செய்திகள்

மனிதர்களை கடிக்க பாய்ந்த இளைஞர்

திண்டுக்கல் ரயில் நிலையத்தில், அனந்தபுரி ரயிலில் பயணித்த வட மாநில இளைஞர் திடீரென்று அருகில் இருந்தவர்களை கடிக்கும் வகையில் நடந்து கொண்டதால், அவருடன் வந்தவர்கள் அவரை முகத்தை…

Read More »
அரசியல்

அ.தி.மு.க பொதுச்செயலாளர் வருகையை ஒட்டி ஆலோசனை கூட்டம்

அதிமுக திண்டுக்கல் மேற்கு மாவட்டம் சார்பாக, அதிமுக பொது செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, வரும் 6 ம் தேதி திண்டுக்கல் வருகையை ஒட்டி, அதிமுக…

Read More »
செய்திகள்

சுரண்டை அருகே, கடையாலுருட்டி கிராமத்தில் ஊருக்கு வடக்கே உள்ள செல்லச்சாமி நாடார் விவசாய தோட்டத்தில் உள்ள 60-அடி ஆழமான கிணற்றில் மயில் தத்தளித்த நிலையில், தண்ணீரில் இருந்து…

Read More »
செய்திகள்

சுற்றுலா பயணிகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சம்

நத்தம் அருகே வனத்துறை அருவி பகுதியில் சுற்றுலா பயணிகள் அட்டகாசம். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் குட்டுப்பட்டி வழியாக மலையூர் செல்லும் வழியில் வனப்பகுதியில் அருவி உள்ளது. இவ்வழியாக…

Read More »
க்ரைம்

இரண்டு பேரை சரமாரியாக தாக்கியதில் மருத்துவமனையில் அனுமதி

பழனி மூலக்கடையில் இரண்டு பேரை சரமாரியாக தாக்கியதில் காயமடைந்து பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பழனி வையாபுரி குளத்தில் மீன்கள் விற்பனைக்காக வளர்க்கப்பட்டு வருகிறது. இதை பராமரிப்பதற்காக…

Read More »
செய்திகள்

ஆட்டோ விபத்துக்குள்ளனதில் சம்பவ இடத்திலேயே பயணி உயிரிழந்த பரிதாபம்

புளியங்குடி அருகே ஆட்டோ தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து- ஆட்டோவில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழப்பு….. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அடுத்துள்ள புளியங்குடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட…

Read More »
க்ரைம்

இளைஞரின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுப்பு

திருமங்கலம் புதுப்பட்டியில், கருவேலங்காட்டுக்குள் இளைஞரை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்து கிணற்றில் வீசி எறிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பபை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவரது…

Read More »
அரசியல்

கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்

சங்கரன்கோவிலில் கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி 400 பேருக்கு அன்னதானம் வழங்கி கொண்டாடிய தேமுதிகவினர். தமிழகம் முழுவதும் கேப்டன் விஜயகாந்த் 74 வது பிறந்தநாள் விழா சிறப்பாக…

Read More »
செய்திகள்

எலும்புகூடாக காட்சியளிக்கும் புளியமரத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் அருகே மின்னல் தாக்கி எரிந்து 2 ஆண்டுகளாக எலும்பு கூடாக காட்சியளிக்கும் புளியமரம்.இத்னால் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் அந்த புளியமரத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை நெடுஞ்சாலை…

Read More »
கோக்கு மாக்கு

கொடி கட்டி பறக்கும் ரேசன் பொருட்கள் விநியோக முறைகேடு

திண்டுக்கல் மாவட்டம் , திண்டுக்கல் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு பொதுமக்களுக்கான பொது விநியோக திட்டத்தின் கீழ் மத்திய மாநில அரசு வழங்கும் அத்தியாவசிய உணவு…

Read More »
க்ரைம்

போதையில் யானையின் காலில் வெட்டிய பாகன்

முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள அபயாரண்யம் யானைகள் முகாமில், மதுபோதையில் இருந்த ஒரு காவடி, சுமங்கலா என்ற யானையின் காலில் சரமாரியாக அரிவாளால் வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.…

Read More »
விமர்சனங்கள்

வங்கி கடனை கட்டாததால் தனியார் மெட்ரிக் பள்ளிக்கு சீல் வைக்க நீதிமன்ற குழுவினர் வந்தபோது மாணவர்கள் மாடியில் ஏறி நின்று குதித்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெரியசாமியாபுரத்தில் ஸ்ரீ பாரத் கண்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளி நிர்வாகி கோபாலகிருஷ்ணன் தனியார் வங்கியில் வாங்கிய கடனை திருப்பி…

Read More »
செய்திகள்

மனைவியுடன் சாமி தரிசனம் செய்த நடிகர்

அண்ணாமலையார் கோவிலில் தனது மனைவியுடன் திரைப்பட நடிகர் விக்ரம் பிரபு சாமி தரிசனம். பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை…

Read More »
க்ரைம்

அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுப்பு

சுமார் 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம், வனப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. இது கொலையா, தற்கொலையா அல்லது விபத்தா என்ற பல்வேறு கோணங்களில் கலசபாக்கம் போலீசார்…

Read More »
கோக்கு மாக்கு

ஒன்னு வாங்கினா ஒன்னு ஃப்ரீ – ப்ரியாணி வாங்க அலைமோதிய மக்கள்

சாம்பவர்வடகரையில் புதிதாக தொடங்கப்பட்ட நியூ தலப்பாக்கட்டு பிரியாணி கடையில் இரண்டு வாங்கினால் ஒன்று ஃப்ரீ என்று ஆஃபரில் ஒரு மணி நேரத்தில் விற்று தீர்ந்தது. தென்காசி மாவட்டம்,…

Read More »
Back to top button