விமர்சனங்கள்

செக் மாதிரிகளை கொடுத்து அதிமுகவினர் பிரச்சாரம் – தேர்தல் பறக்கும் படையினர் வீடு, வீடாக விசாரணை

திண்டுக்கல், நிலக்கோட்டை(தனி) சட்டமன்றத்தொகுதி உட்பட்ட நிலக்கோட்டை வத்தலகுண்டு உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக சார்பில் ரூ.10,000 ரூ.2,000 செக் மாதிரிகளை கொடுத்து அதிமுகவினர் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தனர்.தேர்தல்…

Read More »

ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர் வீட்டின் 60 பவுன் தங்க நகை, கார் கொள்ளை – எஸ்.பி.விசாரணை

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே நல்லாகவுண்டனூரை சேர்ந்த காளிமுத்து(75) இவர் ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர் ஆவார். இவர் குடும்பத்துடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றிருந்தார். இந்நிலையில் இவரது…

Read More »

சார் பதிவாளர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தொடர்ந்து சார் பதிவாளர் மூன்று மாதத்திற்கு ஒரு முறை மாற்றம் செய்யக்கூடிய நிலை தொடர்ந்து…

Read More »

தேர்தல் பரப்புரையில் அதிமுக வேட்பாளரை வெளுத்து வாங்கிய திமுக வேட்பாளர்

10 வருடம் எம்எல்ஏவாகவும்,, ஐந்தாண்டு காலம் அமைச்சராக இருந்த சீனிவாசன் தொகுதிக்காக என்ன செய்தார் – நீங்கள் தொகுதிக்கு என்ன செய்தீர்கள் என பட்டியல் போட முடியுமா…

Read More »

அஇஅதிமுக பொதுச் செயலாளரை சந்தித்த எழும்பி பிரகாசி மிஷனரி பேராயத்தின் தந்தை பேராயர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்வரும் ஆஇஅதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை, இன்று சேலத்தில் உள்ள அவர் இல்லத்தில் எழும்பி பிரகாசி மிஷனரி…

Read More »

சொந்த கட்சியின் MLA- வை குறை சொல்லி வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக வீரா’ சாமிநாதன் களம் இறக்கப்பட்டுள்ளார். இவர் இன்று வேடசந்தூர் தொகுதிக்கு உட்பட்ட கூம்பூர், புதூர், உள்ளிட்ட பல்வேறு…

Read More »

சர்வாதிகாரியாக செயல்படும் நாடாளுமன்ற உறுப்பினர் – உட்கட்சி பூசலால் அவசர ஆலோசனை கூட்டம்

கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி சர்வாதிகாரியாக செயல்படுவதாகவும், காங்கிரஸ் கட்சியின் மேற்கு மாவட்டத் தலைவர் சாமிநாதன் வேடசந்தூர் திமுக வேட்பாளரை தோற்கடிக்க மறைமுகமாக வேலை செய்வதாக மேற்கு…

Read More »

அண்ணாமலை சட்டசபைக்குள் வரக்கூடாது என பிளான் போட்ட முக்கிய தலைகள் – போட்டு உடைத்த திருச்சி சூர்யா!

அண்ணாமலையை சட்டசபைக்குள் வரவிடக்கூடாது என எடப்பாடி பழனிசாமியும், நயினார் நாகேந்திரனும் சேர்ந்து போட்ட திட்டம் தான் இது என பாஜக முன்னாள் நிர்வாகி திருச்சி சூர்யா தெரிவித்துள்ளார்.…

Read More »

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள புதிய நூலகக் கட்டிடத்தில் மழைநீர் அருவி போல் கொட்டியது – படிக்க வந்தவர்கள் வேதனை

திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடத்தின் கீழ் தளத்தில் சிறப்பு நூலகம் ஒன்று இயங்கி வருகிறது இந்த நூலகமானது தமிழ்நாடு…

Read More »

வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பணப்பட்டுவாடா வேடிக்கை பார்க்கிறதா பறக்கும் படை

File Picture திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான சி. சீனிவாசன் அவர்களின் அறிமுகக் கூட்டம் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்றது. இதில் புதிய நீதி…

Read More »

திண்டுக்கல்லில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் நசீர் ராஜா என்று வேட்பு மனு தாக்கல் செய்தார்

வேட்பு மனு தாக்கல் செய்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த வேட்பாளர் நசிர் ராஜா கூறுகையில் கடந்த 20 ஆண்டுகளாக திண்டுக்கல்லுக்கு எந்த ஒரு முன்னேற்றமும் காணப்படவில்லை எங்களுக்கு…

Read More »

திண்டுக்கலில் கனிமொழி எம் பி பிரசாரத்தில் தேர்தல் விதி மீறலா நடவடிக்கை எடுக்குமா தேர்தல் பறக்கும் படை

திண்டுக்கல்லில் நேற்று இரவு திண்டுக்கல் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட கனிமொழி எம்பி அவர்கள் திண்டுக்கல்லில் போட்டியிடும் ஐபி செந்தில்குமார் அவர்களை ஆதரித்து நாகல் நகர் பகுதியில்…

Read More »

அருவியில் மூழ்கி 4 இளைஞர்கள் பலி: 3 உடல்கள் மீட்பு

நேற்று காணாமல் போன 4 இளைஞர்களில் இன்று காலை 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் உயிரிழப்பதற்கு முன் மகிழ்ச்சியுடன் அருவிக்குச் செல்லும் வீடியோ தற்போது வைரலாகி…

Read More »

காவல்துறையினர் எத்தனை ரைடு வந்தாலும் எதற்கும் அசர மாட்டோம் என கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்து வரும் மாஃபியாக்கள்

பூட்டிய கடையை திறந்து மதுபாட்டில்களை கடத்தி காவல்துறையினர் எத்தனை ரைடு வந்தாலும் எதற்கும் அசர மாட்டோம் என கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்து வரும் மாஃபியாக்கள்.…

Read More »

மகாவீர் ஜெயந்தியன்று திறந்துவைத்து இறைச்சி கடைகள் வழக்கம்போல இயங்கியது -கண்டுகொள்ளாத மாநகராட்சி மற்றும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இயங்கும் விலங்குகள் வதை தடுப்பு சங்கம்

File Picture மகாவீர் ஜெயந்தி 31/03/2026 அன்று வருகிறது. மகாவீர் ஜெயந்தி என்பது ஜைன மதத்தின் இருபத்தி நான்காவது மற்றும் இறுதி தீர்த்தங்கரரான மகாவீரரின் பிறந்த நாளைக்…

Read More »
Back to top button