திண்டுக்கல் மாவட்ட எஸ்பி.பிரதீப் உத்தரவின் பேரில் செம்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பிரான்சிஸ் தீபா மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது ஆத்தூர் பகுதியில்…
Read More »தாராபுரம் அருகே உள்ள ஒட்டன்சத்திரம் சாலையில் நடந்த ஒரு பயங்கர வாகன விபத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள…
Read More »தமிழக அரசின் நில உரிமை பட்டா வழங்கும் திட்டத்தால் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் 2,000 ஏக்கர் வனப்பரப்பு விளைநிலமாக மாற்றப்பட்டுள்ளது என விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். திருப்பூர்…
Read More »சென்னை சைதாப்பேட்டை பவளவண்ணன் சுரங்கப்பாதை அருகே போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட Tatoo கலைஞர் திவாகர் (25) கைது. அவரிடம் இருந்து 3 கிலோ கஞ்சா மற்றும் 104…
Read More »இந்தியாவில் முதல் முறையாக ஹைட்ரஜன் கொண்டு இயங்கும் டிரோன்கள் ராணுவத்தில் பயன்படுத்தத் தயாராக உள்ளன. டிரோன்களை இந்தியாவின் பராஸ் டிஃபென்ஸ் மற்றும் ஸ்பேஸ் டெக்னாலஜிஸ் இஸ்ரேலின் ஹெவன்…
Read More »இந்தியா பாகிஸ்தானின் நூர்கான் விமானப்படை தளத்தை தாக்கிய பிறகு நிலைமை மோசமாகி கொண்டு வருகிறது. இந்தியா பாகிஸ்தானின் அணுஆயுத தலைமையிடத்தை தாக்கியதில் ரேடியேசன் வெளிப்பட்டுஇருக்கிறது. அதனால் தான்…
Read More »தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழப்பாவூர் பகுதியில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சார்பு…
Read More »கொள்ளை அடித்த பணத்தில் தருமபுரி மாவட்டத்தில் ரூ.20 லட்சம் மதிப்பில் இடம் வாங்கிய மங்கி கொள்ளையர்கள் திண்டுக்கல்,R.M.காலனி பகுதியில் கடந்த மார்ச் மாதம் வீட்டின் பூட்டை உடைத்து…
Read More »மணிமுத்தாறு பேரூராட்சி தலைவி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் – போலீஸ் குவிப்பு நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள மணிமுத்தாறு சிறப்பு நிலை பேரூராட்சியில் திமுகவைச்…
Read More »மூன்று மாநில எல்லையில் அமைந்திருக்கும் நீலகிரி மாவட்டத்தில் குட்கா புழக்கம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகரித்து வருகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் குட்கா…
Read More »திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பகுதியில் தான் இந்த சம்பவமும் நடந்துள்ளது. சிறுமலை வனசரக மற்றும் சிறுமலை ஊராட்சிக்கு உட்பட்ட அகஸ்தியர்புரம் மலை கிராமத்திற்கு அடுத்து உள்ள காப்பிளிய…
Read More »திண்டுக்கல் பட்டிவீரன்பட்டி அருகே சாலைப்புதூர் பகுதியில் செங்கட்டாம்பட்டியை சேர்ந்த கமல்ராஜ்(27) என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்த போது தனியார் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில்…
Read More »திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தமிழக சுற்றலா தளங்களில் முக்கியமான ஒன்று இங்கு உள்ள இயற்கை மற்றும் குளிர்ச்சியை அனுபவித்து மகிழ பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளும்…
Read More »சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் அலுவலகத்தில் கடந்த மார்ச் 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை சுமார் 60 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி,…
Read More »திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானலுக்கு அடுத்தபடியாக முக்கிய சுற்றுலா தளமாக உள்ளது சிறுமலை மலைப்பகுதி . இது வருவாய் துறையில் திண்டுக்கல் கிழக்கு தாலுகா , சிறுமலை ஊராட்சிக்கு…
Read More »