அம்பாசமுத்திரம் தீர்த்தப்பதி அரசு மருத்துவமனை எக்ஸ்ரே எடுக்கும் பகுதி காலை முதலே மின்சார வசதி இல்லை என கூறப்படுகிறது ,எக்ஸ்-ரே எடுக்கும் அறைக்கு மாற்று ஏற்பாடாக மின்சாரம்…
Read More »கோக்கு மாக்கு
வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை
கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் சார்பில் விழிப்புணர்வுGood Samaritan Actஎன்னும் தலைப்பில் ரயில் பயணிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று, திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில்…
Read More »12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் பூவான நீலக்குறிஞ்சி மலர்கள் தற்போது நீலகிரி மாவட்டத்தில் பூக்கத் துவங்கியுள்ளன. புல்வெளி நிறைந்த மலைப்பகுதியில் பூக்கும் இந்தப் பூக்களைக் காண…
Read More »தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநில எல்லைகள் சந்திக்கும் நீலகிரி முச்சந்திப்பு வனப்பகுதியில் 3 மாநில சிறப்பு காவல் படையினர் மாவோயிஸ்ட் நடமாட்டம் குறித்து கண்காணிப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்…
Read More »விருதுநகர் பங்குனி திருவிழாவையொட்டி நடைபெற்ற பொருட்காட்சியில் ராட்டினத்திலிருந்து விழுந்த பெண் – படுகாயம் ராட்டினத்திற்கு முறையான அனுமதியும் மற்றும் ஆய்வும் சரியாக செய்யவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது…
Read More »கடத்தல் வழக்கில் லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உதவி காவல் ஆய்வாளராக பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரிந்து வந்தவர் மேரி…
Read More »தூங்கும் பெரியகுளம் நகராட்சி நிர்வாகம் .மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று நாடெங்கும் இறைச்சி மீன் கோழி கறிக்கடைகளில் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது . ஆனால் பெரியகுளம் அனைத்து…
Read More »தற்கொலை செய்து கொண்ட இரண்டு வட மாநில இளைஞர்கள் நலமுடன் இருப்பதாக சான்றிதழ் வழங்கிய மருத்துவர் கூடங்குளம் அணுகுமுறைகள் வேலைக்கு சேர வேண்டும் என்றால் மருத்துவ பகுதி…
Read More »சேலம்: போதை கும்பல் தலைவனை கடத்தி சென்ற வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என, ராக்கெட் ராஜா தாக்கல் செய்த மனுவை சேலம் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இலங்கையை…
Read More »நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்திலுள்ள அயன்சிங்கம்பட்டி, கல்லிடைக்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில வாரங்களுக்கு முன் இரவு நேரத்தில் கரடி…
Read More »நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்க நகராட்சி கூட்டம் இன்று (ஏப்ரல் 9) நடைபெற்றது. இந்த நகராட்சி பகுதிகளிலுள்ள கழிவறைகளை சுத்தப்படுத்த ப்ளீச்சிங் பவுடர், பினாயில்,சுண்ணாம்பு தூள் போன்றவை வாங்கப்படுகிறது.…
Read More »தமிழகத்தின் எல்லை மாவட்டமான இடுக்கி மாவட்டம் கேரளாவின் மிகப்பெரிய மலை மாவட்டம் ஆகும். மிகவும் அழகான இந்த மாவட்டத்தில் ஏராளமான தமிழர்கள் வசிக்கிறார்கள். கிட்டத்தட்ட தேனி மாவட்டத்தின்…
Read More »கடந்த 2021 சட்டசபை தேர்தலுக்கு முன்பு டிஎம்கே பைல்ஸ் என்று பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவின் முக்கிய தலைவர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டிருந்தார், அப்போது அமைச்சருக்கு நேருவின்…
Read More »தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடியான அருள்ராஜ் என்கிற கோழி அருள் நாடார் (52) கைது பசுபதி பாண்டியன் கொலை உட்பட பல வழக்கு..…
Read More »இனி பயங்கரவாத ஊடுருவல்கள்களுக்கு வாய்ப்பே இல்லை – பாகிஸ்தான் எல்லையில் இந்தியா மின்னணு கண்காணிப்பு அமைப்பை நிறுவுகிறது. 4 ஆண்டுகளில் பாகிஸ்தான் எல்லை முழுவதும் மேம்பட்ட மின்னணு…
Read More »