விமர்சனங்கள்

மக்களின் வரிப்பணம் 24 கோடிக்கும் மேல் வீணடிப்பு – உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

இது குறித்து திண்டுக்கல் மாநகராட்சியின் 34 வார்டு கவுன்சிலர் தனபாலன் கூறிகையில் : திண்டுக்கல் மாநகரின் மையப் பகுதியில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பாக திண்டுக்கல்லில் இருந்து…

Read More »

தமிழ்நாடு வனத்துறையில் பல புரட்சிகளை ஏற்படுத்தி வரும் சுப்ரியா சாஹு ஐஏஎஸ் .

தமிழ்நாடு கடற்கரையோரத்தில் ஆலிவ் ரிட்லி ஆமை இறப்பைக் குறைப்பதற்கான உத்திகளைப் பற்றி விவாதிக்க, இந்திய வனவிலங்கு நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானி மற்றும் நிபுணத்துவ ஆராய்ச்சியாளர் டாக்டர். சுரேஷுடன்…

Read More »

சென்னையில் கெபாசிட்டர் ஆலை அமைக்கிறது ஜப்பானைச் சேர்ந்த முராட்டா நிறுவனம்!

சென்னையில் ஆலை அமைக்கும் ஜப்பானின் முராட்டா ▪️. ஜப்பானைச் சேர்ந்த முராட்டா நிறுவனம் சென்னையில் கெபாசிட்டர் ஆலை அமைக்கிறது. இந்த ஆலையில் பல அடுக்கு செராமிக் கெபாசிட்டர்கள்…

Read More »

நீலகிரியில் அழிக்கப்படும் வளங்களும், கேரளாவுக்கு கடத்தப்படும் மரங்களும்..!

தமிழகத்திலேயே வனவிலங்குகளுக்கும் வனத்திற்கும் பாதுகாப்பு இல்லாத ஒரே பகுதி நீலகிரி மாவட்டம் கூடலூர் மட்டுமே என்று இன்று அனைத்துதரப்பட்ட மக்களாலும் அறியப்படுகிறது என்றால் அதற்கு மாற்று கருத்து…

Read More »

புலிகள் இருக்கும் மாஞ்சோலை பகுதியில் இருந்து ஏன் அனைவரையும் அப்புறப்படுத்தவில்லை? உச்ச நீதிமன்றம் சரமாரியான கேள்வி

புதுடெல்லி: திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை விவகாரத்தில் விரிவான மறுவாழ்வுத் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி மாஞ்சோலையை சேர்ந்த ஜான் கென்னடி, அமுதா, சந்திரா ஆகியோர்…

Read More »

திண்டுக்கல்லில் வழக்கறிஞர்கள் நாளை முதல் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்

திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க முன்னாள் செயலாளர் உதயகுமார் கடுமையாக தாக்கப்பட்டது கண்டித்தும் குற்றவாளிகளை உடனடியாக காவல்துறையினர் கைது செய்ய வலியுறுத்தியும் நாளை18-ம் தேதி முதல் வழக்கறிஞர்கள் காலவரையற்ற…

Read More »

தொட்டி அமைத்து ஐந்து ஆண்டுகள் கடந்தும் குடிநீர் மட்டும் வரவில்லை – பல லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு புதர்மண்டி கிடக்கும் குடிநீர் தொட்டி

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஒன்றியம் பச்சமலையான் கோட்டை ஊராட்சி சி .கூத்தம்பட்டியில் 600க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊரில் அடிப்படை வசதியான குடிநீர் பிரச்சினை…

Read More »

சட்டவிரோத மதுவிற்பனை – சிறுமலை – மாவட்ட ஆட்சி தலைவரிடம் மனு

ஆதித்தமிழர் கட்சி திண்டுக்கல் மாவட்ட தலைவர் வினோத் தலைமையில் மாவட்ட செயலாளர் பழனிராஜா முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் சிறுமலை ஊராட்சி பகுதிக்குட்பட்ட சிறுமலைபுதூர்,…

Read More »

தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில் கண்ணாடி மாளிகை அறை திறப்பு

திண்டுக்கல் தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கண்ணாடி மாளிகை அறை உருவாக்கப்பட்டது. அதனின் திறப்பு விழா வைபவம் இன்று நடைபெற்றது. இதுகுறித்து…

Read More »

மாவட்ட பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

திருப்பத்தூர் மாவட்ட பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மதுரவாயல் அடுத்த நூம்பல் பகுதியில் உள்ள பதிவாளர் செந்தூரப் பாண்டியன் வீட்டில் சோதனை முத்திரை…

Read More »

சிவாலய தரிசன சிறப்பு யேருந்துகள் இயக்கம் – தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவாலாய ஓட்டம் இன்னும் சில தினங்களில் வர உள்ள நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நாகர்கோவில் மண்டலம் சார்பில் சிறப்பு…

Read More »

தென்காசி நகரில் உள்ள பிரபல ஹோட்டல் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை .

தென்காசி மாவட்டம், தென்காசி நகரப் பகுதியில் உள்ள பிரபல சைவ உணவகமான மதுரம் என்ற ஹோட்டலில் வேலை பார்த்து வரும் நேபாளம் நாட்டைச் சேர்ந்த சோட்டாக்குமார் (வயது…

Read More »

30 நிமிடங்கள் மட்டுமே தோன்றி.. பின்னர் மறைந்துவிடும் இந்திய தீவு

இந்தியாவில் உள்ள ஒரு தீவானது 30 நிமிடங்கள் மட்டுமே தோன்றி பின்னர் மறையும் அதிசயம் நடந்து வருகிறது. இந்த தீவு எங்குள்ளது?அழகிய கொங்கன் கடற்கரையோரத்தில் அமைந்திருக்கும் சீகல்…

Read More »

சபாநாயகர் அமைச்சருக்கு எதிராக கோவில்பட்டியில் கருப்புக் கொடி ஏந்தி ஊர்வலம்

கோவில்பட்டி மக்களின் எதிர்பார்ப்புகளை மீறி தனியார் தினசரி சந்தை கால்கோள் விழாவிற்கு வரும் தமிழக சபாநாயகர் அப்பாவு மற்றும் அமைச்சர் கீதாஜீவனை கண்டித்து தமிழ் பேரரசு கட்சியினர்…

Read More »

மாந்தோப்பில் புகுந்த மலைப்பாம்பு – உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்

தென்காசி மாவட்டம் ராமச்சந்திர பட்டினம் ஊரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்.இவரது ஒரு ஏக்கர் பரப்புள்ள மாந்தோப்பில் 10′ நீளமுள்ள மலைப்பாம்பு பதுங்கி இருந்தது.தகவல் கிடைத்தவுடன் தென்காசி தீயணைப்பு துறையினர்…

Read More »
Back to top button