03/05/2024ம் தேதி இரவு சுமார் 11 மணியளவில் மேட்டுப்பாளையம், நந்தவனம், பவானி ஆற்றங்கரையில் மர்ம நபர்கள் சிலர் மான் இறைச்சி எடுத்து செல்வதாக வனப்பணியாளர்களுக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய…
Read More »செய்திகள்
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 50 அடிக்கு கீழ் குறைந்ததால், மாதவராய பெருமாள் கோவில் வெளியே தெரிகிறது. ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தை அடுத்த பவானிசாகரில் பவானி ஆறும்…
Read More »உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சச்சின் (25), மீஞ்சூர் பகுதியில் வேலை செய்து கொண்டிருக்கும் போது மயங்கி விழுந்தார். மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட…
Read More »தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். கேரளாவில் இருந்து அதிக அளவு பக்தர்கள் வந்திருந்தனர். மேலும் இன்று முகூர்த்த தினம் என்பதால்…
Read More »தொடர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையினர் மயிலாடுதுறை மாதா கோயில் ஆஸ்பத்திரி அருகில் வாகனச்சோதனையில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை காவல் ஆய்வாளர், நெடுஞ்சாலை ரோந்து…
Read More ». ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற கிராம மக்கள். ஓவேலி பகுதியில் உள்ள மக்கள் வசிப்பிடங்களை யானை வழித்தடத்திலிருந்து விடுவிக்க வேண்டும் என்று சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.…
Read More »தென்காசி அருள்மிகு ஶ்ரீ காசிவிஸ்வநாதர் சமேத உலகம்மன் திருக்கோயில் தெப்பக்குளம் சுற்றுச் சுவர் அருகில் சமூக விரோதிகளால் தினமும் மது பாட்டில்கள் மற்றும் தண்ணீர் கேன்கள், நெகிழிகள்…
Read More »பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் உள்ள ஆனைமலை அருகே 950 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் வெடிப்பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை காவல் நிலைய உதவி…
Read More »திருவண்ணாமலை தமிழகத்தில் உள்ள ஆன்மீக தலங்களில் இந்திய அளவில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஸ்தலமாகும். இங்கு தினமும் பல ஆயிரம் பக்தர்கள் வந்து செல்கின்றனர் . மேலும்…
Read More »இந்த தற்காலிக பேருந்து நிலையம் அமைப்பதற்காக சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன.சென்னையின் மிகப் பழைமையான பேருந்து நிலையமாக பிராட்வே பேருந்து…
Read More »சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே ஒரு பெண் உட்பட 3 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். பணிகனூரர் என்ற பகுதியில் உள்ள பாலத்தின் அருகே 3 பேர் சடலமாக…
Read More »திண்டுக்கல் மாவட்டம் ஓடடன்சத்திரம் வட்டம் கரியாம்பட்டி ஊராட்சி சின்னவேலாம்பட்டி கிராமத்தில் மணல் கொள்ளை … இங்கு பெரியளவில் மணல் திருட்டு சுமார் 1. கிலோமிட்டர் தூரத்திற்கு இருந்த…
Read More »சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியில் கோயில் திருவிழாவில் இரு தரப்பினர் இடையே தகராறு; கோயில் அருகே உள்ள 5 கடைகளுக்கு தீ வைப்பு; ஒரு தரப்பைச் சேர்ந்த 17…
Read More »கோவை வனச்சரக எல்லைக்குட்பட்ட வடவள்ளி பகுதியில் சட்டவிரோதமாக யானை தந்தம் விற்க முயற்சி செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கோவை வனச்சரக அலுவலர் தலைமையில் கோவை…
Read More »ஊட்டி :ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட. 36 வது வார்டு லவ்டேல் கெரடா லைனில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர். கடந்த இரண்டு மாதங்களாக சரிவர குடிநீர்…
Read More »