க்ரைம்

பாகிஸ்தானில் கொடூரம் – இலங்கை நாட்டவர் படுகொலை

பாகிஸ்தானில் கொடூரம் – இலங்கை நாட்டவர் படுகொலை பாகிஸ்தானில் இஸ்லாம் மதத்தை இழிவு படுத்தியதாக இலங்கை நாட்டவரான பிரியந்த தியவதன குமாரா என்பவர் படுகொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட…

Read More »

தறிகெட்டு ஓடிய தனியார் பேருந்து-ஆட்டோ ஓட்டுனர் பலி

தறிகெட்டு ஓடிய தனியார் பேருந்து-ஆட்டோ ஓட்டுனர் பலி விழுப்புரம் மாவட்டத்தின் அருகே பானாம்பட்டில் உள்ள உறல்கரைமேடு பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜூனன். இவர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.…

Read More »

என்னம்மா நீங்க இப்படி பண்றிங்களேமா! ஆசை வார்த்தை கூறி பல லட்சம் மோசடி….

என்னம்மா நீங்க இப்படி பண்றிங்களேமா! ஆசை வார்த்தை கூறி பல லட்சம் மோசடி…. சிவகங்கை மாவட்டத்திலுள்ள காளையார் கோவில் தாலுகாவின் மூலக்கரை என்னும் கிராமத்தைச் சேர்ந்த பாரதிராஜா…

Read More »

நடிகை ஜூலி போலீசில் புகார்!

மனிஷ் என்பவர் தன்னை காதலித்து திருமணம் செய்துக்கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக பிக்பாஸ் புகழ் நடிகை ஜூலி சென்னை அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார். பேரில் போலீசார்…

Read More »

இப்பவே கண்ண கட்டுதே… கோவில் உண்டியலை உடைக்க முயன்று கிறங்கி போன திருடன்!

இப்பவே கண்ண கட்டுதே… கோவில் உண்டியலை உடைக்க முயன்று கிறங்கி போன திருடன்! தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை அருகே நடுவிக்கோட்டை என்னும் ஊராட்சியில் நாடியம்மன் எனும் கோயில்…

Read More »

உறவினரை பார்க்க சென்றார் பெண்… வீட்டில் நடந்த சம்பவம்

தொழிலாளியின் வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வேப்பந்தட்டை பகுதியில் தொழிலாளியான செல்லத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு…

Read More »

“சைபர் க்ரைம் போலீசார் இணையதள மோசடி குறித்து விழிப்புணர்வு…

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பெயரில் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வழிகாட்டுதலின்படி சைபர் கிரைம் காவல் நிலைய காவல் ஆய்வாளர்…

Read More »

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் மர்ம நபர்கள்  கைவரிசை – போலீஸ் வலைவீச்சு

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் மர்ம நபர்கள்  கைவரிசை – போலீஸ் வலைவீச்சு திண்டுக்கல் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிப் போட்டு நகை மற்றும்…

Read More »

இலவச புத்தகங்களை வழங்கி 40க்கும் மேற்பட்ட காவலர்களை உருவாக்கிய காவலர்! காழ்புணர்ச்சி காரணமாக வெளி மாவட்டத்தில் பணிபுரியும் அவல நிலை!

வீரமணி செய்தியாளர் தென்காசி மாவட்டம் இயற்கை எழில் சூழ்ந்த பைன்பொழி கிராமத்தை சேர்ந்தவர் இளம் வயதிலேயே காவல் துறையின் மீது அதிக ஆசையோடு பள்ளியில் பயின்று திருநெல்வேலி…

Read More »

குற்றங்களை தடுக்க புறக்காவல் நிலையங்கள் மதுரையில் தென்மண்டல ஐஜி திறந்துவைத்தார்!

செய்தியாளர் மதுரை பிரபு *🎯மதுரை மாவட்டத்தில் குற்றங்கள் நடவாமல் தடுப்பதற்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் பேரையூர் பகுதியில் குற்றங்களை தடுக்கும் பொருட்டு புறக்காவல் நிலையம்…

Read More »

பட்டப்பகலில் மர்ம நபர்கள் வெறிச்செயல் : டிரைவர் வெட்டிகொலை!!

பட்டப்பகலில் மர்ம நபர்கள் வெறிச்செயல் : டிரைவர் வெட்டிகொலை!! தூத்துக்குடியில் பெண் விவகாரத்தில் ஆட்டோ டிரைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பட்டப்பகலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி…

Read More »

தந்தையை கட்டையால் அடித்து கொன்ற மகன்!!

தந்தையை கட்டையால் அடித்து கொன்ற மகன்!! பொறையாரில் குடும்ப பிரச்சனை காரணமாக தந்தையை கட்டையால் அடித்து கொன்ற மகனை கைது செய்து பொறையார் போலீசார் சிறையிலடைத்தனர். மயிலாடுதுறை…

Read More »

திருச்சி எஸ்.ஐ கொலை : சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது!!

திருச்சி எஸ்.ஐ கொலை : சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது!! கைது செய்யப்பட்டவரில் ஒரு சிறுவனுக்கு 10 வயது, மற்றொருவருக்கு 17 வயது ஆகும். கைது…

Read More »

சிறுமிக்கு பாலியல் தொல்லை : அடித்தே கொன்ற தாய்மாமன்!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை : அடித்தே கொன்ற தாய்மாமன்!! தென்காசி அருகே சிறுமிக்கு பாலியல் கொடுத்த முதியவரை, அந்த சிறுமியின் தாய் மாமன் கல்லால் அடித்துக் கொலை…

Read More »

தின்பண்டம் திருடியதாக 3 குழந்தைகள் மீது தீவைத்த இரண்டாம் தந்தை!!

தின்பண்டம் திருடியதாக 3 குழந்தைகள் மீது தீவைத்த இரண்டாம் தந்தை!! நெல்லை மாவட்டத்தில் பேக்கரியில் தின்பண்டம் திருடியதாக 3 குழந்தைகள் மீது மண்ணெண்ணையை ஊற்றிக் கொளுத்திய சம்பவம்…

Read More »
Back to top button