உளுந்துார்பேட்டை நகர் கிராம கிளை அஞ்சலகம் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு, திருச்சி மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் நிர்மலா தேவி தலைமை தாங்கினார்.விருத்தாசலம் கோட்ட…
Read More »விமர்சனங்கள்
கள்ளக்குறிச்சி அடுத்த மாடூரை சேர்ந்தவர்கள் மாரியாப்பிள்ளை மனைவி வேம்பு(45), குமார் மனைவி சுமித்ரா(39), வீரசோழபுரம் ஆனந்தன் மனைவி ராஜகுமாரி(45). டோல்கேட் அருகே உள்ள சலவை நிறுவனத்தில் பணிபுரிந்த…
Read More »கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் கிராமத்தில் சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் 10 லட்சம் ரூபாய் மதிப்பில் விழா மேடை கட்டப்பட்டது. இதன் திறப்பு விழாவிற்கு, செந்தில்குமார்…
Read More »சங்கராபுரம் கிளை நுாலகத்தில் நுாலக வார விழா மற்றும் சிறுதானிய உணவு விழா நடந்தது. கிளை நுாலகர் நந்தினி தலைமை தாங்கினார். வாசகர் வட்ட தலைவர் விஜயகுமார்,…
Read More »அரசின் நலத்திட்டங்கள், சாதனைகளை பொதுமக்கள் அறியும் வகையில் நீலமங்கலம் நான்கு முனை சந்திப்புப் பகுதியில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் புகைப்பட தொகுப்பு கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது.…
Read More »சின்னசேலம் பகுதியில் பருவ நிலை மாற்றத்தால் குழந்தைகளைத் தாக்கும் பொண்ணுக்கு வீங்கி எனும் மண்ணம்மை தொற்றுநோய் பரவுவதை தடுக்கும் பொருட்டு மருத்துவ முகாம் நடந்தது. மேல்நாரியப்பனுார் அரசு…
Read More »கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. முகாமில்…
Read More »தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், ஆண்டுதோறும் நவம்பர் 1ம் தேதி உள்ளாட்சி நாளையொட்டி கிராம சபை கூட்டம் நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டில், நவம்பர் 1ம் தேதி அரசு…
Read More »கள்ளக்குறிச்சி ஏமப்பேர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ‘எங்கள் சமையல் அறை, எங்கள் பொறுப்பு’ தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.நிகழ்ச்சிக்கு, விழுப்புரம் இந்தியன் ஆயில் நிறுவன மண்டல மேலாளர்…
Read More »கடலூர் மாவட்டம் திட்டக்குடி பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் தனசேகரன் தலைமையிலான காவல் துறையினர் நேற்று(நவம்பர் 22) ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பெ. பொன்னேரி டாஸ்மாக்…
Read More »கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையிலான காவல் துறையினர் காவனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு சூதாடிக் கொண்டிருந்த…
Read More »வாக்காளர் பட்டியலில் புதிய பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தல் அவரவர் பகுதிக்கு உட்பட்ட வாக்கு சாவடிகளில் இன்று 23.11.2024 – சனிக்கிழமை, நாளை 24.…
Read More »இன்று 23 ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை டெல்டா மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையுமென வானிலை மையம் கூறி உள்ளதால் தமிழக வேளாண்துறை அமைச்சகம்…
Read More »கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் விழப்பள்ளம் செங்கழணி மாரியம்மன் கோவில் எதிரே உள்ள மின் கம்பத்தில் புதர் செடிகள் அதிக அளவில் குவிந்து வளர்ந்து வருகிறது. இதனால்…
Read More »காட்டுமன்னார்கோயில் தொகுதியில் உள்ள வானதிராயன்பேட்டையில் 2011 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வராமல் இருந்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை காட்டுமன்னார்கோவில்…
Read More »