கர்நாடக முதல்வர் பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்த எடியூரப்பாவிற்கு, கேபினட் அந்தஸ்துக்கான சலுகைகள் வழங்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்திருந்த நிலையில் அவ்வாறான சலுகைகள் வேண்டாம் என…
Read More »அரசியல்
தென்காசி மாவட்டம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவ பத்மநாபனின் 52 வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது தென்காசி தெற்கு மாவட்ட திமுக கட்சி நிர்வாகிகள்…
Read More »அதிமுக அவைத்தலைவரும் முன்னாள் அமைச்சருமான மதுசூதனன் (வயது 80) உடல்நலக்குறைவு காரணமாக ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை…
Read More »சட்டப்பேரவை நூற்றாண்டு தொடக்க விழா நிகழ்ச்சியில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் நிகழ்ச்சி துவங்குவதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன்பாகவே (பாதுகாப்புக் காரணங்களுக்காக) செய்தி மக்கள் தொடர்பு…
Read More »கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.மாவட்டம் தோறும் கிராம சபை கூட்டத்தை நடத்த…
Read More »மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகம் *பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற்றதற்கு நன்றி* வணக்கம் சொல்வதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்ற உறுதிமொழிக்கு…
Read More »திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி தமிழகம் முழுதும் ஆர்பாட்டம் நடத்துவதென அதிமுக தலைமையின் தீர்மானத்தின் பேரி்ல் இன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆர்பாட்டம் நடைபெற்றது,…
Read More »சேலம் மாவட்டம், எடப்பாடியைச் சேர்ந்தவர் சுரேஷ். சேலம் மாவட்ட மீனவரணிச் செயலாளராக இருந்தவர். கடந்த சில நாள்களுக்கு முன்பு இவர் சசிகலாவுடன் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி,…
Read More »சென்னை குரோம்பேட்டை நாகல்கேனி ரெட்டைமலை சீனிவாசன் தெருவில் வியாபாரி ஆனந்தராஜ் குடும்பத்துடன் வசித்து வந்தார்.அவரது வீட்டில் பக்கத்து தெருவில் ஶ்ரீ கிருஷ்ணா ரைஸ் டிரேடர்ஸ் என்ற பெயரில்…
Read More »*சசிகலா காரில் அதிமுக கொடி கட்டி செல்வதை ஏற்க முடியாது* *உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்தை சட்டமன்றத்தில் சட்ட அமைச்சர் தனது அறையில் மாட்டியது விதிமீறலாகும்*. *சட்ட அமைச்சர்…
Read More »மதுசூதனன் உடல்நலம் குறித்து விசாரிக்க சசிகலா நேரில் மருத்துவமனைக்கு வருகை. அப்பல்லோ மருத்துவமனையில் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் அனுமதி. அதிமுக கொடியுடன் காரில் சசிகலா அப்பல்லோவுக்கு…
Read More »இன்று ஜூலை 18, முற்பகல் 11 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அரங்கத்தில், அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத்…
Read More »தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர் ஆகிய ஐந்து மாவட்டத்தில் இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வரும் இலங்கை அகதிகள் முகாம் நிர்வாகிகள் தூத்துக்குடி குறிஞ்சி நகரில்…
Read More »திருச்செந்தூர் :- அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை வரவேற்று திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு. தமிழ்நாடு சசிகலா பேரவை தூத்துக்குடி தெற்கு மாவட்டம் சார்பில்…
Read More »அரசியலில் ஈடுபடமாட்டேன் என்று நடிகர் ரஜினி அறிவித்துள்ளார். கால சூழலால் நாம் நினைத்தது சாத்தியப்படவில்லை. வரும்காலத்திலும் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்று நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.…
Read More »