அரசியல்

மேகதாது விவகாரத்தில் மக்களை குழப்பும் அதிமுக – அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு

காவிரி நதிநீர் விவகாரம் குறித்து அலோசிக்க முதலமைச்சர் விஜய் கர்நாடகா செல்வது தொடர்பான எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச்…

Read More »
க்ரைம்

பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கைவரிசை – மர்ம நபர்களுக்கு போலீசார் வலை வீச்சு

குடியிருப்பு பகுதிகளில் பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓசூர் பிருந்தாவன் நகர் குடியிருப்பு…

Read More »
செய்திகள்

பொதுத்தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா நிறைவேற்றம் – பிரதமர் மோடி மகிழ்ச்சி

பொதுத்தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா மீது நம்பகத்தன்மை வலுவடைந்திருப்பதாக, பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்ட, பொதுத்தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா, மாநிலங்களவையிலும் நிறைவேறியது.…

Read More »
செய்திகள்

பிராட்வேயில் GST அதிகாரிகள் சிறைபிடிப்பு: பாத்திரக்கடை வியாபாரிகள் அதிகாரிகளுடன் தள்ளுமுள்ளு

பிராட்வேயில் பாத்திரக்கடையில் சோதனை மேற்கொண்ட GST அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை பிராட்வே அருகே உள்ள தங்கசாலையில் அலுமினியம், ஸ்டீல் உள்ளிட்ட பாத்திரங்களின்…

Read More »
தொழில்நுட்பம்

தொலைபேசி கம்பங்களே இல்லாத நகரமாக மாறும் அமராவதி நகரம்

இந்தியாவிலேயே முதல்முறையாக, மின்சாரம் மற்றும் தொலைபேசி கம்பங்களே இல்லாத நகரமாக, ஆந்திராவின் புதிய தலைநகரமான அமராவதி நகரம் உருவாகி வருகிறது. ஆந்திர மாநிலம் விஜயவாடாவிலிருந்து 15 கிலோமீட்டர்…

Read More »
விமர்சனங்கள்

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்து, மாத்திரைகள் கொடுக்க பணியாளர்கள் இல்லாத அவலநிலை

திண்டுக்கல் அருகே சின்னாளப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்து, மாத்திரைகள் கொடுக்க பணியாளர்கள் இல்லாததால் வெகு நேரம் காத்திருக்கும் நோயாளிகள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பொதுமக்களின்…

Read More »
செய்திகள்

காங்கிரஸ் எம்.பி-யின் ஆக்கிரமிப்பை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு

ஓசூரில் அரசு நிலங்களில் காங்கிரஸ் எம்.பி. கோபிநாத் செய்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை சேர்ந்த எஸ்.ஜி.நாயஸ் என்பவர் சென்னை…

Read More »
விமர்சனங்கள்

செந்தில் பாலாஜி கைதாகிறார்? டாஸ்மாக் ஊழல் வழக்கு புகாரில்

முன்னாள் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வுத் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி உட்பட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளால் வழக்குப்பதிவு செய்துள்ள…

Read More »
அரசியல்

அதிமுகவில் உச்சக்கட்ட உட்கட்சி நெருக்கடி: அமித் ஷாவை சந்திக்க எடப்பாடி பழனிசாமி திட்டம்

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தொடர்ந்து பல்வேறு உட்கட்சி சவால்களை எதிர்கொண்டு வரும் அதிமுகவில், தற்போதைய அரசியல் சூழல் மேலும் தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவுக்குப்…

Read More »
ஆன்மீகம்

அறநிலையத்துறை புதிய நடவடிக்கை: கோயில் கார் பார்க்கிங் கட்டணங்களுக்கு இனி டிஜிட்டல் பில் மட்டுமே வழங்கப்படும்..

தமிழகத்தில் உள்ள கோயில்களில் கார் பார்க்கிங் வசதிகளுக்காக வசூலிக்கப்படும் கட்டணங்களுக்கு இனி முழுமையாக டிஜிட்டல் முறையில் மட்டுமே ரசீதுகள் வழங்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.…

Read More »
செய்திகள்

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அனைத்து பிள்ளைமார்கள் சங்கங்கள் சார்பாக புகார் மனு

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அனைத்து பிள்ளைமார் பெருமக்கள் பேரவை, வெள்ளாளர் முன்னேற்ற சங்கம் மற்றும் அனைத்து பிள்ளைமார் சங்கங்கள் சார்பாக புகார் மனு அளிக்கப்பட்டது…

Read More »
செய்திகள்

தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளை தடுக்க சிறப்பு திட்டம் – அமைச்சர் கீர்த்தனா தகவல்

தொழிற்சாலைகளில் அசம்பாவிதங்கள் மற்றும் விபத்துகள் ஏதும் நடக்காமல் தடுத்து, மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்கான சிறப்புத் திட்டம் விரைவில் அறிவிக்கப்படும் என அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.. கிருஷ்ணகிரியில் நடைபெற்று…

Read More »
க்ரைம்

ராட்சசன் பட பாணியில் பாலியல் தொல்லை

பள்ளியில் படிக்கும் சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை குறி வைத்த நபர் இன்ஸ்டாகிராம் மூலமாக மூன்று வருடங்களாக ஏராளமான சிறுமிகள் மற்றும் பெண்களிடம் ஆபாச பேச்சு ஏஐ தொழில்நுட்பத்தை…

Read More »
க்ரைம்

அரசுக்கு ரூ.32 கோடி நாமம் – செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு

பார்களில் வருமானம் குறைந்ததால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் ED அளித்த ஆவணத்தின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு வழக்கு மேல் வழக்குகள் : சிக்கும் செந்தில்…

Read More »
க்ரைம்

பழனி நில மோசடி வழக்கு – நால்வருக்கு 12ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

பழனி நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரையும் வரும் 12ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு…

Read More »
Back to top button