க்ரைம்

போக்சோ வழக்கில் பள்ளி தலைமை ஆசிரியருக்கு 2 ஆயுள்,47 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

2014ம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் காளையார் கோயில் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்த முருகன் (54), 6 பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை…

Read More »
செய்திகள்

பழனி அருகே உள்ள கலிக்கநாயக்கன்பட்டி கிராமத்தில் தீ விபத்து

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கலிக்கநாயக்கன்பட்டி குளத்தின் அருகே தீ விபத்து ஏற்பட்டது தீ கொஞ்சம் கொஞ்சமாக பரவி வந்த நிலையில் தீயணைப்பு துறையினருக்கு தகவல்…

Read More »
செய்திகள்

மோதலில் ஆண்புலி மரணம் – கர்நாடகா

பத்திரிக்கை செய்தி நாள்: 22-04-2024 அன்று கர்நாடக மாநிலம் , நாகரஹோளே புலிகள் காப்பகம், ஆனெச்சூக்கூர் வனவிலங்கு மண்டலம், கங்கவுர் கிளை, கங்கூர் ரோந்துப் பகுதியில் உள்ள…

Read More »
செய்திகள்

தமிழ்நாட்டில் நடந்த மக்களவைத் தேர்தலின் வாக்குப்பதிவு சதவீதத்தை அறிவித்ததில் ஏற்பட்ட குளறுபடி குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு விளக்கம் !

▪️ செயலியில் கிடைத்த தகவல் அடிப்படையில் சதவீதம் கணக்கிட்டதால் தவறு நடைபெற்றது. ▪️ செயலியில் அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களும் கட்டாயம் அப்டேட் செய்ய வேண்டும் என்று எந்த…

Read More »
செய்திகள்

கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு லிஃப்டில் சிக்கிய டிரைவர் போராடி மீட்பு

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு அரசு துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு லிஃப்ட் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று 2 வது மாடியில் இருந்து லிஃப்டில்…

Read More »
செய்திகள்

கேரளாவில் இருந்து கோழி , வாத்து ஏற்றி வரும் வாகனங்களுக்கு தடை

கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பறவை காய்ச்சல் தொற்று அதிகரித்துள்ள நிலையில், கேரளாவில் இருந்து கோழி, வாத்துகளை ஏற்றிவரும் வாகனங்கள் தமிழ்நாட்டிற்குள் நுழையத் தடை. தென்காசி…

Read More »
செய்திகள்

அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இரண்டு பெண் காவலர்களுக்கு வளைகாப்பு விழா நடைபெற்றது.

பழநி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பணிபுரியும் சார்பு ஆய்வாளர் கௌசல்யா, காவலர் பிரியா மேரி ஆகிய இருவருக்கும் அவர்கள் பணி புரியும் காவல் நிலையத்தில்காவல் நிலையத்தில் வளைகாப்பு…

Read More »
கோக்கு மாக்கு

ஆர்.கோம்பையில் காட்டெருமை கன்று தண்ணி தொட்டியில் விழுந்தது

திண்டுக்கல் மாவட்டம் ஆர் கோம்பை வன பகுதியில் விலங்குகள் தண்ணீர் அருந்துவதற்காக கட்டி வைக்கப்பட்டிருந்த தொட்டியில் எதிர்பாராதவிதமாக காட்டெருமையின் கன்று குட்டி ஒன்று விழுந்துள்ளது இதனை கண்ட…

Read More »
க்ரைம்

டிபான் பாக்ஸ் குண்டு வீச்சு – மதுரை

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழவளவு கிராமத்தைச் சேர்ந்த நவீன் குமார் என்பவர் மீது டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு. அவர் கையில் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.…

Read More »
ஆன்மீகம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் 10-ம் நாளான இன்று (ஏப்.21) மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெறுகிறது

மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண உற்சவம் இன்று காலை 8.35 முதல் 8.59 மணிக்குள் நடைபெறுகிறது. இதையொட்டி, திருக்கல்யாண மண்டபத்தை நறுமண வெட்டி வேர்கள், பல வண்ண மலர்கள், பெங்களூரு…

Read More »
செய்திகள்

காட்சி பொருளான துணிப்பை வழங்கும் இயந்திரம் – திண்டுக்கல் பேருந்து நிலையம்

திண்டுக்கல் பஸ்ஸ்டாண்டில் பாலிதீன் பயன்பாட்டை ஒழிக்க தமிழக அரசால் கொண்டு வரப்பட்ட மீண்டும் மஞ்சள் துணி பை தானியங்கி இயந்திரம் வேலை செய்யததால் பொதுமக்கள் ஏமாற்றம் திண்டுக்கல்…

Read More »
கோக்கு மாக்கு

திண்டுக்கல் அருகே தேர்தல் கால்புணர்ச்சி காரணமாக மூன்று பேரை வீடுகுண்டு தாக்கிய ஊர் தலைவர். விரட்டி அடித்த ஊர் பொதுமக்கள்

திண்டுக்கல்லை அடுத்துள்ள அகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கருங்கல்பட்டி கிராமத்தில் தேர்தல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அதிமுகவை சேர்ந்த குழந்தை ராஜமாணிக்கம், சவரிமுத்து, ஞானமணி ஆகிய 3 பேரை அகரம்…

Read More »
அரசியல்

பாஜக மாவட்ட தலைவர் – திண்டுக்கல் ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் நாகராஜன் வாக்குவாதம்

இன்று காலை 11:30 மணி அளவில் திண்டுக்கல் YMR பட்டி கென்னடி ஆரம்பப் பள்ளி 256 வது வாக்குச்சாவடியில் வாக்களிக்க சென்ற திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாஜக…

Read More »
கோக்கு மாக்கு

திண்டுக்கல்லில் கேலிக்கூத்தாகும் மாவட்ட ஆட்சியரின் மது விற்பனை குறித்த ஆணை இதற்கு பதிலாக மது கடைகளை திறந்து இருக்கலாம் என குடிமகன்கள் வேண்டுகோள்

திண்டுக்கல் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மது விற்பனை குறித்து ஆணை ஒன்றை பிறப்பித்தார் அதில் தேர்தலை ஒட்டி மூன்று நாட்கள் மது…

Read More »
அரசியல்

வாக்கு அளிக்கவே செல்ல மாட்டோம் என அடம் பிடிக்கும் அச்ச ராஜகாபட்டி பொதுமக்கள் பேச்சுவார்த்தை நடத்தி வரும் வருவாய்த் துறையினர்

திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள அச்ச ராஜாக்கப்பட்டியில் நெடு நாட்களாக தங்களது தேவைகளையும் குறைபாடுகளையும் கண்டு கொள்ளாமல் அலைக்கழித்த காரணத்தால் தாங்கள் இந்த முறை நாடாளுமன்றத்…

Read More »
Back to top button