கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

லிஃப்ட் கொடுத்து ஆபத்தில் சிக்கிய பயங்கரம்..!!

சிதம்பரம் – லால்பேட்டை சாலையில் லிஃப்ட் கொடுத்த வாலிபரின் கழுத்தை அறுத்த மர்ம நபர்.!!! வாகனங்களில் பயணிப்பவர்கள் தெரியாத நபர்களுக்கு லிஃப்ட் கொடுக்க வேண்டாம்.!! எச்சரிக்கையாக இருக்க…

Read More »

எம்எல்ஏ அறிக்கை வெளியீடு

அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 8 ஆம் ஆண்டு…

Read More »

தெரு மின் விளக்கை சீரமைக்க கோரிக்கை

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் நெசவாளர் குடியிருப்பு பகுதியில் உள்ள நான்கு முனை சந்திப்பு பகுதி அருகே தெரு மின் விளக்கு…

Read More »

அன்பு சுவர் மூலம் உதவி

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் உடையார்குடி செங்குந்தர் திருமண மண்டபம் எதிரில் அமைந்துள்ள அன்பு சுவர் 7 வார்டு திமுக இளைஞரணி சார்பாக அன்பு சுவர் உள்ளது. இதில்…

Read More »

பாஜக தலைவர் நிவாரணம் வழங்குதல்

ஃபெஞ்சல் புயலில் பாதிப்புக்குள்ளான கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூர் பொதுமக்களை பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்துப் பேசினார்.பின்னர் வெள்ள பாதிப்பிலிருந்து இயல்பு வாழ்க்கைக்கு…

Read More »

வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்

வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் ஸ்ரீதவளகிரீஸ்வரர் மலைக் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவின்போது, வந்தவாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள்…

Read More »

மழை பாதிப்பு மீட்பு பணிகளுக்கு சிறப்புக் குழு

புயல் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, போளூரில் இருந்து பாதுகாப்பு உபகரணங்களுடன் மீட்புக் குழுவினர் அனுப்பிவைக்கப்பட்டனர். ஃபென்ஜால் புயல் மழையால் விழுப்புரம்…

Read More »

மண் சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வி. கே. சசிகலா ஆறுதல்

திருவண்ணாமலை மலையில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். மேலும் பல வீடுகள் சேதமடைந்தன. பாதிக்கப்பட்ட 200-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க…

Read More »

வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் – பொதுமக்கள் போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில், ஆற்காடு – திண்டிவனம் இரு வழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி சில மாதங்களாக நடைபெற்று வருகின்றன. அதற்காக ஆரணி கூட்டுச்…

Read More »

48 மணி நேரம் தொடர் மழையிலும் நிரம்பாத குளம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பி, உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதிகப்படியாக…

Read More »

மழையால் சேதமடைந்த சாலைகளில் சீரமைப்புப் பணி

திருவண்ணாமலையில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்து, சீரமைக்கும் பணியில் தமிழக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, திருவண்ணாமலை- திண்டிவனம் சாலை, திருவண்ணாமலை -அவலூர்பேட்டை சாலை, திருவண்ணாமலை…

Read More »

வீடு இழந்தவர்களுக்கு உதவி வழங்கிய எம்எல்ஏ

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் ஒன்றியம், எலத்தூர் கிராமத்தில் மழையால் வீடு இழந்த குடும்பத்தினருக்கு கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும் தலைமைச் செயற்குழு உறுப்பினருமான பெ. சு.தி. சரவணன் நிவாரண…

Read More »

சேதமடைந்த நெல் பயிர்கள் – எம்எல்ஏ ஆய்வு

ஆரணியை அடுத்த ஆகாரம், மேல்சீசமங்கலம், அரையாளம், வடுகசாத்து, ஆதனூர் ஆகிய இடங்களில் சுமார் 500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்தன. இது…

Read More »

காசு கொடுத்த கூட பொருள் தர மாட்றாங்க..மக்கள் மறியல்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சாலையில் அன்னை தெரசா நகர்ப் பகுதி உள்ளது. இப்பகுதியில் அமைந்துள்ள காய்கறி, மளிகை கடைகளில் தங்களுக்கு தேவையான பொருட்களைப் பணம் கொடுத்துக் கேட்டால்…

Read More »

நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் செல்போன் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது, ரூ.3 லட்சம் மதிப்புள்ள 16 செல்போன்கள், 1 டூவீலர் பறிமுதல்

திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் செல்போன் பறிப்பு சம்பவம் நடைபெற்றது தொடர்பாக நகர் வடக்கு, தெற்கு காவல் நிலையங்கள் மற்றும் திண்டுக்கல் புறநகர், தாலுகா மற்றும்…

Read More »
Back to top button