மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்யும் போது மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி வேட்பாளரின் போஸ்டரை சுவற்றில் ஒட்டினார்.…
Read More »அரசியல்
சங்கரன்கோவிலில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு பெரும்படையுடன் வந்து வேட்பு மனுதாக்கல் செய்த பெண் சுயேட்சை வேட்பாளர்.. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஒன்றத்திற்கு உட்பட்ட களப்பாகுளம் பஞ்சாயத்து…
Read More »மதுரை மாவட்டம் மாவட்ட கவுன்சில் 16-வார்டு பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது இதனை தொடர்ந்து அதிமுக சார்பில் ஐ.தமிழழகன் போட்டியிடுகிறார் இதனைத் தொடர்ந்து மதுரை புறநகர் மேற்கு மாவட்ட…
Read More »நல்ல மனநல மருத்துவரை பரிந்துரைக்கிறேன், நீங்கள் விரைவில் குணமடைவீர்கள் என்று நம்புகிறேன் என்று, அரசியல் விமர்சகர் சுமந்த் சி.ராமனுக்கு காட்டமாக பதிலளித்துள்ளார் தமிழக நிதித்துறை அமைச்சர் பிடிஆர்…
Read More »ஊரக உள்ளாட்சி தேர்தலில் விழுப்புரம் விக்கிரவாண்டி, வாண்டி தொகுதிகளில் உள்ள 11 ஒன்றிய ஊராட்சி குழு உறுப்பினர் இடங்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதை தொடர்ந்து…
Read More »தன்னிடம் ஆட்சியை கொடுத்தால் ஒரே இரவில் ஜேசிபி இயந்திரம் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கசாவடிகளையும் அகற்றி விடுவேன் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்…
Read More »தமிழக உள்ளாட்சித் தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் தனித்துப் போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் புதன்கிழமை அறிவித்துள்ளார். இதுகுறித்து விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் நடைபெற…
Read More »சென்னை: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கிலும் ஜெயலலிதா மரண விசாரணை தொடர்பான வழக்கிலும் விரைவில் முடிவு எட்டப்படும், இதில் விசாரணை முடுக்கிவிடப்பட்டு உள்ளது என்று முதல்வர்…
Read More »பாஜகவைச் சேர்ந்த விஜய் ரூபானி, தமது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். அகமதா பாத்தில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் சென்ற விஜய் ரூபானி, தமது ராஜினாமா கடிதத்தை,…
Read More »புலமைப்பித்தன் 1935ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி கோவையில் பிறந்தவர். இவர் திரைப்படத்தில் பாடல் எழுதுவதற்காக 1964ஆம் ஆண்டு சென்னை வந்தார். அவர் சாந்தோம் உயர்நிலை பள்ளியில்…
Read More »வேலுமணி மீது, ரூ.1,500 கோடி வரை ஊழல் செய்ததாக கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்திருந்தார். இதனிடையே சென்னை, கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் எஸ்.பி.…
Read More »கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரனார் 150வது பிறந்த தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு தமிழக…
Read More »மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ளாட்சி மன்றத் தேர்தல் குறித்து மக்களை சந்தித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம் தலைமை…
Read More »பெட்ரோல், கேஸ் விலை உயரும் போது மக்கள் பாதிக்கப்படுவார்கள் இந்த விலையை முறைப்படி கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. மிக…
Read More »அதிமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி (63). கடந்து ஒரு வாரம் வயிறு உபாதை காரணமாக பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு…
Read More »