விமர்சனங்கள்

இனி பயங்கரவாதிகள் ஊடுருவல் உடனடியாக தெரிந்துவிடும்

இனி பயங்கரவாத ஊடுருவல்கள்களுக்கு வாய்ப்பே இல்லை – பாகிஸ்தான் எல்லையில் இந்தியா மின்னணு கண்காணிப்பு அமைப்பை நிறுவுகிறது. 4 ஆண்டுகளில் பாகிஸ்தான் எல்லை முழுவதும் மேம்பட்ட மின்னணு…

Read More »

பிரசவத்திற்கு 5000 ரூபாய் லஞ்சம் கேட்ட செவிலியர் – தர மறுத்ததால் ஆபாசமாக திட்டிய வீடியோ வைரல்

5000 ரூபாய் லஞ்சம் தரவில்லை என்றால் உன் புடு….கை அருத்துபுபுடுவேன்….. புதுக்கோட்டைக்கு மாவட்டம் மணமேல்குடி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்க பட்ட சிந்து என்கிற ஏழை பெண்ணின்…

Read More »

*ரேஷன் கடையில் வயதான முதியவரின் கைரேகை பதியவில்லை : எனவே அரிசியும் கிடைக்கவில்லை : ரேஷன் கடை ஊழியர் என்ன செய்வார்? என்ற ஆதங்கத்தில் முதியவர் பேசும் ஆடியோ திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் வைரல்*

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மன்னார்கோவில் நியாய விலை கடையில் முதியவர் ஒருவர் பொருள் வாங்க சென்றுள்ளார். பொருள் வாங்குவதற்காக நியாய விலை கடையில் தனது…

Read More »

தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குழியில் மண்ணை கொட்டி நிரப்பிய ஆட்டோ ஓட்டுனர்களுக்கு குவியும் பாராட்டுக்கள்..

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள முதலியார் பட்டி பகுதியில் அமைந்துள்ள ரயில்வே கேட் முன்பு இருபுறங்களிலும் சாலையின் நடுவே ஆங்காங்கே குண்டும் குழியுமாக காணப்படுகிறது. அம்பாசமுத்திரத்தில்…

Read More »

குடியிருப்பு பகுதிகளில் அட்டகாசம் செய்து வந்து கூண்டுக்குள் சிக்கிய குரங்குகளை அடர்ந்த வனப்பகுதியில் வனத்துறையினர் விடுவித்தனர்.

நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட மணிமுத்தாறு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில மாதங்களாககுடியிருப்பு பகுதியில் வனப்பகுதிகளில் இருந்து…

Read More »

கடுமையான வெயிலின் தாக்கம் காரணமாக முக்கூடல் பகுதியில் தவெக சார்பாக பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது……

தமிழகம் முழுவதும் கோடை காலம் ஆரம்பம் ஆகிவிட்டதால் ஒவ்வொரு பகுதிகளிலும் பொதுமக்களுக்கு நீர் மோர் பந்தல் அமைத்து தடையின்றி நீர்,மோர் வழங்க வேண்டும் என தமிழக வெற்றி…

Read More »

மூடையாக கொண்டு போகப்படும் ரேஷன் அரிசி

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள பொட்டல் புதூர் பகுதியில் அரிசி கடத்தல் படு ஜோராக நடைபெற்று வரும் அராஜகம் 01845.என்ற நம்பரில் கொண்ட கடையில் நடைபெற்று…

Read More »

அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் ரெய்டு

திருச்சி தில்லை நகரில் உள்ள அமைச்சர் கே.என்.நேருவின் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைசென்னை மற்றும் கோவையில் அமைச்சரின் மகன் மற்றும் சகோதரருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

Read More »

களக்காடு தலையணைகுளிப்பதற்கு தடை

இன்று 07.04.2025 களக்காடு மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக களக்காடு தலையணை சூழல் சுற்றுலா பகுதியில் தலையணையில் நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக, துணை இயக்குனர்/…

Read More »

தென்காசி கும்பாவிசேகம் நேரடி காட்சிகள்!

Read More »

பாம்பன் பாலம் – உருவான வரலாறு

இந்தியாவுக்கும்-இலங்கைக்கும் இடையில் ஒரு ரயில் பாதையை அமைக்க வேண்டும் இந்தியாவையும் இலங்கையையும் ஆட்சி செய்து வந்த பிரிட்டிஷ் அரசாங்கம் யோசித்தது. இந்தியாவையும்,இலங்கையையும் இணைக்கும் வழிகளில் ரயில் பாதை…

Read More »

கள்ள துப்பாக்கிகள் தாராளம் – ஒருவர் கொலை மறைப்பு என அடுக்கடுக்கான வனக் குழு தலைவரின் புகார் ஆடியோவால் பரபரப்பு

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வன உயிரின சரணாலய எல்லைக்கு உட்பட்டது வெள்ளகவி மலைகிராமம் . இது ஆங்கிலேயர் கால (சுமார் 400 ஆண்டுகள் பழமையான மலை கிராமம்…

Read More »

அம்பை அருகே ரெயிலில் ஏற முயற்சித்த போது பிளாட்பாரத்தில் தவறி விழுந்த பயணி – பையில் இருந்த செல்போன் வெடித்ததால் பரபரப்பு

நெல்லை மாவட்டம் அம்பை கல்லிடைக்குறிச்சி அக்கசாலை விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (29),இவர் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நிர்வாக பிரிவில் பணி செய்து வருகின்றார்.…

Read More »

*சாம்பவர்வடகரையில் கிணற்றில் சகோதரிகள் சடலமாக மீட்பு கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை!*

தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை கீழுர் பொய்கை மெயின் ரோடு வைத்திலிங்கம் மனைவி சரோஜா(வயது-62), பரமசிவம் மனைவி இந்திரா(வயது-49) ஆகிய இருவரும் உடன் பிறந்த அக்கா தங்கை சொத்து…

Read More »

சேரன்மகாதேவியில் இரண்டு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதல் – சிசிடிவி காட்சிகள் வைரல்

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அனவரதநல்லூர் தெருவை சேர்ந்தவர் ஷேக் செய்யது மகன் அப்துல் மாலிக் (வயது 18), கல்லூரி முதலாமாண்டு படிக்கும் இவர் நேற்று மாலை, அவரது…

Read More »
Back to top button