செய்திகள்

இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கடையநல்லூர் மணிக்கூண்டு அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் தேர்தல் ஆணையத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம். இந்திய தேர்​தல் ஆணையம் நிர்வாக சீர்கேடு அடைந்துவிட்டதாக கூறியும், பாஜக​வுக்கு…

Read More »

தேங்காய் விழுந்து நான்கு மாத குழந்தை பலி

நான்கு மாத குழந்தையின் தலையில் தேங்காய் விழுந்து பலியானதால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த தேவிகாபுரம் மலையாம்புரடை கிராமத்தை சேர்ந்தவர் ராஜா இவருடைய மகள்…

Read More »

அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி

தென்காசி மாவட்டத்தில், கடையம் சுற்று வட்டார பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் அறிவிக்கப்படாத மின்வெட்டு. பள்ளி குழந்தைகள், பொதுமக்கள் அவதி. தென்காசி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு…

Read More »

சிறுமியை கடித்து குதறிய நாய்!!!

நெல்லை மாவட்டம் அம்பை அருகேயுள்ள அயன் சிங்கம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த மகேஷ் என்பவர் மகள் பிரித்திகா ஸ்ரீ, இந்த சிறுமி அப்பகுதியிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்…

Read More »

த.வெ.க மாநாட்டில் கொடிகம்பம் சரிந்து விழுந்தது-தொண்டர்கள் அலறி அடித்து ஓட்டம்

தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நாளை நடைபெற உள்ள நிலையில், அதற்கான எற்பாடு நடைபெற்றுகொண்டிருக்கும் நிலையில், க ட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களை…

Read More »

ஒண்டிவீரனின் நினைவுநாள் – வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் மரியாதை

கலைஞராக இருந்தாலும் தற்போது உள்ள முதலமைச்சராக இருந்தாலும் தியாகிகளை மதிக்க கூடிய முதலமைச்சராக இருப்பதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் கருத்து. தென்காசி மாவட்டம் கடையநல்லூர்…

Read More »

தாய் தந்தையரின் பொன்விழா கண்ட முதல்வர் – வாழ்த்திய துணைமுதல்வர்

அம்மாவும் – அப்பாவும் இல்வாழ்வில் இன்று பொன்விழா காண்கிறார்கள்! வாழ்வின் ஏற்றத்தாழ்வுகள் – சுகதுக்கங்கள் எல்லாவற்றையும் இணைந்தே எதிர்கொண்டு 50 ஆண்டுகளை நிறைவுச் செய்கிறார்கள். மணமான சில…

Read More »

ஓண்டிவீரன் நினைவு நாள் – பொதுமக்கள் பால்குடம் எடுத்து மரியாதை

சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் 254 வது நினைவு வீரவணக்க நாளை முன்னிட்டு பச்சேரி கிராமத்தில் அவரது வம்சாவழியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் முளைப்பாரி, பால்குடம் எடுத்து…

Read More »

அரசு கல்லூரி மாணவர்களுக்கு எம். எல். ஏ. அறிவுரை

உங்கள் கையில் தான் உங்கள் எதிர்காலம் இருக்கிறது – உயர்கல்வி படிப்புகளை படித்து பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் – அரசு கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு ஓட்டப்பிடாரம்…

Read More »

மனு அளித்த மக்களுக்கு அல்வா கொடுத்த திமுகவினர்

செங்கோட்டையில் உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு மனு அளிக்க வந்த பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அல்வா வழங்கிய திமுகவினர். நாடு முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வரும்…

Read More »

கள் விற்பனை செய்தவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு

கள்ளக்குறிச்சியில் தடை செய்யப்பட்ட கல் விற்பனை செய்வதாக வந்த தகவல் பெயரில் போலீசார் சோதனை செய்து வந்தனர். அவ்வழியாக வந்த இரு பெண்கள் தங்களது பைகளில் கல்…

Read More »

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலுவின் மறைவுக்கு முதலவர் இரங்கல்

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலுவின் மனைவி ரேணுகா தேவி (70), உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார். அவர் தமிழக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல்…

Read More »

சசிகலா பிறந்தநாளை முன்னிட்டு பிரியாணி வழங்கி தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தொழி பிறந்தநாளை முன்னிட்டு உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் சிறப்பு பிரார்த்தனை. 500 க்கும் மேற்பட்ட ஏழை எளியோருக்கு பிரியாணி சசிகலாவின் 7…

Read More »

மண் குவாரிக்கு கடும் எதிர்ப்பு – கூடுதல் தலைமை செயலாளர் பேச்சுவார்த்தை

நாகையில் நான்கு வழிச்சாலை பணிக்கு மணல் எடுக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்…

Read More »

க்யூ கட்டி நிற்கும் வாகனங்கள் – தவிக்கும் மக்கள்

தென்காசி மாவட்டம்: செங்கோட்டையில்  பிரதான சாலைகளில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில்  கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது, இதனால் பள்ளி மற்றும் வேலைக்கு செல்வோர் மிகுந்த…

Read More »
Back to top button