விமர்சனங்கள்

அரசமைப்பு சட்ட முகப்புரை வாசிப்பு நிகழ்ச்சி

திருவண்ணாமலையில் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரை வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக வழக்குரைஞரணி சார்பில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு,…

Read More »

மக்கள் திட்ட சிறப்பு முகாம்; கலெக்டர் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதி, செங்கம் வட்டம் பரமனந்தல் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் திட்ட சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் தெ. பாஸ்கரபாண்டியன் அவர்களின் தலைமையில்…

Read More »

சிலம்பம் போட்டியில் சிறப்பிடம்; பாராட்டு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் உள்ள சிறு விளையாட்டு அரங்கில், வருவாய் மாவட்ட அளவில் மாணவிகளுக்கான சிலம்பம் போட்டிகள் கடந்த நவ. 25-ஆம் தேதி நடைபெற்றன. இதில், 14,…

Read More »

துணை முதல்வர் பிறந்தநாள் விழா

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா அன்னதானம், மரக்கன்றுகள் வழங்கி கொண்டாடப்பட்டது. செங்கம் நகர திமுக சார்பில் நடைபெற்ற விழாவில், நகரச்…

Read More »

அன்னபூரணி அம்மாவின் அடுத்த பரிணாம தெய்வீக திருமண விழா

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த ராஜாதோப்பு கிராமத்தில் உள்ள அன்னபூரணி அரசு பீடத்தில் இறைதாய் தந்தை அன்னபூரணி அரசு அம்மா, ரோகித் ஐயா ஆகியோருக்கு தெய்வீக திருமண…

Read More »

கார்த்திகை தீப திருவிழா; அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், இஆப., தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா 2024 முன்னிட்டு குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைப்பது…

Read More »

முதியோர் இல்லத்தில் உணவு வழங்கிய திமுகவினர்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கழக மருத்துவரணி துணைத் தலைவர் டாக்டர் எ.வே.வே. கம்பன் தலைமையில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தகவல்…

Read More »

மக்கள் தொடர்பு திட்ட முகாம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு தெ. பாஸ்கர பாண்டியன், இஆப., அவர்கள் இன்று (28-11-2024) செங்கம் வட்டம் பரமனந்தல் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட…

Read More »

இந்து மக்கள் கட்சியின் ஆலோசனைக் கூட்டம்

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு தமிழக அரசு யாத்திரை நிதியுதவி வழங்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார். திருவண்ணாமலை மாவட்டம்,…

Read More »

பொது மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கிய திமுகவினர்

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் சட்டமன்ற தொகுதி, சேத்துப்பட்டு பேரூர் சார்பாக நகர கழக செயலாளர் இரா. முருகன் அவர்கள் ஏற்பாட்டில், கழக மாநில மருத்துவரணி துணைத் தலைவரும்,…

Read More »

தொழில் முனைவோர் கடன் உதவிகளை வழங்கிய ஆட்சியர்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு தெ. பாஸ்கர பாண்டியன், இஆப., அவர்கள் இன்று (28-11-2024) செங்கம் வட்டம், பரமனந்தல் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட…

Read More »

மக்காச்சோளம் விலை வீழ்ச்சி: விவசாயிகள் வேதனை

சங்கராபுரம், வாணாபுரம், மூங்கில்துறைப்பட்டு ஆகிய பகுதிகளில் விவசாயிகள் மக்காச்சோளம் அறுவடை செய்து தயார் நிலையில் இருந்து வரும் வரையில், தற்போது மக்காச்சோளம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குறிப்பாக சங்கராபுரம்,…

Read More »

கழிவுநீர் சாலையில் ஓடும் காட்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட ரங்கப்பனூர் கிராமத்தில் பேருந்து நிலையத்தில் நிழல் கூடை அருகே கழிவுநீர் வாழ்க்கையில் தூர்வாரப்படாததால் கழிவு நீர் கொப்பளித்து வெளியேறி வருகிறது. இதனால்…

Read More »

அரசு பேருந்தை சிறை பிடித்து மறியலில் ஈடுபட்ட பணியாளர்கள்

. கள்ளக்குறிச்சி கச்சிராயபாளையம் சாலையில் உள்ள அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் இருந்த ஒப்பந்த பணியாளரை நோயாளியை பார்க்க வந்த உறவினர் ஒருவர் தாக்கியதால் ஆத்திரமடைந்த ஒப்பந்த…

Read More »

நெல்லை தொழிலதிபர் வீட்டில் சோதனை மிளும் அரசியல் கட்சி!

நெல்லைமாவட்டம்நெல்லைநெல்லை தொழிலதிபர் ஆர்எஸ் முருகன் அலுவலகத்தில் வருமான வரி சோதனை நெல்லை மாவட்டம் விஜயநாராயணத்தை சேர்ந்தவர் ஆர் எஸ் முருகன். மாநிலத்தின் பிரதான சாலை ஒப்பந்தக்காரர் மற்றும்…

Read More »
Back to top button