கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன், இஆப., இன்று (07.12.2024) திருவண்ணாமலை, சுபலட்சுமி திருமண மண்டபத்தில் திருவண்ணாமலை மாநகராட்சி சார்பாக நடைபெறும் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு…

Read More »

ஸ்ரீபட்சீஸ்வரர் கோயிலில் திருவிளக்கு பூஜை.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஸ்ரீபட்சீஸ்வரர் கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.இந்தக் கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு அண்மையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, நேற்று மாலை கார்த்திகை மாத…

Read More »

சிறப்பு மருத்துவ முகாம் எம்எல்ஏ பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த வன்னியனூரில் இன்று சிறப்பு மருத்துவ முகாம் எம். எல். ஏ.பெ. சு. தி சரவணன் தலைமையில் நடைப்பெற்றது. உடன் ஒன்றிய குழு…

Read More »

நீரில் தத்தளித்த இளைஞர்கள் மீட்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஃபென்ஜால் புயல் தாக்கத்தால் பெய்த தொடர் மழையின் காரணமாக செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனால் செய்யாறு அருகேயுள்ள தண்டரை அணைக்கட்டில் நீர்வரத்து அதிகரித்தது. நீர்வரத்து…

Read More »

தீபத் திருவிழா முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலின் கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 13-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவர் சந்நிதியில் பரணி தீபமும்,…

Read More »

அண்ணாமலையார் கோவிலில் சுவாமி வீதி உலா

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் காலை வேளைகளில் உற்சவர் விநாயகர், சந்திரசேகரர் சுவாமிகள்…

Read More »

மீண்டும் மண் சரிவு

திருவண்ணாமலையில் பெஞ்சல் புயல் காரணமாக கடந்த சனிக்கிழமை காலை தொடங்கி மறுநாள் இரவு வரை இடைவிடாமல் பலத்த மழை பெய்தது. இந்த மழையானது, மலையையே அசைக்கும் அளவுக்கு…

Read More »

காங்கிரஸ் சார்பில் நலத்திட்ட உதவி

திருவண்ணாமலை புயலால் பாதிக்கப்பட்டு அமராவதி முருகையன் பள்ளி முகாமில் தங்கி உள்ள மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை காங்கிரஸ் கட்சி சார்பில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை…

Read More »

உயிரிழந்த குடும்பத்தினருக்கு செல்வப் பெருந்தகை உதவி

திருவண்ணாமலையில் கடந்த 1-ஆம் தேதி பெய்த பலத்த மழையின்போது, வ. உ. சி. நகர், 11-ஆவது தெருவை ஒட்டியுள்ள மகா தீப மலையில் மண் சரிவு ஏற்பட்டது.…

Read More »

மாவட்ட கலெக்டர் தலைமையில் ஆய்வு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேசிய நலவாழ்வு குழுமம் இயக்குனர் மரு. அருண்தம்புராஜ், இஆப., மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன், இஆப., ஆகியோர்…

Read More »

வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, வன்னியனூர் ஊராட்சியில் நடைபெற்ற டாக்டர் கலைஞர் அவர்களின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும்,…

Read More »

ஸ்ரீவேதபுரீஸ்வரர் கோவில் சிறப்பு கோ பூஜை

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு திருவோத்தூர் ஸ்ரீவேதபுரீஸ்வரர் கோயிலில் விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் கோ பூஜை நடைபெற்றது.நிகழ்வுக்கு, அமைப்பின் மாவட்ட இணைச் செயலர் க. ஜெகநாதன்…

Read More »

மக்களுக்கு நிவாரண தொகுப்பு வழங்கல்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 18 வார்டு மக்களுக்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும்…

Read More »

பாமக ஆய்வு கூட்டம்

கடலூர் மாவட்டம் நெய்வேலி மேற்கு ஒன்றிய பாமக ஆய்வு கூட்டம் நெய்வேலி மேற்கு ஒன்றிய துணைச்செயலாளர் முருகவேல் தலைமையில் எலவத்தடி கிராமத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக…

Read More »

சொந்த செலவில் நிவாரண பொருட்கள் வழங்கிய எம்எல்ஏ

ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவாமூர் பகுதியில் உள்ள அனைத்து மக்களுக்கும் பாய், சேலை, அரிசி உள்ளிட்ட…

Read More »
Back to top button