கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈச்சங்காடு கிராமத்தில் நியாய விலை கடையை மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் எம்எல்ஏ திறந்து வைத்தார். உடன் மக்கள்…
Read More »விமர்சனங்கள்
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தமிழக வெற்றி கழக ஒன்றிய தலைமை வாக்காளர் முகாம் குறித்து தகவல் தெரிவித்துள்ளது. அந்த தகவலில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும்…
Read More »கடலூர் கிழக்கு மாவட்ட தி. மு.க மாணவரணி நிர்வாகிகளுக்கான மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் பதவிக்கான நேர்காணல், கடலூர் மாநகர கழக…
Read More »பிர்சா முண்டாவின் 150-ஆவது பிறந்த நாளையொட்டி, திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில், தொல்குடியினருக்கான சிறப்பு முகாம் தொடங்கியது.…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த சேத்துப்பட்டு ஆரணி சாலையில் நகர தமிழக வெற்றி கழகம் சார்பில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது முகாமில் பொதுமக்கள் கலந்து…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஜவ்வாது மலைக்கு உட்பட்ட கானமலை பஞ்சாயத்து, கானமலை கிராம இளைஞர்களுக்கு கிரிக்கெட் மட்டையை தமிழக வெற்றிக்கழக கானமலை துணை ஒருங்கிணைப்பாளர் சத்தியராஜி…
Read More »உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இதன் ஒரு பகுதியாக 63 நாயன்மார்களின் சிறிய ரக…
Read More »திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில், நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றதை தொடர்ந்து திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுரை,…
Read More »கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலை மாவட்டம் உட்பட தமிழகம் முழுவதும் உள்ள மண்பாண்ட தொழிலாளர்கள், ‘அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதேபோல், திருவண்ணாமலை மாவட்டம்…
Read More »திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு காவல் உள்கோட்டம், மோரணம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சங்கர் மற்றும் போலீசார் சரக பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அரும்பருத்தி…
Read More »திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகேயுள்ள தூசி மாமண்டூர் ஏரிக்கு வரும் 3 பாசனக் கால்வாய்களும் செடி, கொடிகளுடன் புதன் மண்டி தூர்ந்துபோய் உள்ளதால், இந்த ஏரிக்கு தண்ணீர்…
Read More »திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் வரும் டிசம்பர் 13-ஆம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறவுள்ளது. ஆண்டுதோறும் இந்தத் திருவிழாவுக்கு கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் ஓசூர், கிருஷ்ணகிரி,…
Read More »இளைஞர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணி செயலாளர் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை…
Read More »கடலூர் அடுத்த எஸ். என் சாவடி அருகே செல்வகணபதி நகர் முகப்பு பகுதியில் உள்ள தெரு மின் விளக்கு ஒன்று நீண்ட நாட்களாக எரியாமல் அப்பகுதியில் இருள்…
Read More »கடலூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனுமதி பெறாமல் விதிமுறைக்கு மீறி வைக்கப்பட்ட விளம்பர பேனர்கள் அகற்றிட அறிவுறுத்தப்பட்டது.மாநகராட்சி அளவில் 104 பதாகைகள், நகராட்சி அளவில் 154 பேனர்கள்…
Read More »