விமர்சனங்கள்

காருண்ய ஈஸ்வரர் கோயிலில் அஷ்டமி வழிபாடு

குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ காருண்ய ஈஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை மாத கால பைரவ அஷ்டமியை முன்னிட்டு சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு…

Read More »

தெரு மின் விளக்கை சீரமைக்க கோரிக்கை

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள சக்திமிகு முத்துமாரியம்மன் திருக்கோவில் செல்லும் சாலையில் தெரு மின் விளக்கு எரியாமல் அப்பகுதியில் இருள் சூழ்ந்த நிலை…

Read More »

சாலையில் உள்ள பள்ளத்தை சீரமைக்க கோரிக்கை

கடலூர் மாவட்டம் வில்வராயநத்தம் பகவதி அம்மன் கோவில் அருகே உள்ள முக்கிய சாலையின் நடுவே பாதாள சாக்கடை மேன்ஹோல் அருகே பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக வாகனங்களில்…

Read More »

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுநிலை

பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு…

Read More »

முதலாம் ஆண்டு கன்று விடும் விழா

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நடுகுப்பம் கிராமத்தில் முதலாம் ஆண்டு கன்றுவிடும் திருவிழா இன்று(நவம்பர் 24) நடைபெற்றது. இந்நிகழ்வில் 300க்கும் மேற்பட்ட கன்றுகள் பங்கேற்று வாடிவாசல் வழியாக துள்ளிக்…

Read More »

ஜம்பு மகிரிஷி அறக்கட்டளை ஆலோசனை கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நகரில் இன்று (நவ.,23) ஜம்பு மகரிஷி இளைஞர் நல அறக்கட்டளையின் வன்னிய குல சத்திரிய மாணவர்களுக்கு 22.12. 2024ல் நடைபெறும் பரிசளிப்பு மற்றும்…

Read More »

ஒரே நாளில் 10 லட்சம் பனை விதை நடவு

திருவண்ணாமலை மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தவும் பல்வேறு முயற்சிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டிருக்கிறது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள், சாலையோரங்கள் உள்ளிட்ட இடங்களில்…

Read More »

நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்க பொதுக்குழு அழைப்பிதழ் வெளி…

திருவண்ணாமலையில் நுகர்ப்பொருள் விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு மாநில தலைவர் எம். வெங்கடேஷ் தலைமையில் நடைபெற உள்ள 35வது பொதுக்குழு கூட்டத்தின் முதல் அழைப்பிதழை திருவண்ணாமலை நுகர்பொருள் விநியோகஸ்தர்கள்…

Read More »

மாநில அளவிலான சப் ஜூனியர் ஆண்கள் ஹேண்ட்பால் போட்டி

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான சப் ஜூனியர் ஆண்கள் ஹேண்ட்பால் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் திருவண்ணாமலை தேனி அணிகளுக்கு இடையேயான நடைபெற்ற போட்டியில் மாணவர்கள்…

Read More »

தேசிய மாணவர் படை நாள் கலைநிகழ்ச்சிகள்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இன்று(நவம்பர் 24) தேசிய மாணவர் படை நாளை முன்னிட்டு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்வில் தேசிய மாணவர்…

Read More »

திமுக பவள விழா பொதுக்கூட்டம்திமுக பவள விழாவை முன்னிட்டு

திருவண்ணாமலை மாவட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி…

Read More »

மகா கால பைரவர் ஆலயத்தில் நான்காம் ஆண்டு வருடாபிஷேக விழா

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த ஜமீன் கூடலூர் பகுதிக்கு உட்பட்ட பைரவபுரம் பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ மகா கால பைரவர் ஆலயத்தில்…

Read More »

பேரூராட்சி தலைவர் சரவணன் தலைமையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி பகுதியில் (பாகம் எண் 150 முதல் 172 வரை) உள்ள 13 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்று வரும்…

Read More »

புதிய காவல் துணை கண்காணிப்பு அலுவலர் நியமனம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ரவிச்சந்திரன் பணியிடம் மாறுதலாகி சென்றுள்ள நிலையில் அவருக்கு பதிலாக ஆரணி புதிய காவல்துறை கண்காணிப்பாளராக பண்டேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.…

Read More »

போளூரில் ஜம்பு மகிரிஷி அறக்கட்டளை ஆலோசனை கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நகரில் இன்று (நவ.,23) ஜம்பு மகரிஷி இளைஞர் நல அறக்கட்டளையின் வன்னிய குல சத்திரிய மாணவர்களுக்கு 22.12. 2024ல் நடைபெறும் பரிசளிப்பு மற்றும்…

Read More »
Back to top button