கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

சிறுத்தையின் பல் வைத்திருந்ததாக விசாரணைக்கு அழைத்த சென்ற நபர் தூக்கிட்டு தற்கொலை

உடுமலை வனச்சரக அலுவலகத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட மாரிமுத்து என்பவர் தூக்கிட்டு தற்கொலை.! இச்சம்பவம் உடுமலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக கேரள எல்லைப் பகுதியான மேல்…

Read More »

மலைபகுதி சட்ட விதிமீறலும் – வேடிக்கை பார்க்கும் மாவட்ட நிர்வாகமும்

திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொடைக்கானலுக்கு அடுத்து மிகவும் குளிர்ச்சியான , இயற்கை எழில் கொஞ்சும் கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடரின் முக்கிய பகுதியாக உள்ளது…

Read More »

பேருந்து – ஆம்புலன்ஸ் மோதல் – ஒருவர் உயிரிழப்பு

நாகர்கோவில் பால்பண்ணை ஜங்சன் அருகே பேருந்தும் ஆம்புலன்ஸும் மோதல் – ஒருவர் உயிரிழப்பு, ஓட்டுநர் படுகாயம் நாகர்கோவில் பால்பண்ணை அருகே இன்று இரவு ஏற்பட்ட பயங்கர விபத்தில்…

Read More »

ரயில் நிலையத்தில் 11 கிலோ கஞ்சா பறிமுதல்

கோயம்புத்தூரில் இருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று திண்டுக்கல் ரயில் நிலையம் வந்தபோது ரயிலில் திண்டுக்கல் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி…

Read More »

ஓய்வு பெறும் நாளில் கூட லஞ்சமாக10சவரன் தங்க செயின்பெற்ற பிடிஓ..

ஓட்டப்பிடாரம் பிடிஓ சித்தார்த்தன் ஓய்வு பெறுவதால் 10 பவுனில் தங்க சங்கலி வழங்கி வழியனுப்ப ஊராட்சி நிதியில் மோசடி.! – லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற்கொள்ள வேண்டும்.!…

Read More »

இருளில் மூழ்கியுள்ள மலை கிராமங்கள் – உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம் தாண்டிக்குடி கிராமத்தில் கடந்த வியாழன் வெள்ளி சனி ஞாயிறு வரை மொத்தம் நான்கு நாட்களுக்களாக மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கிஉள்ளது பொதுமக்கள்வேதனை!…

Read More »

ஆட்டோ டிரைவரிடம் ரூ.8ஆயிரம் பணம் செல்போன் வழிப்பறி செய்த 3 இளைஞர்கள் கைது

திண்டுக்கல் மேட்டுப்பட்டி சேர்ந்த ஆட்டோ டிரைவர் செல்லத்துரை(27) இவர் வடக்கு ரதவீதி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது 3 வாலிபர்கள் முத்தழகுப்பட்டி செல்ல வேண்டும் என்று கூறி ஆட்டோவில்…

Read More »

வனப்பகுதியில் வவ்வால்கள் வேட்டை – துப்பாக்கியுடன் இருவர் கைது

வேட்டையாடிய வவ்வால்களை சமைத்து, மாலை நேர சிற்றுண்டி கடையில் சில்லி சிக்கன் என கூறி விற்பனை செய்து வந்துள்ளனர். சசேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த டேனிஷ்பேட்டை அருகே…

Read More »

அத்துமீறி மலையேற்ற பயிற்சி – அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பிய வனத்துறை அதிகாரிகள்

கன்னிவாடி வனச்சரகத்திற்குட்பட்ட காப்புக்காடு பகுதிகளில் அனுமதி இன்றி மலையேற்ற பயிற்சி மேற்கொண்ட 29 நபர்களுக்கு அபராதம் விதித்த கன்னிவாடி வனத்துறையினர்., 1,30,500 ரூபாய் அபரதம் விதித்தனர் திண்டுக்கல்…

Read More »

பண்ணைக்காடு வாழைகிரி காளியம்மன் கோயில் அருகே யானை தொல்லை: பொதுமக்கள் புகார்

திண்டுக்கல் மாவட்டம், பண்ணைக்காடு வாழைகிரி காளியம்மன் கோயில் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் யானைகளின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள்…

Read More »

*கிழக்கு கடற்கரை சாலையில் அடிபட்டு உயிரிழந்த புள்ளிமான்*

இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அண்ணா பல்கலை கழகம் அருகே இன்று அதிகாலை சாலையை கடக்க முயன்ற புள்ளிமான் அடையாளம் தெரியாத வாகனம் மோதி குடல் சரிந்த நிலையில்…

Read More »

குளத்தில் அளவுக்கு அதிகமாக மண் அள்ளுவதால் விவசாயம் பாதிக்கப்படுவதாக லாரியை சிறைபிடித்த ஊர் மக்கள்

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா ஆர்.பி.பில்லமநாயக்கன்பட்டியில் உள்ள கருங்குளத்தில் பத்துக்கு மேற்பட்ட லாரி மட்டும் ஜேசிபி வைத்து மண் அள்ளி வருகின்றனர். இதனால் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், கால்நடைகளை…

Read More »

வேட்டை இங்கு சர்வ சாதாரணம் – போற போக்கில் வேட்டையாடபட்ட அரிய வகை வவ்வால்

வவ்வால் இனங்களில் மிகவும் பெரியதும் அதிக எடையுடன் (அதிகபட்சமாக 1.6 கிலோ வரை ) கூடிய இனமாக இந்த இந்திய பறக்கும் நரி என்கின்ற INDIAN FLYING…

Read More »

Read More »

பழனியில் பொது சொத்தை சேதம் விளைவித்த வழக்கில் 25 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த பிடியானை குற்றவாளி கைது

திண்டுக்கல், பழனி தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2000-ம் ஆணடு பொது சொத்து சேதம் விளைவித்த வழக்கில் கோவிந்தராஜ்(50) என்பவரை பழனி தாலுகா…

Read More »
Back to top button