விமர்சனங்கள்

நியாய விலை கடை திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈச்சங்காடு கிராமத்தில் நியாய விலை கடையை மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் எம்எல்ஏ திறந்து வைத்தார். உடன் மக்கள்…

Read More »

தவெக துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தமிழக வெற்றி கழக ஒன்றிய தலைமை வாக்காளர் முகாம் குறித்து தகவல் தெரிவித்துள்ளது. அந்த தகவலில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும்…

Read More »

அமைச்சர் தலைமையில் நேர்காணல்

கடலூர் கிழக்கு மாவட்ட தி. மு.க மாணவரணி நிர்வாகிகளுக்கான மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் பதவிக்கான நேர்காணல், கடலூர் மாநகர கழக…

Read More »

போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு முகாம்.

பிர்சா முண்டாவின் 150-ஆவது பிறந்த நாளையொட்டி, திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில், தொல்குடியினருக்கான சிறப்பு முகாம் தொடங்கியது.…

Read More »

தமிழக வெற்றி கழகம் சார்பில் இலவச மருத்துவ முகாம்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த சேத்துப்பட்டு ஆரணி சாலையில் நகர தமிழக வெற்றி கழகம் சார்பில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது முகாமில் பொதுமக்கள் கலந்து…

Read More »

இளைஞர்களுக்கு கிரிக்கெட் பேட் வழங்கிய தவெக நிர்வாகி

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஜவ்வாது மலைக்கு உட்பட்ட கானமலை பஞ்சாயத்து, கானமலை கிராம இளைஞர்களுக்கு கிரிக்கெட் மட்டையை தமிழக வெற்றிக்கழக கானமலை துணை ஒருங்கிணைப்பாளர் சத்தியராஜி…

Read More »

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்.

உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இதன் ஒரு பகுதியாக 63 நாயன்மார்களின் சிறிய ரக…

Read More »

தேர்தலில் வெற்றி பெற்றதற்கு நன்றி தெரிவித்த எம்பி

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில், நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றதை தொடர்ந்து திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுரை,…

Read More »

அகல் விளக்கு தயாரிக்கும் பணி தீவிரம்

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலை மாவட்டம் உட்பட தமிழகம் முழுவதும் உள்ள மண்பாண்ட தொழிலாளர்கள், ‘அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதேபோல், திருவண்ணாமலை மாவட்டம்…

Read More »

மது பாட்டில்கள் விற்பனை, போலீசார் அதிரடி

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு காவல் உள்கோட்டம், மோரணம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சங்கர் மற்றும் போலீசார் சரக பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அரும்பருத்தி…

Read More »

செய்யாறு அருகே ஏரிக்கால்வையை சீரமைக்க கோரிக்கை.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகேயுள்ள தூசி மாமண்டூர் ஏரிக்கு வரும் 3 பாசனக் கால்வாய்களும் செடி, கொடிகளுடன் புதன் மண்டி தூர்ந்துபோய் உள்ளதால், இந்த ஏரிக்கு தண்ணீர்…

Read More »

கார்த்திகை தீபத் திருவிழா, சாலைகள் சீரமைப்பு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் வரும் டிசம்பர் 13-ஆம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறவுள்ளது. ஆண்டுதோறும் இந்தத் திருவிழாவுக்கு கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் ஓசூர், கிருஷ்ணகிரி,…

Read More »

27 ஆம் தேதி கைப்பந்து போட்டி

இளைஞர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணி செயலாளர் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை…

Read More »

தெரு மின் விளக்கை சீரமைக்க கோரிக்கை

கடலூர் அடுத்த எஸ். என் சாவடி அருகே செல்வகணபதி நகர் முகப்பு பகுதியில் உள்ள தெரு மின் விளக்கு ஒன்று நீண்ட நாட்களாக எரியாமல் அப்பகுதியில் இருள்…

Read More »

357 பதாகைகள் அகற்றம்

கடலூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனுமதி பெறாமல் விதிமுறைக்கு மீறி வைக்கப்பட்ட விளம்பர பேனர்கள் அகற்றிட அறிவுறுத்தப்பட்டது.மாநகராட்சி அளவில் 104 பதாகைகள், நகராட்சி அளவில் 154 பேனர்கள்…

Read More »
Back to top button