புறங்களில் உள்ள பெட்டிக் கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக, காவல்…

Read More »
Back to top button