க்ரைம்

தண்ணீர் , உணவு தேடி ரோட்டிற்கு வரும் யானைகள் கூட்டம்

வனப்பகுதியை விட்டு வெளியேறி ரோட்டில் உலா வரும் யானைகள் அந்தியூர்:ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதி உள்ளது. இங்கு, செந்நாய், மான், கரடி, யானை, உள்ளிட்ட…

Read More »

காட்டு பன்றிகளை வேட்டையாட அனுமதி கேட்டு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் – திண்டுக்கல் மாவட்டம், பழனி

காட்டுப்பன்றியை பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பட்டியலில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும்,விளை நிலங்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றியை சுட்டுக் கொள்வதற்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் , வேட்டை நாய்களை…

Read More »

திண்டுக்கல் – கொடைக்கானல் – தற்கொலை செய்ய அனுமதி கேட்டு கடிதம்

திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கொடைக்கானலை சேர்ந்த லூர்துசாமி வகையறாவை சேர்ந்த 15 பேர் தற்கொலை செய்து கொள்வதற்காக அனுமதி கேட்டு முதன்மை மாவட்ட நீதிபதியிடம் மனு…

Read More »

திண்டுக்கல் மாவட்டம் , கொடைக்கானல் – பெருமாள் மலை – தொடரும் காட்டு தீ

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பெருமாள்மலை பகுதியில் காட்டுத்தீ …. பல ஏக்கர் வன பகுதி தீக்கிரையானது . தீயை கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Read More »

தென்காசி மாவட்டம் – கடையம் – உயிர் பலி வாங்க காத்திருக்கும் சாலை

உயிர் பலி வாங்க காத்திருக்கும். தார் சாலை.. தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள மாதாபுரம் பகுதியில் சாலை குண்டும் குழியுமாக நீண்ட காலம் காணப்படுகிறது, மாதாபுரம்…

Read More »

கோவை மாவட்டம் , மேட்டுபாளையம் – தாயை பிரிந்த குட்டி யானை – வனத்துறையின் நெகிழ்ச்சி சம்பவம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட நாயக்கன்பாளையம் கோவனூர் வனப்பகுதியில் மூன்று வயது மதிக்கத்தக்க ஆண் குட்டி யானை ஒன்று கூட்டத்திலிருந்து பிரிந்து…

Read More »

திண்டுக்கல் மாவட்டம் ,கொடைக்கானல் , தொடரும் காட்டு தீ

கொடைக்கானலில் தொடரும் காட்டுத்தீ சம்பவம்கள் – காட்டுத்தீயில் சிக்கி மின் வயர்கள் எரிந்து நாசம் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமமான பூம்பாறை வனப்பகுதியில் திடீரென காட்டுத்தீ…

Read More »

சென்னை இரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் , 3 நபர்கள் கைது

சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு ரயிலில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ₹4 கோடி பறிமுதல். 6 பைகளில் கட்டு கட்டாக இருந்த ₹500 நோட்டுகளை…

Read More »

திண்டுக்கல் மாவட்டம் , கொடைக்கானல் வன உயிரின சரணாலயம் , காட்டு தீ

திண்டுக்கல் மாவட்டத்தின் மிக முக்கிய சுற்றுலா தலமாகவும் , வன உயிரின சரணாலயமாகவும் , மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரின் முக்கிய பகுதியாகவும் , மலைகளின் இளவரசி என்று…

Read More »

திண்டுக்கல் மாவட்டம், சிறு மலை ஊராட்சி / வனச்சரகம் , பாறைகளை உடைத்து விற்பனை

திண்டுக்கல் மாவட்டம் , சிறு மலை ஊராட்சி / வனச்சரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பல்வேறு சிறு சிறு கிராமங்கள் உள்ளன . இங்கு விளையும் பலா…

Read More »

திண்டுக்கல் மாவட்டம் , சிறுமலை

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட பெரும்பகுதி வன காப்புகாடு (அ) பாதுகாக்கப்பட்ட வனபகுதியாக இருந்து வருகிறது . கிழக்கு தொடர்ச்சி மலை தொடரின் தென்…

Read More »

சீல் வைத்தது ஏண்..?

ஜாபர் சாதிக்கின் வீட்டிற்கு சீல் வைத்தது ஏன்? – நீதிமன்றம் ஜாபர் சாதிக்கின் வீட்டிற்கு சீல் வைத்தது ஏன்? – மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு டெல்லி…

Read More »

கட்டத்துரைக்கு கட்டம்சரியில்ல..

தென்காசி பழைய குற்றாலம் செல்லும் வழியில் உள்ள ஆயிரப்பேரி ஒயின்ஷாப்பில் சரக்கடித்து கொண்டிருந்த போலீசாரிடம் வாக்குவாதம் முற்றி தாக்குதலில் ஈடுபட்ட இருவரை குற்றாலம் போலீசார் கைது செய்து…

Read More »

காவலர்களே தங்களின் மாண்பு எங்கே போனது

திண்டுக்கல் வேடசந்தூர் பகுதியில் குப்பை பொறுக்கும் தொழிலாளி தமிழக காவல்துறையினர் அணியும் சீருடை மற்றும் தொப்பியை அணிந்து சென்றதால் அந்தப் பகுதியில் சற்று சலசலப்பு ஏற்பட்டது சட்ட…

Read More »

கஞ்சா விற்பனை படுஜோர்!இரவு ரோந்தில் கஞ்சாவியபாரிகள்

தென்காசி மாவட்டம் குற்றாலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஆயிரப்பேரி பகுதிகளில் இரவு நேரம் பயணிக்கும் இருசக்கர வாகனத்தில் செல்லும் நபர்களை குறிவைத்து அவர்களிடம் கஞ்சா விற்றுவருகின்றனர் காவல்துறையினர்…

Read More »
Back to top button