கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

பாக்கிஸ்தான் அணு ஆயுத கிடங்கில் கசிவு – டேரக் கிராஸ்மேன் X தள பதிவு

இந்தியா பாகிஸ்தானின் நூர்கான் விமானப்படை தளத்தை தாக்கிய பிறகு நிலைமை மோசமாகி கொண்டு வருகிறது. இந்தியா பாகிஸ்தானின் அணுஆயுத தலைமையிடத்தை தாக்கியதில் ரேடியேசன் வெளிப்பட்டுஇருக்கிறது. அதனால் தான்…

Read More »

தங்கசாமி செய்த சேட்டை தென்காசி போலீஸ் எடுத்த சாட்டை

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழப்பாவூர் பகுதியில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சார்பு…

Read More »

4 மாநில காவல்துறையினர் தேடி வரும் மங்கி குல்லா கொள்ளையர்களை 2வருடத்திற்கு பின்பு கைது செய்த திண்டுக்கல் காவல்துறையினர்

கொள்ளை அடித்த பணத்தில் தருமபுரி மாவட்டத்தில் ரூ.20 லட்சம் மதிப்பில் இடம் வாங்கிய மங்கி கொள்ளையர்கள் திண்டுக்கல்,R.M.காலனி பகுதியில் கடந்த மார்ச் மாதம் வீட்டின் பூட்டை உடைத்து…

Read More »

மணிமுத்தாறு பேரூராட்சி தலைவி மீது நம்பிக்கை தீர்மானம் வெற்றியடைந்தது …

மணிமுத்தாறு பேரூராட்சி தலைவி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் – போலீஸ் குவிப்பு நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள மணிமுத்தாறு சிறப்பு நிலை பேரூராட்சியில் திமுகவைச்…

Read More »

வெங்காய மூட்டைகளுக்குள் பண்டல் பண்டலாக குட்கா பாக்கெட்டுகள் – சிக்கியது எப்படி?

மூன்று மாநில எல்லையில் அமைந்திருக்கும் நீலகிரி மாவட்டத்தில் குட்கா புழக்கம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகரித்து வருகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் குட்கா…

Read More »

வனச்சட்டத்தால் பாதுகாக்கப்பட்டுள்ள மரங்களை வெட்டி சாய்த்த கும்பல்

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பகுதியில் தான் இந்த சம்பவமும் நடந்துள்ளது. சிறுமலை வனசரக மற்றும் சிறுமலை ஊராட்சிக்கு உட்பட்ட அகஸ்தியர்புரம் மலை கிராமத்திற்கு அடுத்து உள்ள காப்பிளிய…

Read More »

இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதி விபத்து, வாலிபர் பலி

திண்டுக்கல் பட்டிவீரன்பட்டி அருகே சாலைப்புதூர் பகுதியில் செங்கட்டாம்பட்டியை சேர்ந்த கமல்ராஜ்(27) என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்த போது தனியார் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில்…

Read More »

பாட்டிலில் அடைத்து காட்சிபடுத்தி சந்தனம் , செம்மர கட்டைகள் விற்பனை – கண்மூடி வேடிக்கை பார்க்கும் கொடைக்கானல் வனத்துறை

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தமிழக சுற்றலா தளங்களில் முக்கியமான ஒன்று இங்கு உள்ள இயற்கை மற்றும் குளிர்ச்சியை அனுபவித்து மகிழ பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளும்…

Read More »

சென்னையில் மீண்டும் பரபரப்பு! சென்னையை சுற்றி வளைத்து அமலாக்கத்துறை ரெய்டு!

சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் அலுவலகத்தில் கடந்த மார்ச் 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை சுமார் 60 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி,…

Read More »

வனப்பகுதி ஆக்கிரமிப்பு – நடவடிக்கை எடுக்காமல் காலம் கடத்தும் உயரதிகாரிகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானலுக்கு அடுத்தபடியாக முக்கிய சுற்றுலா தளமாக உள்ளது சிறுமலை மலைப்பகுதி . இது வருவாய் துறையில் திண்டுக்கல் கிழக்கு தாலுகா , சிறுமலை ஊராட்சிக்கு…

Read More »

நீட் தேர்வு குறித்து தமிழக அரசியலில் மீண்டும் ஒரு விவாதத்தை கிளப்பியுள்ளது.

நீட் தேர்வு சமத்துவம் ஏற்படுத்தியுள்ளது; திமுக அரசியல் செய்கிறது – கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு நெல்லையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது…

Read More »

வனப்பகுதியில் சினிமா படபிடிப்பு – வனத்துறையினரையே தடுத்து நிறுத்திய பவுன்சர்கள்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு வனச்சரகம் , தாண்டிக்குடி வன பிரிவு – க்கு உட்பட்டது அரசன் கொடை கிராமம். தற்போது இந்த கிராமம் அசன் கொடை என்று…

Read More »

அருள்தரும் உலகம்மை உடனுறை அருள்மிகு பாபநாச சுவாமி திருக்கோயில் – மஹா கும்பாபிஷேகம்

அருள்தரும் உலகம்மை உடனுறை அருள்மிகு பாபநாச சுவாமி திருக்கோயில் – மஹா கும்பாபிஷேகம் 2025Scheduled 4 May 2025, 06:30

Read More »

கோவில்பட்டி அருகே 22 கிலோ கஞ்சா பறிமுதல் – இளம் சிறார் உட்பட 3 பேர் கைது

கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி மதுவிலக்கு அமலாக்க பிரிவு…

Read More »

கோயில் கொடியேற்றத்துக்கு வனத்துறை அனுமதி மறுப்பு!

கண்ணகி கோயில் சித்திரை திருவிழாவுக்கான கொடியேற்றத்தில் இரு தரப்புக்கு இடையே சர்ச்சை ஏற்பட்டது. இதனால் வனத்துறையினர் கொடியேற்றத்துக்கு அனுமதி மறுத்து அனைவரையும் வெளியேற்றினர். வெளியாட்கள் வருவதைத் தடுக்க…

Read More »
Back to top button