சுற்றுலா

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு, சாரல் மழையுடன் குளு குளு சீதோஷ்ணம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வார விடுமுறையான நேற்றும் இன்றும் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநில சுற்றுலாப்பயணிகளின் வருகை காலை முதலே அதிகரித்து காணப்பட்டது.…

Read More »

திருச்செந்தூரில் திடீர் மாற்றம்.. 100 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல்

திருச்செந்தூர் கடல் பகுதி கரையில் இருந்து சுமார் 100 அடி தூரம் உள்வாங்கியுள்ளது. ஆனால் ஆபத்தை உணராமல் பக்தர்கள் கடலில் ஆழமான பகுதிக்கு சென்று குளித்து வந்தனர்.…

Read More »

ஒட்டன்சத்திரம் வனசரக வனத்துறையினர் எச்சரிக்கை

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வனச்சரக எல்லை பகுதிக்குள் செல்லும் ஒட்டன்சத்திரம் – பாச்சலுார் ரோடு 30 கிலோ மீட்டர் துாரம் உள்ளது. ரோட்டில் உள்ள தடுப்புச் சுவர்கள்…

Read More »

கொடைக்கானலில் நகர்வலம் வந்த காட்டெருமை

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகரின் மையப் பகுதியான மூஞ்சிக்கல் பகுதியில் நகராட்சி குடிநீர் குழாய் உடைந்து வீணாக சாலையில் வழிந்தோடிய தண்ணீரை அந்த வழியாக வந்த பெரிய…

Read More »

சுற்றுலா சென்ற இடத்தில் குளவிகள் கொட்டியதால் இருவர் உயிரிழப்பு

கோடை வெயிலின் தாக்கம் காரணமாக நீலகிரிக்கு வருகைத் தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கோவை மாவட்டம் சித்தாப்புதூர் பகுதியில் இருந்து…

Read More »

ஓவேலியில் மக்கள் வசிப்பிடப் பகுதிகளை யானை வழித்தடத்திலிருந்து விடுவிக்க கோரிக்கை

. ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற கிராம மக்கள். ஓவேலி பகுதியில் உள்ள மக்கள் வசிப்பிடங்களை யானை வழித்தடத்திலிருந்து விடுவிக்க வேண்டும் என்று சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.…

Read More »

குடிநீர் கேட்டு ஊட்டி. – மஞ்சூர் சாலை லவ்டேலில் மறியலால் பரபரப்பு

ஊட்டி :ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட. 36 வது வார்டு லவ்டேல் கெரடா லைனில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர். கடந்த இரண்டு மாதங்களாக சரிவர குடிநீர்…

Read More »

கொடைக்கானல் மேல்மலை மலைக்கிராமப்பகுதியில் பல நாட்களாக பற்றி எரியும் காட்டுத்தீயால் சுமார் 500 ஏக்கர் காடுகள் எரிந்து நாசம், 500க்கும் மேற்பட்டோர் தீயை அணைப்பதற்கான முயற்சி

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலின் மேல்மலையில் உள்ள பூம்பாறை, மன்னவனூர், கூக்கால் வனப்பகுதிகளில் சிறியளவில் பற்றிய காட்டுத்தீ, தற்போது பெரிய காட்டுத்தீயாக மாறி பல நாட்களாக க இரவு,…

Read More »

நீலகிரியில் அழுத்தமாக கால் பதிக்கும் தடைசெய்ய பட்ட தண்ணீர் பாட்டில்கள் சுற்றுலா தலங்களில் பயன்பாடு அதிகமென குற்றசாட்டு

மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள பிளாஸ்டிக் பயன்பாட்டால் வனச்சூழல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை ஊட்டி:பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு சராசரியாக வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே.…

Read More »

முக்கிய சுற்றலா தலங்களுக்கு E- பாஸ் நடைமுறை – உயர்நீதிமன்றம் உத்தரவு

ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7 ஆம்தேதி முதல் இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் மே 7 ம்தேதி முதல் ஜூன் 30…

Read More »

கொடைக்கானலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 29-ந்தேதி வருகை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓய்வெடுப்பதற்காக வருகிற 29-ந்தேதி (திங்கட்கிழமை) கொடைக்கானலுக்கு வருகை தர உள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலத்தீவுக்கு சென்று ஓய்வு எடுப்பதாக தகவல் வெளியான நிலையில் கொடைக்கானல்…

Read More »

மிச்சம் மீதி இருக்கிற மரங்களையும் அழிப்போம். மிகச் சிறப்பான வெயிலைப் பெறுவோம் 🌞🌞 – சமூக ஆர்வலர்கள் சமூக வலைதள பதிவு

தமிழகத்தில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி சுட்டெரித்த வெயில்: ஈரோடு – 109°Fசேலம் – 107°Fவேலூர் – 106°Fதருமபுரி – 106°Fகரூ‌ர் பரமத்தி – 106°Fதிருப்பத்தூர் –…

Read More »

ஹஜ் பயணம் – மாநில ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் சமது எம்.எல்.ஏ பேட்டி

இவ்வாண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள இதுவரை 5600 பேர் முன்பதிவு செய்துள்ளனர் – ஹஜ் கமிட்டி மாநில தலைவர் அப்துல் சமது எம்.எல்.ஏ பேட்டி. கடந்தாண்டை காட்டிலும்…

Read More »

கடும் போக்குவரத்து நெரிசலில் ஸ்தம்பித்தது கொடைக்கானல் – பாதியில் திரும்பும் சுற்றுலா பயணிகள்

இந்தியாவின் சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு பகுதியில் இருந்தும் அருகில் உள்ள மாநிலங்களில் இருந்தும் கொடைக்கானலுக்குலட்ச கணக்கில் சுற்றுலா பயணிகள் வருகை தருவது…

Read More »

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை கவர வனத்துறையினர் புதிய ஏற்பாடு

கொடைக்கானலில் குளு குளு சீசனை வரவேற்கும் விதமாக தொடங்கப்பட்ட ‘ I LOVE FOREST’ செல்பி முனை

Read More »
Back to top button