திண்டுக்கல் மாநகராட்சியில் மக்கள் வரிப்பணம் ரூ.4.66 கோடியை கையாடல் செய்த விவகாரத்தில் கைதான இளநிலை உதவியாளர் சரவணனுக்கு போலியான வங்கி ஆவணங்களை தயாரித்து கொடுத்த இ-சேவை மைய…
Read More »கோக்கு மாக்கு
வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை
கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளம் பகுதியில் கூலித் தொழிலாளி காட்டு பன்றியை வேட்டையாட இடுப்பில் கட்டிக்கொண்டு சென்ற வெடிபொருள் வெடித்து பலியான சம்பவத்தில் கூட்டாளியான இறச்சகுளம் பகுதியைச் சேர்ந்த…
Read More »கேரளாவில் இருந்து தூத்துக்குடிக்கு செல்லும் இந்த லாரியில் இருந்து துர்நாற்றம் கொண்ட கழிவு நீரை அதன் ஓட்டுநர் சாலையோரம் திறந்துவிட்டுள்ளார். *கிராம மக்களால் சிறை பிடிக்கப்பட்ட லாரியை…
Read More »கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய் பட்டணம் கடற்கரை சாலை ஓரத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து துர்நாற்றம் வீசுகிறது இதனால் கடற்கரைக்கு மாலை நேரங்களில் தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள், குழந்தைகள்…
Read More »திண்டுக்கல் : நத்தம் அருகே 17 வயது காதலியை ஏர் கன்னால் சுட்ட 19 வயது காதலன் காதலன் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதால் அதிர்ச்சி…
Read More »தற்போது வனத்துறை தனியார் யானை வளர்க்க கடுமையான கட்டுபாடுகளை விதித்து உள்ளது ! இந்நிலையில் திற்பரப்பு பகுதியில் தனியார் வளர்த்தும் யானையை பாகன் திற்பரப்பு அருவி பகுதியில்…
Read More »கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புள்ளியியல் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் விழிப்புணர்வு கணக்கெடுப்பு பணிகளை பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை இயக்குனர் ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்…
Read More »திருப்பூர் இடுவம்பாளையத்தை சேர்ந்தவர் மாரிசெல்வம் (25). இவருக்கு 2022-ல் 17 வயது பள்ளி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆசை வார்த்தை கூறி மாரிசெல்வம், மாணவியை பலாத்காரம் செய்ததில்…
Read More »கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மாடு காணவில்லை என திண்டுக்கல் தாலுக்கா காவல் நிலையத்தில் விவசாயி ஒருவர் புகார் அளித்துள்ளார். புகார் கொடுத்து பல மாதங்களாகியும், எந்தவித…
Read More »நேற்று (06.09.2024 ம் தேதி ) அதிகாலை சுமார் 2.00 மணியளவில் கன்னிவாடி வனச்சரக பணியாளர்கள் ரோந்து பணி மேற்கொண்ட பொழுது காமராஜர் அணை பகுதிக்கு அருகில்…
Read More »திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் தாலுகா காவல் நிலையச் சரகம் ம.மு.கோவிலுாரைச் சேர்ந்த திரு. முகமது நசுருதீன், த.பெ. முகமது அப்லுல் ஹரீம் என்பவர் திண்டுக்கல் மாவட்ட காவல்…
Read More »கன்னியாகுமரி மாவட்டத்தின் இயற்க்கை கடற்கரையான குளச்சல் கடற்கரை பகுதி தினமும் நூற்றுக்கணக்காக பொது மக்களும், சுற்றுலாபயணி களும் வந்து செல்லும் கடற்கரையாகும் .இங்கு குளச்சல் சட்டமன்ற உறுப்பினர்…
Read More »செங்கோட்டை நகராட்சி ஆணையாளர் அவர்களின் அறிவுரையின் படி மற்றும் சுகாதார ஆய்வாளர் அவர்களின் வழிகாட்டுதலின்படி வார்டு எண் 18 காந்தி ரோடு பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு…
Read More »சங்கராபுரம் வட்டாரத்தில் மாநில அளவிலான கரும்பு பயிர் மகசூல் போட்டிக்கு பதிவு செய்த கரும்பு வயலை வேளாண்மை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சங்கராபுரம் வட்டம் மஞ்சபுத்துார் கிராமத்தை…
Read More »கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சுந்தரவதனம் IPS அவர்களின் உத்தரவுப்படி இன்று (06/09/2024) கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து காவலர்களுக்கு கலவர தடுப்பு பயிற்சி ஒத்திகை…
Read More »