க்ரைம்

மான் வேட்டை சிக்கிய கும்பல் பிடிபட்ட துப்பாக்கி நள்ளிரவு பரபரப்பு

நெல்லை .மான் வேட்டையில் ஈடுபட்ட ஏழு பேர் கைது . வேட்டையாடிய மான் ,இரண்டு துப்பாக்கிகள் ஸ்கார்பியோ வாகனம் பறிமுதல்.வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை. நெல்லை…

Read More »

தொடரும் கொலைகள்!

பூவிருந்தவல்லி அருகே வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவரும்,பாஜக பிரமுகர் பி.பி.ஜி டி சங்கர் வெட்டி கொலை. சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்ற அவரை நாட்டு…

Read More »

நீரில் மூழ்கி பள்ளி சிறுமி பலி !

ச.ராஜேஷ் நாகை மாவட்டம் நாகை அருகே குளத்தில் மூழ்கி பள்ளி மாணவி உயிழப்பு நாகப்பட்டினம் நாகூரை அடுத்த தெத்தி சிவசக்தி நகரில் வசித்து வருபவர் மாதவன். இவரது…

Read More »

விளை நிலங்களை அழித்து விளையாட்டு அரங்கம்..சட்ட உரிமை பாதுகாப்பு இயக்கம் கண்டனம்!

மேhttps://youtu.be/9h7IO_NIy7c ற்கு தொடர்ச்சி மலை என்றாலே அனைவராலும் அறியப்படும் ஒன்று மலையும் மலையும் சார்ந்த வயல்வெளி. அருவிப் பகுதி. அதைக் கடந்து ஆன்மீகம் சார்ந்த கோவில் பகுதி…

Read More »

தொடர் திருட்டு குற்றாலத்தில் தொடரும் அவலம் !

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே உள்ளகாசிமேஜர்புரம் முத்துராமலிங்கனார் தெருவில் உள்ள ராஜா என்பவர் வீட்டில் இரண்டு லட்ச ரூபாய் பணம். மற்றும் நகை திருடு போய் உள்ளது…

Read More »

அடித்து கொலை செய்யபட்ட வழக்கில் ஆயுள் தண்டனை !

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை – ஈரோடு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு.! 2017ம் ஆண்டு ஈரோடு அருகே R.N.புதூரில் பொது குழாயில் கை…

Read More »

காவல் ஆய்வாளர் தற்கொலை முயற்சி பரபரப்ப!

*தென்காசி மாவட்டத்தில் தற்கொலைக்கு முயன்ற காவல் ஆய்வாளர்* தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் சாந்தகுமாரி.ஆல் அவுட் கொசு மருந்தை குடித்ததால் நெல்லை அரசு…

Read More »

தென்காசி உருமாறி ஊடுருவும் தடை செய்யபட்ட லாட்டரிn

தென்காசியில் உருமாறி ஊடுருவும் சுரண்டல் பரிசு தமிழகத்தில் தடை செய்யபட்ட சுரண்டல் லாட்டரி இப்போது உருமாறி பொருட்களாக வலம் வருகிறது வடமாநிலத்தில் இருந்து சிலர் தென்காசி பகுதியில்…

Read More »

தென்காசி கொலை வழக்கில் திடீர் திருப்பம்! கொலையில் மனைவியே ஈடுபட்ட அம்பலம்

https://visilmedia.in/?p=16519 நேற்று நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கணவன் மனைவியை வழிமறித்து நகையை கொள்ளையடிக்கும் போது ஏற்பட்ட கைகலப்பில் கணவர் அடித்து கொல்லபட்டார் என் இறந்து…

Read More »

தென்காசியில் பயங்கரம் இருசக்கரவாகனத்தில் சென்ற தம்பதியை தாக்கி நகை கொள்ளை !கொள்ளையர்கள் தாக்கியதில் கணவர் உயிரிழப்பு

சங்கரன்கோவில் அருகே இரு சக்கர வாகனத்தில் மனைவியுடன் வந்த வாலிபர் அடித்துக் கொலை. நகைகளை பறித்த மர்ம கும்பல் வெறிச்செயல். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வென்றிலிங்கபுரம்…

Read More »

குற்றாலத்தில் பயங்கரம் துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை!

சற்று முன் பரபரப்பு தகவல் குற்றாலத்தில் துப்பாக்கியால் சுட்டு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். பழைய குற்றாலம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த சப்…

Read More »

விஜய் ரசிகர் மன்ற தலைவரின் மகனுக்கு அரிவாள் வெட்டு பதட்டம்!

https://visilmedia.in/ திண்டுக்கல்லில் நடிகர் விஜய் ரசிகர் மன்ற தலைவர் எம் எல் தேவாவின் மகன் டான்ஸ் மாஸ்டர் மோகன் பிரகாஷ் 10 பேர் கொண்ட கும்பலால் கத்தி,…

Read More »

உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட 4 பள்ளி பஸ்கள் பறிமுதல் ; ரூ .1 லட்சம் அபராதம் நாகை வட்டார போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை

  நாகை மாவட்டத்தில் அனுமதிசீட்டு , தகுதிச்சான்று உள்ளிட்டவை இல்லாமலும் , அதிக நபர்களை ஏற்றி செல்லும் பள்ளி வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட…

Read More »

வேளாங்கண்ணிக்கு வந்த திருநெல்வேலி பக்தர் இறப்பு, இறந்தவர் அடையாளம் தெரியாததால் ஐந்து நாட்களாக உடல் பிரேத கிடங்கில் உள்ளது.

உலகப் புகழ் பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் பக்தர்கள் வந்து கொண்டு இருக்கின்றனர், இந்த கொரோனா லாக்டவுன் முடிந்து ஏராளமானோர் வேளாங்கண்ணிக்கு வருவது வழக்கமாகிவிட்டது இந்நிலையில் வேளாங்கண்ணியில்…

Read More »

தென்காசியில் பரபரப்பு சந்நியாசிக்கு விழுந்த செருப்படி திரு நங்கைகள் அட்டூழியம் நேரடி காட்சிகள் !

தென்காசி மாவட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் திருநங்கைகள் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதில் ஒரு பகுதியை இன்று மாலை வேளையில் ……(02.02.2022)…

Read More »
Back to top button