அரசியல்

உபி உள்ளாட்சி தேர்தல் முடிவு – பாஜக சமாஜ்வாதி மோதல் : போலீஸ் துப்பாக்கி சூடு

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக மோசடி செய்து வென்றதாக புகார் எழுந்ததை அடுத்த பாஜக- சமாஜ்வாதி கட்சியினரிடையே பயங்கர வன்முறை சம்பவம் நிகழ்ந்தது. இதில் 7…

Read More »

விலை வாசி உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் கண்டனம் !

கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதியில் மக்கள் நீதி மையம் சார்பில் கரூர் மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் தலைமையில் ஒன்றிய அரசின் அக்கறையற்ற போக்கினால் மக்களை பாதிக்கும்…

Read More »

பிரதமரை விமர்சித்த மம்தா

இந்த மன் கீ பாத்லாம் வேண்டாம்.. பேசாமல் பெட்ரோல் கீ பாத் நடத்தலாம்.. பிரதமர் மோடியை விமர்சித்தார் மம்தா

Read More »

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் பத்மபிரியா

மக்கள் நீதி மையத்திலிருந்து வெளியேறிய பத்மபிரியா தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்

Read More »

திமுகவில் இணைந்தார் மகேந்திரன்

மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகிய அவர், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் தனது ஆதரவாளர்களுடன் திமுக இணைந்து கொண்டார்!

Read More »

அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜிலா சத்தியானந்த் திமுகவில் இணைந்தார்

அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜிலா சத்தியானந்த் திமுகவில் இணைந்தார்

Read More »

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம்

மத்திய அமைச்சராக எல்.முருகன் பதவியேற்ற நிலையில் புதிய தலைவராக அண்ணாமலை நியமனம்.

Read More »

மத்திய அமைச்சரவை விரிவாக்கம் – மத்திய அமைச்சராகிறார் எல்.முருகன்

பிரதமர் மோடி, மத்திய அமைச்சரவையை விரிவாக்கம் செய்தார். 7 பெண்கள் மற்றும் 8 மருத்துவர் உள்ளிட்ட 43 பேர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். 1) நரேந்திர மோடி:…

Read More »

கொரோனா நிவாரண நிதி தென்காசி இளைஞர் காங்கிரஸார்

#தென்காசி_நகர_இளைஞர்_காங்கிரஸ் சார்பில் கொரானா நிவாரண பொருட்களை தென்காசி MLA வழங்கினார். தென்காசி நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரஃபீக் பின் அன்ஸாரி சார்பில் கொரனா நிவாரண பொருட்கள்…

Read More »

முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான ‘டெண்டர்’ முறைகேடு வழக்கு: நேரடி விசாரணைக்காக நான்கு வாரங்களுக்கு தள்ளிவைப்பு!

கோவை: முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான, ‘டெண்டர்’ முறைகேடு வழக்கு விசாரணையை, நான்கு வாரங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. சென்னை, கோவை மாநகராட்சிகளில், ஒப்பந்த…

Read More »

சாத்தான் குளம் பென்னிக்ஸ் உருவ படத்திற்கு கனிமொழி அஞ்சலி

சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் பெண்ணிக்ஸ் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சாத்தான்குளம் பஜாரில் உள்ள அவர்களது கடை முன்பு வைக்கப்பட்டுள்ள திருவுருவ படத்திற்கு குடும்பத்தினர்.…

Read More »

தென்காசி நகர இளைஞர் காங்கிரஸ் தலைவராக ரஃபிக் பின் அன்சாரி நியமனம்

இன்று 19-06-2021 தென்காசி நகர இளைஞர் காங்கிரஸ் தலைவருக்கான கடிதத்தை இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் வேளச்சேரி சட்ட மன்ற உறுப்பினர் திரு. ஹஸன் மெளலானா அவர்கள்…

Read More »

கோவில் பூசாரிகளுக்கு நலத்தி்ட்ட உதவிகளை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்!

முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் பிறந்த நாளையொட்டி திருக்கோவில்களில் மாத சம்பளம்மின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள்,பூசாரிகள்ளுக்கு ரூபாய் 4000 உதவிதொகை மற்றும் 10 கிலோ அரிசி உட்பட்ட 15…

Read More »

கொரோனா காலத்தில் ஓய்வில்லாமல் உழைத்து வருகிறார் முதல்வர. கீதாஜீவன் பெருமிநம்

கொரோனா தொற்று காலத்தில் ஒவ்வொரு நொடியும் ஓடிக்கொண்டே இருக்கிறார் தமிழக முதல்வர் என அமைச்சர் கீதாஜீவன் பேட்டி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக இந்தியன் ஓவர்சீஸ்…

Read More »

இன்று முதல் ரேஷன் கடைகளில் 2000 ரூபாய் நிவாரணத் தொகை மற்றும் மளிகை பொருள்களுக்கான டோக்கன் வினியோகம்!

இன்று முதல் கொரோனா நிவாரண நிதி மற்றும் 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புக்கான டோக்கன் வினியோகிக்கப்படுகிறது.ஜூன் 15 ஆம் தேதி நிவாரணத்தொகை மற்றும் மளிகை பொருட்கள்…

Read More »
Back to top button