விமர்சனங்கள்

தி.மலை ஆட்டோக்களை முறைப்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை தீபத் திருவிழா நாள்களில் உரிய ஆவணங்கள் உள்ள ஆட்டோக்களை மட்டுமே இயக்க அனுமதிக்கப்படும் என்று வட்டாரப் போக்குவரத்து அலுவலர் செ. சிவக்குமார் தெரிவித்தார். திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர்…

Read More »

திருவண்ணமலையில் மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் விழா

திருவண்ணாமலையில் தியாகி நா. அண்ணாமலை பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.இவ்விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியை ஜெயக்குமாரி தலைமை…

Read More »

கிராமப்புற பகுதிகளில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறை சார்பில் நீர்நிலைகள் மற்றும் கிராம்புற பகுதிகளில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சியை தமிழ்நாடு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.…

Read More »

முக்கூர் கிராமத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம்

மாவட்டம் செய்யாறு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட முக்கூர் கிராமத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் இன்று நடைபெற்றது சிறப்பு விருந்தினராக சட்டமன்ற உறுப்பினர் ஜோதி…

Read More »

விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்த அமைச்சர்

தமிழ்நாடு ஹேண்ட்பால் சங்கம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஹேண்ட்பால் சங்கம் இணைந்து நடத்தும் சப் ஜூனியர் ஆண்கள் பெண்கள் போட்டியை தமிழ்நாடு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.…

Read More »

செங்கம் அருகே இலவச கண் சிகிச்சை முகாம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த செ. நாச்சிப்பட்டு கூட்டுறவு கடன் சங்கத்தில் இலவச கண், பல் மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது.அகில இந்திய கூட்டுறவு வார விழா…

Read More »

செங்கம் அருகே வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தண்டராம்பட்டு ஒன்றியத்திற்குட்பட்ட, சாத்தனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல் சிறப்பு முகாமில்…

Read More »

முள்ளிப்பட்டு ஊராட்சியில் கிராம சபை கூட்டம்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த முள்ளிப்பட்டு ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது சிறப்பு…

Read More »

எம்எல்ஏ தலைமையில் சிறப்பு கிராமசபை கூட்டம்.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், சோழவரம் ஊராட்சியில் இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.…

Read More »

கலசப்பாக்கம் அருகே தவெக ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் காஞ்சி கிராமத்தில் தமிழக வெற்றி கழகத்தின் ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய தலைவர் ஆனந்த் தலைமையில் ஆலோசனை…

Read More »

நாட்டுத்துப்பாக்கி பறிமுதல்.. ஒருவர் கைது

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த தச்சூரில் உரிய அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததாக நரிக்குறவரை போலீஸார் கைது செய்தனர் தச்சூர் நரிக்குறவர் குடியிருப்புப் பகுதியில் உரிய அனுமதியின்றி…

Read More »

ஆரணி அருகே திமுக சார்பில் கிளை ஆய்வு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஆகாரம் ஊராட்சியில் திமுக சார்பில்கிளை ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் திமுக உறுப்பினர் அட்டையை ஒன்றிய செயலாளர் துரை மாமது வழங்கினார்.…

Read More »

குன்னத்தூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த குன்னத்தூர் ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ஹரிதாஸ் தலைமையில் நடைபெற்றது.சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய…

Read More »

பாமக மாவட்ட செயலாளர் அழைப்பு விடுப்பு

பாமக நிறுவனர் மற்றும் பாமக தலைவர் ஆணைக்கிணங்க நாளை (24-11-2024) பண்ருட்டி தொகுதி தொரப்பாடி பேரூர் முழுவதும் ஏழு இடங்களில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர்…

Read More »

வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்

கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, நெய்வேலி, காட்டுமன்னார்கோவில், குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிந்தாமணிக்குப்பம் கிராமத்தில் உள்ள பள்ளியில் இன்று…

Read More »
Back to top button