க்ரைம்

மனைவியை கொலை செய்துவிட்டு போலீஸ் வரவுக்காக காத்திருந்த கணவன் தஞ்சையில் பரபரப்பு சம்பவம்!

நாகை மாவட்டம் வீட்டுக்கு வர மறுத்த மனைவியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்துவிட்டு காவல்துறை காக காத்து நின்ற கணவன் . உடலை கைப்பற்றி காவல்துறை…

Read More »

“ஜெய் ஸ்ரீ ராம்” கோஷம் : திருமணத்தில் துப்பாக்கி சூடு : ஒருவர் பலி

“ஜெய் ஸ்ரீ ராம்” முழக்கமிட்டு திருமணத்தில் துப்பாக்கி சூடு : ஒருவர் பலி…. ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்டபடி கல்யாண வீட்டில் புகுந்த கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தியதில்…

Read More »

போதை பொருள் பதுக்கி வைத்திருந்த வெளி மாநிலத்தவர்கள் கைது

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திரிபுராவை சேர்ந்த மூவர் கைது. 21.4 கிலோ கஞ்சா பறிமுதல். சென்னை சோழிங்கநல்லூர், நேரு தெருவில் கடந்த 1 மாத காலமாக வாடகைக்கு…

Read More »

ஆம்னி பேருந்துக்கு வழி விட மறுத்த லாரி டிரைவருக்கு அடி உத. கார் கண்ணாடி உடைப்பு

சூளகிரி அருகே ஆம்னி பஸ் டிரைவர் அட்டகாசம் … லாரி வழி விடாததால் நடுரோட்டில் வழிமறித்து கல்லால் தாக்கி லாரி கண்ணாடியை சுக்குநூறாக நொறுக்கும் பதைபதைக்க வைக்கும்…

Read More »

தென்காசி கஞ்சா விற்பனை அமோகம் போதையில் ஒருவருக்கு கத்தி குத்து! Hu

தென்காசி மாவட்டம் தென்காசியில் கஞ்சா போதையில் ஒருவருக்கு கத்திக் குத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தென்காசி பகுதியில் இதே வந்து கஞ்சா போதை…

Read More »

இளம்பெண்ணுடன் தனிமையில் இருந்த புகைப்படங்களை பதிவிட்ட இளைஞன் : குண்டர் சட்டத்தில் கைது

காதலியுடன் தனிமையில் இருந்த புகைப்படங்களை பதிவிட்ட காதலன் : குண்டர் சட்டத்தில் கைது…. வேடசந்தூர் அருகே இளம் பெண்ணுடன் தனிமையில் இருந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டவர்…

Read More »

மகளை சந்தேகப்பட்டதால் கூலிப்படையை ஏவி மருமகனை கொலை செய்த மாமியார் சிக்கியது எப்படி? …

மகளை சந்தேகப்பட்டதால் கூலிப்படையை ஏவி மருமகனை கொலை செய்த மாமியார் சிக்கியது எப்படி … பாராட்டு மழையில் தனிப்பிரிவு மற்றும் தனிபடை போலீசார் தென்காசி மாவட்டம் கீழப்புலியூர்…

Read More »

வேலை கேட்டு தென்காசி வந்த இளைஞன் திட்டமிட்டு படுகொலை : கொலைக்கான காரணம் என்ன??

வேலை கேட்டு தென்காசி வந்த இளைஞன் திட்டமிட்டு படுகொலை : கொலைக்கான காரணம் என்ன?? உறவினருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி சொந்த ஊருக்கு வரவழைத்து கொலை…

Read More »

தென்காசி இளைஞர் கொலை காரணம் என்ன புதிய தகவல்கள்

விளாத்திகுளம் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் அவரை டிரைவர் வேலை வாங்கி தருவதாக கூறி அவரது உறவினர்கள் அழைத்ததன் பேரில் தென்காசி மாவட்டம் கீழப்புலியூர் வந்துள்ளார் அங்கு உறவினர்களுக்கும்…

Read More »

5 குழந்தைகளையும் கிணற்றில் வீசி தற்கொலை செய்துகொண்ட தாய்…

5 குழந்தைகளையும் கிணற்றில் வீசி தற்கொலை செய்துகொண்ட தாய்… ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர், ஷிவ்லால் பஞ்சாரா. இவரது மனைவி பாதம்தேவி ஆவார்.…

Read More »

லிஃப்ட் கொடுத்து ஓசூர் மாணவர் படுகொலை…..

லிஃப்ட் கொடுத்து ஓசூர் மாணவர் படுகொலை….. கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் உள்ள வள்ளுவர் நகரில் முனீஸ்வரன் கோவிலின் பின்புறம் அடையாளம் தெரியாத ஒரு ஆணின் சடலம் கிடப்பதாக…

Read More »

சகோதரியின் தலையை துண்டித்த செல்ஃபி எடுத்த சிறுவன் : காதல் திருமணத்தால் கொடூரம்

வீட்டை விட்டு ஓடி திருமணம் செய்த சொந்த சகோதரியை, தலையை துண்டித்து கொலை செய்த 17 வயது சிறுவனான சகோதரன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில்,…

Read More »

பெற்ற தாய் செய்யும் காரியமா இது….17 வயது மகளுக்கு 4வது திருமணம்…..

பெற்ற தாய் செய்யும் காரியமா இது….17 வயது மகளுக்கு 4வது திருமணம்….. மஹாராஷ்டிரா மாநிலத்தை அடுத்த அவுரங்கா பாத் மாவட்டம் போக்ரடன் பகுதியை சேர்ந்த 17 வயது…

Read More »

ஒரு ஜாக்கெட்டுக்காக தற்கொலை செய்துகொண்ட மனைவி….

ஒரு ஜாக்கெட்டுக்காக தற்கொலை செய்துகொண்ட மனைவி…. ஹைதராபாத் மாநிலத்தில் தையல் தொழிலாளியாக வேலை செய்யும் கணவர் தனது விருப்பப்படி ஜாக்கெட் தைக்காததால் மனமுடைந்த பெண் தற்கொலை செய்துகொண்ட…

Read More »

நிச்சயதார்த்தம் மட்டும் தான்…கல்யாணம்லா இல்லங்க…

நிச்சயதார்த்தம் மட்டும் தான்…கல்யாணம்லா இல்லங்க… மயிலாடுதுறை அருகே நிச்சயதார்த்தம் செய்த பெண் ஏமாற்றியதால் மணமகன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை. புகார் அளித்தும்…

Read More »
Back to top button