அரசியல்

தமிழ்நாட்டில் நடந்த மக்களவைத் தேர்தலின் வாக்குப்பதிவு சதவீதத்தை அறிவித்ததில் ஏற்பட்ட குளறுபடி குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு விளக்கம் !

▪️ செயலியில் கிடைத்த தகவல் அடிப்படையில் சதவீதம் கணக்கிட்டதால் தவறு நடைபெற்றது. ▪️ செயலியில் அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களும் கட்டாயம் அப்டேட் செய்ய வேண்டும் என்று எந்த…

Read More »

காட்சி பொருளான துணிப்பை வழங்கும் இயந்திரம் – திண்டுக்கல் பேருந்து நிலையம்

திண்டுக்கல் பஸ்ஸ்டாண்டில் பாலிதீன் பயன்பாட்டை ஒழிக்க தமிழக அரசால் கொண்டு வரப்பட்ட மீண்டும் மஞ்சள் துணி பை தானியங்கி இயந்திரம் வேலை செய்யததால் பொதுமக்கள் ஏமாற்றம் திண்டுக்கல்…

Read More »

பாஜக மாவட்ட தலைவர் – திண்டுக்கல் ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் நாகராஜன் வாக்குவாதம்

இன்று காலை 11:30 மணி அளவில் திண்டுக்கல் YMR பட்டி கென்னடி ஆரம்பப் பள்ளி 256 வது வாக்குச்சாவடியில் வாக்களிக்க சென்ற திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாஜக…

Read More »

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மதிக்காத மதுபான விற்பனையாளர்கள்

நாளை நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் வாக்கு பதிவை முன்னிட்டு மதுபான கடைகளை அடைக்க உத்தரவிட்டுள்ள நிலையில் திண்டுக்கல் நகர் பகுதி , வடமதுரை, செங்குறிச்சி, ராஜக்காபட்டி,…

Read More »

பட்டா வழங்காததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு – நாகபட்டினம்

நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நூறாண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் குடும்பங்களுக்கு பட்டா வழங்காததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு .வீடுகள் தோறும் கண்டன போஸ்டர்கள் ஒட்டி எதிர்ப்பு:…

Read More »

புளியரை எஸ் வளைவு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்….

செங்கோட்டை புதூரில் இருந்து எஸ் வளைவு வரை போக்குவரத்து நெரிசலால் மக்கள் கடும் அவதி,தினமும் தென்காசி மாவட்டத்திலிருந்து ஏராளமான மக்கள் அண்டை மாநிலமான கேரளாவிற்கு கூலித்தொழில் மற்றும்…

Read More »

கொடைக்கானலில் போர்வெல் உள்ளிட்ட இயந்திரப் பயன்பாட்டை தடுக்க அதிகாரிகள் முன்வராமல் வேடிக்கை பார்க்கின்றனர்.

கொடைக்கானலில் நள்ளிரவில் போர்வெல் அமைக்கும் பணி ஜோராக நடந்து வருகின்றது. இதில் வளம் காணும் அதிகாரிகள் இவ்வகை பயன்பாட்டை தடுக்க எவ்வித நடவடிக்கை எடுக்காது அமைதி காக்கின்றனர்.…

Read More »

தேர்தல் விதிமுறைகளை மீறி அவசர கதியில் சாலையமைக்கும் பணி

திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சியில் அவசர கதியில் புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது . திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம்…

Read More »

ஊருக்குள் கழிவுநீர்

கடையம் யூனியனை முற்றுகையிட பொதுமக்கள் முடிவு. கடையத்தில் உள்ள குமரேச சீனிவாசன் நகரில் அமைந்துள்ள, பள்ளிவாசல் முதல் தெரு மற்றும் இரண்டாம் தெருவில்,வாறுகால் வசதி அமைத்துக் கொடுக்கப்படாத…

Read More »

பா ஜ க தேர்தல் அறிக்கை – 2024 நாடாளுமன்ற தேர்தல்

ஒரே நாடு ஒரே தேர்தல் நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல். ஒரே நாடு ஒரே தேர்தல் அமல்படுத்தப்படும். இலவச ரேசன் மேலும் 5 ஆண்டுகளுக்கு…

Read More »

திண்டுக்கல்லில் பரபரப்பு. திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சுயேச்சை வேட்பாளர் ஆண்டிமடம் ஆறுமுகசாமியின் கார் கண்ணாடி உடைப்பு.

நேற்று இரவு இரண்டு சொகுசு கார்களில் வந்த மர்ம நபர்கள் சுயேச்சை வேட்பாளர் ஆறுமுகம் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டவேரா வாகனத்தின் கண்ணாடியை உடைத்து சென்றுள்ளனர்.பாராளுமன்றத் தேர்தலில்…

Read More »

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் – விசாரிக்க சென்ற பெண்களை ஆபாசமாக திட்டிய நகர் மன்ற தலைவி

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கத்தை கேட்க சென்ற இஸ்லாமிய பெண்களை பழனி நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.அது…

Read More »

விஜயவாடாவில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மீது தாக்குதல் பேருந்தில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் கல்வீசி தாக்குதல் தாக்குதலில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் இடது…

Read More »

பாகிஸ்தானில் பழமையான ஹிந்து கோவில் இடிப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஹிந்துக் கோவிலை இடித்துவிட்டு, அந்த இடத்தில் வணிக வளாகத்திற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கைபர் மாவட்டத்தில்…

Read More »

எடப்பாடி தலைமையிலான அதிமுக காணாமல் போகும்: அண்ணாமலை

இன்றைய தினம் காலை, தேனி பாராளுமன்றத் தொகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராகப் போட்டியிடும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர், அன்பு அண்ணன் திரு…

Read More »
Back to top button