கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மழை இல்லாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று மதியம் பல்வேறு இடங்களில்…
Read More »விமர்சனங்கள்
கடலூர் மாவட்டம் கம்மியம்பேட்டை – செம்மண்டலம் நான்கு முனை சந்திப்பு அருகே பூமிக்கு அடியில் பைபர் கேபிள் அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்றது.இதையடுத்து இதற்காக…
Read More »கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இந்திரா நகர் ஊராட்சி மாற்று குடியிருப்பு மக்களின் வீட்டுமனை பட்டா வழங்கும் தனி வட்டாட்சியர் அலுவலகம் திறப்பு விழா…
Read More »கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் மங்களூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஆக்கனூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக்கூட்டம் ஊராட்சி மன்றத்தலைவர் தங்க. சாமிதுரை தலைமையில் நடைப்பெற்றது. இதில் ஊராட்சி செயலர்…
Read More »தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த…
Read More »கடலூர் மாவட்டம் பண்ருட்டி, சிதம்பரம், புவனகிரி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், நெய்வேலி, கடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாலை முதல் பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. இதனால் பல்வேறு…
Read More »கடலூர் அடுத்த வரக்கால்பட்டு ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் இன்று நடைபெற்றது. ஊர் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள்…
Read More »கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் கிளை சிறைச்சாலை சாலையில் அமைந்துள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளி மைதானத்தில் மாணவ மற்றும் மாணவிகளுக்கு சிலம்பம் பயிற்சி கற்றுக் கொடுக்கப்படுகிறது.இந்த நிலையில் சனிக்கிழமை…
Read More »திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா வெள்ளிக்கிழமை (டிச. 13) நடைபெறுகிறது. அன்று மகா தீபத்தை காண உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து சுமார் 40…
Read More »திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த சோமந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் பாபு(40). ராணுவ வீரர். இவரது மனைவி மோனிஷா(35). நேற்று (நவம்பர் 22) தம்பதியின் மகளும், மகனும் பள்ளிக்கு…
Read More »திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில், முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் அவர்களின் 21 ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தமிழ்நாடு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரின் மகள் சுமார் 19 வயதுடைய இளம் பெண் ஆற்காட்டில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று…
Read More »வரஞ்சரம் அடுத்த கொங்கராயபாளையத்தைச் சேர்ந்தவர் அர்ஜூனன் மனைவி மீனாட்சி, (47). இவருக்கு மாடி வீடும், அதற்கு பின்புறம் ‘ஷீட்’ போடப்பட்ட வீடும் உள்ளது. கடந்த 20ம் தேதி…
Read More »உளுந்துார்பேட்டை தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்தார்.அப்போது, பட்டா மாறுதல், முதியோர் உதவித் தொகை, விபத்து நிவாரணம், கிராம கணக்குள், பசலி ஆண்டு கணக்குள், சிட்டா,…
Read More »உளுந்துார்பேட்டை நகர் கிராம கிளை அஞ்சலகம் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு, திருச்சி மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் நிர்மலா தேவி தலைமை தாங்கினார்.விருத்தாசலம் கோட்ட…
Read More »