கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

மோட்டார் மூலம் மழைநீர் வெளியேற்றம்

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் நகராட்சிக்கு உட்பட்ட 25 வது வார்டு பகுதியில் பல்வேறு இடங்களில் மழைநீர் குளம்…

Read More »

நியாய விலை கடை தேர்வு ஒத்திவைப்பு

ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில் இன்று 03. 12. 2024 நடைபெற இருந்த நியா யவிலைக் கடை விற்பனையாளர்கள் நேர்முகத் தேர்வு…

Read More »

ஃபெஞ்சல் புயலால் செய்யாற்றில் வெள்ளப் பெருக்கு.

ஃபெஞ்சல் புயல் தாக்குதலால் திருவண்ணாமலை மாவட்டத்தில் மழை கொட்டி தீர்த்தது. ஜவ்வாது மலையிலும் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்ததால் குப்பநத்தம் அணை மற்றும் மிருகண்டா நதி…

Read More »

தீபமலை கோவில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்து விபத்து

வங்க கடலில் உருவான ‘பெஞ்சல்’ புயலின் காரணமாக விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்…

Read More »

குளக்கரை உடையும் அபாயம்.

ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு உட்பகுதி சி. என். பாளையம் செல்லும் சாலையில் குளக்கரை உடையும் அபாயத்தில் உள்ளது. இதனால் அப்பகுதியில் வடிகால் வசதி…

Read More »

அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆறுதல்

கடலுார் மாவட்டம் விருத்தாசலம் நகரத்தில் கனமழையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் கால் முறிந்து விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொளஞ்சியம்மாள் என்பவரை புவனகிரி…

Read More »

நேற்று மழை நிலவரம் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று 2 ஆம் தேதி காலை 8.30 மணி நிலவரப்படி பண்ருட்டி 157…

Read More »

விசாலாட்சி நகரில் சூழ்ந்த மழைநீரால் அவதி

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள விசாலாட்சி நகரில் ஃபெஞ்சல் புயல் காரணமாக சாலை தெரியாத அளவிற்கு மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் உள்ள பொதுமக்கள்…

Read More »

மணல் முட்டைகள் அடுக்கி நடவடிக்கை

கடலூர் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றின் வெள்ளப்பெருக்கு காரணமாக புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் உள்ள கன்வெர்ட் பாலம் வழியாக அதிகப்படியாக வெளியேறிய நீர் தனலட்சுமிநகர்,…

Read More »

வெள்ள பாதிப்பு பகுதியில் அமைச்சர் ஆய்வு

கடலூர் மாவட்டம் சின்னகங்கணாங்குப்பம் பகுதியில் வெள்ள பாதிப்பு குறித்து நேற்று (02.12.2024) வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்…

Read More »

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு மருத்துவ முகாம்

கடலூர் மாநகராட்சி மஞ்சக்குப்பம் அருகே உள்ள விக்னேஷ் திருமண மண்டபத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் அப்பகுதி மக்களுக்கு உணவு தயார் செய்வதை…

Read More »

காரில் புகுந்த பாம்பு மீட்பு

கடலூர் அடுத்த அழகப்பா நகர் பகுதியில் மழை நீர் அதிகரித்து ஓடுவதால் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனை அடுத்து கார் ஒன்றில் பாம்பு ஒன்று…

Read More »

மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்டு ஆய்வு

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் ஃபெங்கல் புயல் காரணமாக பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் பாதிப்புகள் ஏற்பட்டது. இந்த நிலையில் மழைநீர்…

Read More »

சாலையில் விழுந்த மரம் அகற்றம்

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பணிக்கன்குப்பத்தில் சாலை ஓரமாக சாய்ந்து புளியமரத்தை காவல்…

Read More »

எம்எல்ஏ அறிக்கை வெளியீடு

ஃபெஞ்சால் புயல் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் மக்கள்: அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதிப்படுத்துவதோடு, மீட்புப்பணிகளை தமிழ்நாடு அரசு விரைவுப்படுத்த வேண்டும். புயல்…

Read More »
Back to top button