செய்திகள்

மண்குவாரியினால் மக்கள் வேதனை

நாகை அருகே மண்குவாரி அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பதாகைகளுடன் போராட்டம் நடித்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நாகை…

Read More »

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூக்கள் விலை ஏற்றம்

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் விநாயகர் சதுர்த்தி, சுப முகூர்த்தங்கள் தினத்தை முன்னிட்டு மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வீடு வீடாக பூஜைகள்…

Read More »

மக்களை அச்சுறுத்திய காட்டு யானை!!!

நீலகிரி மாவட்டம், ஓவேலி பகுதியில் யானை உலாவி வருவதால் வனத்துறை கண்காணித்து வருகிறது. கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பேரூராட்சி பகுதியில், கடந்த சில நாட்களாக உலவி வரும்…

Read More »

ரேஷன் கார்ட்ல மது பாட்டில்

மதுரை மாவட்டம், சின்னபூலாம்பட்டியை சேர்ந்த தங்கவேல்(46) என்பவரின் இ-ரேஷன் கார்டில் குடும்பத் தலைவர் போட்டோவுக்கு பதில் மது பாட்டில் போட்டோ இருந்ததால் பரபரப்பு. கடந்த வாரம் நல…

Read More »

மனிதர்களை கடிக்க பாய்ந்த இளைஞர்

திண்டுக்கல் ரயில் நிலையத்தில், அனந்தபுரி ரயிலில் பயணித்த வட மாநில இளைஞர் திடீரென்று அருகில் இருந்தவர்களை கடிக்கும் வகையில் நடந்து கொண்டதால், அவருடன் வந்தவர்கள் அவரை முகத்தை…

Read More »

சுரண்டை அருகே, கடையாலுருட்டி கிராமத்தில் ஊருக்கு வடக்கே உள்ள செல்லச்சாமி நாடார் விவசாய தோட்டத்தில் உள்ள 60-அடி ஆழமான கிணற்றில் மயில் தத்தளித்த நிலையில், தண்ணீரில் இருந்து…

Read More »

ஆட்டோ விபத்துக்குள்ளனதில் சம்பவ இடத்திலேயே பயணி உயிரிழந்த பரிதாபம்

புளியங்குடி அருகே ஆட்டோ தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து- ஆட்டோவில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழப்பு….. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அடுத்துள்ள புளியங்குடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட…

Read More »

எலும்புகூடாக காட்சியளிக்கும் புளியமரத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் அருகே மின்னல் தாக்கி எரிந்து 2 ஆண்டுகளாக எலும்பு கூடாக காட்சியளிக்கும் புளியமரம்.இத்னால் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் அந்த புளியமரத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை நெடுஞ்சாலை…

Read More »

மனைவியுடன் சாமி தரிசனம் செய்த நடிகர்

அண்ணாமலையார் கோவிலில் தனது மனைவியுடன் திரைப்பட நடிகர் விக்ரம் பிரபு சாமி தரிசனம். பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை…

Read More »

இனி ரம்மி விளையாட முடியாது

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கினார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு. பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை செய்யும் மசோதாவை மக்களவையில் தாக்கல்…

Read More »

இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கடையநல்லூர் மணிக்கூண்டு அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் தேர்தல் ஆணையத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம். இந்திய தேர்​தல் ஆணையம் நிர்வாக சீர்கேடு அடைந்துவிட்டதாக கூறியும், பாஜக​வுக்கு…

Read More »

தேங்காய் விழுந்து நான்கு மாத குழந்தை பலி

நான்கு மாத குழந்தையின் தலையில் தேங்காய் விழுந்து பலியானதால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த தேவிகாபுரம் மலையாம்புரடை கிராமத்தை சேர்ந்தவர் ராஜா இவருடைய மகள்…

Read More »

அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி

தென்காசி மாவட்டத்தில், கடையம் சுற்று வட்டார பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் அறிவிக்கப்படாத மின்வெட்டு. பள்ளி குழந்தைகள், பொதுமக்கள் அவதி. தென்காசி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு…

Read More »

சிறுமியை கடித்து குதறிய நாய்!!!

நெல்லை மாவட்டம் அம்பை அருகேயுள்ள அயன் சிங்கம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த மகேஷ் என்பவர் மகள் பிரித்திகா ஸ்ரீ, இந்த சிறுமி அப்பகுதியிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்…

Read More »

த.வெ.க மாநாட்டில் கொடிகம்பம் சரிந்து விழுந்தது-தொண்டர்கள் அலறி அடித்து ஓட்டம்

தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நாளை நடைபெற உள்ள நிலையில், அதற்கான எற்பாடு நடைபெற்றுகொண்டிருக்கும் நிலையில், க ட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களை…

Read More »
Back to top button