கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

திண்டுக்கல் மாநகராட்சி வரிப்பணம் ரூ.4.66 கோடியை கையாடல் விவகாரம் – இ-சேவை மைய உரிமையாளர் கைது

திண்டுக்கல் மாநகராட்சியில் மக்கள் வரிப்பணம் ரூ.4.66 கோடியை கையாடல் செய்த விவகாரத்தில் கைதான இளநிலை உதவியாளர் சரவணனுக்கு போலியான வங்கி ஆவணங்களை தயாரித்து கொடுத்த இ-சேவை மைய…

Read More »

காட்டு பன்றி வேட்டைக்கு வெடிகுண்டுடன் சென்ற நபர் பலியான சம்பவம் – இருவர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளம் பகுதியில் கூலித் தொழிலாளி காட்டு பன்றியை வேட்டையாட இடுப்பில் கட்டிக்கொண்டு சென்ற வெடிபொருள் வெடித்து பலியான சம்பவத்தில் கூட்டாளியான இறச்சகுளம் பகுதியைச் சேர்ந்த…

Read More »

கோவை: பொள்ளாச்சி – உடுமலை சாலையில் மீன் கழிவு நீரை திறந்து விட்ட லாரி கிராம மக்களால் சிறைபிடிப்பு

கேரளாவில் இருந்து தூத்துக்குடிக்கு செல்லும் இந்த லாரியில் இருந்து துர்நாற்றம் கொண்ட கழிவு நீரை அதன் ஓட்டுநர் சாலையோரம் திறந்துவிட்டுள்ளார். *கிராம மக்களால் சிறை பிடிக்கப்பட்ட லாரியை…

Read More »

தேங்காய்பட்டணம் கடற்கரையில் பிளாஸ்டிக் கழிவுகள் நோய் தொற்று பரவும் அபாயம் நடவடிக்கை எடுக்குமா மாவட்ட_நிர்வாகம்..?

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய் பட்டணம் கடற்கரை சாலை ஓரத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து துர்நாற்றம் வீசுகிறது இதனால் கடற்கரைக்கு மாலை நேரங்களில் தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள், குழந்தைகள்…

Read More »

காதலியை துப்பாக்கியால் சுட்ட காதலன்

திண்டுக்கல் : நத்தம் அருகே 17 வயது காதலியை ஏர் கன்னால் சுட்ட 19 வயது காதலன் காதலன் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதால் அதிர்ச்சி…

Read More »

திற்பரப்பு அருவி பகுதியில் மிரண்டு ஓடிய யானை – வாகனங்களை விட்டு ஓட்டம் பிடித்த சுற்றுலாப் பயணிகள்

தற்போது வனத்துறை தனியார் யானை வளர்க்க கடுமையான கட்டுபாடுகளை விதித்து உள்ளது ! இந்நிலையில் திற்பரப்பு பகுதியில் தனியார் வளர்த்தும் யானையை பாகன் திற்பரப்பு அருவி பகுதியில்…

Read More »

வாக்காளர்களிடம் தேர்தல் விழிப்புணர்வு கணக்கெடுப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புள்ளியியல் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் விழிப்புணர்வு கணக்கெடுப்பு பணிகளை பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை இயக்குனர் ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்…

Read More »

மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

திருப்பூர் இடுவம்பாளையத்தை சேர்ந்தவர் மாரிசெல்வம் (25). இவருக்கு 2022-ல் 17 வயது பள்ளி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆசை வார்த்தை கூறி மாரிசெல்வம், மாணவியை பலாத்காரம் செய்ததில்…

Read More »

திண்டுக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தவர் மீது தாக்குதல் நடத்திய ஆய்வாளர். பணியிடை நீக்கம் செய்யாமல், இடமாற்றம் செய்த கண்காணிப்பாளர்

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மாடு காணவில்லை என திண்டுக்கல் தாலுக்கா காவல் நிலையத்தில் விவசாயி ஒருவர் புகார் அளித்துள்ளார். புகார் கொடுத்து பல மாதங்களாகியும், எந்தவித…

Read More »

கடமான் வேட்டை – ஒருவர் கைது – துப்பாக்கியுடன் தப்பிய முக்கிய குற்றவாளியை தேடிவரும் வனத்துறையினர்

நேற்று (06.09.2024 ம் தேதி ) அதிகாலை சுமார் 2.00 மணியளவில் கன்னிவாடி வனச்சரக பணியாளர்கள் ரோந்து பணி மேற்கொண்ட பொழுது காமராஜர் அணை பகுதிக்கு அருகில்…

Read More »

திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் முறையாக மனுவிசாரணை மேற்கொள்ளாத காவல் ஆய்வாளர் பணியிடமாற்றம். மனுவிசாரணையின் போது மனுதாரரை தாக்கிய காவல் ஆய்வாளரின் வாகன ஓட்டுநர் தற்காலிக பணி நீக்கம் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் நடவடிக்கை

திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் தாலுகா காவல் நிலையச் சரகம் ம.மு.கோவிலுாரைச் சேர்ந்த திரு. முகமது நசுருதீன், த.பெ. முகமது அப்லுல் ஹரீம் என்பவர் திண்டுக்கல் மாவட்ட காவல்…

Read More »

“மின்விளக்கு இருக்கு ஆனால் ஒளி இல்லை” சட்டமன்ற உறுப்பினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தின் இயற்க்கை கடற்கரையான குளச்சல் கடற்கரை பகுதி தினமும் நூற்றுக்கணக்காக பொது மக்களும், சுற்றுலாபயணி களும் வந்து செல்லும் கடற்கரையாகும் .இங்கு குளச்சல் சட்டமன்ற உறுப்பினர்…

Read More »

செங்கோட்டை நகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறித்து ஆய்வு மற்றும் விழிப்புணர்வு – பிளாஸ்டிக் பயன்படுத்தியவர்களுக்கு அபராதம் விதிப்பு – நகராட்சி ஆணையாளர் நடவடிக்கை

செங்கோட்டை நகராட்சி ஆணையாளர் அவர்களின் அறிவுரையின் படி மற்றும் சுகாதார ஆய்வாளர் அவர்களின் வழிகாட்டுதலின்படி வார்டு எண் 18 காந்தி ரோடு பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு…

Read More »

மாநில அளவிலான கரும்பு மகசூல் போட்டி

சங்கராபுரம் வட்டாரத்தில் மாநில அளவிலான கரும்பு பயிர் மகசூல் போட்டிக்கு பதிவு செய்த கரும்பு வயலை வேளாண்மை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சங்கராபுரம் வட்டம் மஞ்சபுத்துார் கிராமத்தை…

Read More »

கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் கலவர தடுப்பு ஒத்திகைப் பயிற்சி

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சுந்தரவதனம் IPS அவர்களின் உத்தரவுப்படி இன்று (06/09/2024) கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து காவலர்களுக்கு கலவர தடுப்பு பயிற்சி ஒத்திகை…

Read More »
Back to top button