அரசியல்

கொரோனா மருந்து வாங்கியதில் முறைகேடு..

கரோனா மருந்து வாங்கியதில் முறைகேடு: கவுதம் கம்பீர் அறக்கட்டளை மீது புகார் கரோனா சிகிச்சைக்கு மருந்துகள் கொள்முதலில் முறைகேடு குறித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.…

Read More »

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 10 ஆக்சிசன் செறிவூட்டிகளை வழங்கிய கரூர் எம்.பி

இன்று கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செ.ஜோதிமணி அவர்கள் HelpKarur Breathe இயக்கத்தின் மூலம் பெறப்பட்ட ரூ.10,20,000 தொகையினை கொண்டு ஒரே நேரத்தில் 20 பயனாளிகளுக்கு பயன்படக்கூடிய 10…

Read More »

முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு TNJPWA நன்றி….

மே 26, 2021 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கங்கள். தமிழக பத்திரிகையாளர் ( அரசின் அங்கீகாரம் மற்றும் அடையாள அட்டை…

Read More »

திட்டமிட்டு பழி வாங்கி விட்டார்கள் திமுகவினர் .வெற்றி பெற செய்தும் களங்கம் ஏற்படுத்துகின்றனர் காங்கிரஸார் .திமுக காங் மோதல்

2021 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸிற்கு தென்காசி தொகுதி ஒதுக்கப்பட்டது. தென்காசி மாவட்ட பொறுப்பாளர் சிவ பத்மநாபன் தென்காசி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட…

Read More »

வேகமாக பரவி வரும் ஆட்டுக்குட்டியின் சூதாட்டம்!

மதுரை ஆண்டிபட்டி தேனி கம்பம் போன்ற பகுதிகளில்  இரண்டு ஆட்டுக்குட்டிகளை வைத்து ஒன்றுக்கொன்று மோதவிட்டு சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவார்கள் இந்த சூதாட்டத்தில் காரணமாக ஏற்படும் மோதல்…

Read More »

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். வழியில் தொடரட்டும் ரஜினியின் பணி

ரஜினிக்கு சைதை சா. துரைசாமி ஆதரவு அந்தணன் புதிய கட்சித் தொடங்குவதாக ரஜினி அறிவிப்பு வெளியிட்டதையடுத்து பல்வேறு தரப்பினரும் ஆதரவும், விமர்சனமும் செய்து வருகின்றனர். மனித நேயம்…

Read More »

கரூர் எம்பியின் நிதி ஒதுக்கீடு சுவாஹா.. போக்குவரத்துதுறை அமைச்சர் மீது பெண் எம்பி பாச்சல்”

எஸ்.கண்ணன் மாவட்ட செய்தியாளர் கரூர் 10.8.2020 கரூர் எம்பி செல்வி ஜோதிமணி கரூர் நகராட்சி அலுவலகத்தில் திடீர் தர்ணா போராட்டம் பேட்டி கரூர் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு…

Read More »

தொழிற்சங்க கூட்டுகுழு ஆர்பாட்டம்..

எஸ்.கண்ணன் கரூர் செய்தியாளர். அனைத்து தொழிற்சங்க கூட்டுக் குழு சார்பாக நாடு தழுவிய ஆகஸ்ட் 8 ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் கரூர் மண்டல…

Read More »

திசை திருப்புகிறார்கள் சிக்கி விடதீர்கள் ஸ்டாலின் கடிதம்

நம்மை திசை திருப்ப பாக்குறாங்க! சிக்கிடாதீங்க! – தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் கலைஞரின் நினைவு தினத்தை முன்னிட்டு தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ள மு.க.ஸ்டாலின் திசை திருப்ப நினைப்பவர்களிடம்…

Read More »

எஸ்.வி.சேகரை எல்லாம் பெரிய ஆளாக நான் நினைக்கவில்லை.. முதல்வர் சாடல்

திண்டுக்கல் செய்தி 06.08.2020திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்,மாவட்டத்தில்நடைபெற்றுவரும் திட்ட பணிகள் மற்றும் கொரானாதடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அனைத்து துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.இந்த…

Read More »

ராமர்கோவில் பூமி பூஜை அழைப்பாளர் பட்டியலில் இருந்து என்னை நீக்கி விடுங்கள் உமா பாரதி டுவீட்

*அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லை-உமாபாரதி* அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லை என்று பாஜக தேசிய துணை…

Read More »

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி..

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார் வழக்கமான பரிசோதனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளதாகவும் சோனியா காந்தியின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம்…

Read More »

மறைந்த தலைவர்களின் சிலைகளை அவமதிக்கும் ஈனச் செயல்களுக்கு தமிழக அரசு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.. வைகோ

*அண்ணா சிலைக்கு காவி கட்டி களங்கப்படுத்திய காலிகள்!* *வைகோ கண்டனம்* கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையில், பேரறிஞர் அண்ணா சிலைக்கு காவி துணி கட்டி களங்கப்படுத்தியுள்ளனர் சில அயோக்கியர்கள்.…

Read More »

பா.ஜ.க. அரசின் புதிய கல்வி கொள்கை எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் வை.கோ.எச்சரிக்கை!

பன்முகத்தன்மை, கூட்டாட்சிக் கோட்பாடுகளைசீர்குலைக்கும் புதிய கல்விக் கொள்கையை மறு ஆய்வு செய்க!வைகோ அறிக்கைஇஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் அமைக்கப்பட்டக் குழு ‘தேசியக் கல்விக் கொள்கை…

Read More »

விவசாயிகளுக்கு யாரும் எந்த தடையும் விதிக்கக் கூடாது – முதலமைச்சர் பழனிசாமி

விளை பொருட்களை விற்க செல்லும் விவசாயிகளுக்கு யாரும் எந்த தடையும் விதிக்கக் கூடாது என்று முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு…

Read More »
Back to top button