செய்திகள்

கட்டுப்பாடை இழந்த கார் – ரவுண்டானா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு வேலி மேல் ஏறி நின்றது

திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானா அருகே பள்ளி மாணவன் சைக்கிளில் வந்த போது கார் மோதியது பள்ளி மாணவன் காயம் இன்றி தப்பினார் கட்டுப்பாடை இழந்த கார் ரவுண்டானா…

Read More »
செய்திகள்

ஒற்றை யானை அட்டகாசம்: விளைநிலங்கள் சேதம் – விவசாயி கண்ணீர் மல்க கோரிக்கை!

தேன்கனிக்கோட்டை அருகே ஒற்றை யானை விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தல்சூர் கோவிந்தராஜ் நகர்…

Read More »
க்ரைம்

₹ 15 கோடி மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது

பழனியை தலைமையிடமாகக் கொண்டு தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டது. அதில் பணத்தை முதலீடு செய்வோருக்கு ஊக்கத்தொகை, தங்க நாணயத்துடன் அசல் தொகை முழுமையாக திருப்பி கொடுப்பதாக அறிவிக்கப்பட்டது.…

Read More »
க்ரைம்

மனைவி மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய கணவர் கைது

சென்னை கீழ்ப்பாக்கம் தனியார் வங்கி வாசலில் மனைவியை மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய கணவனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். சென்னை பெரம்பூர் ஆதிசேஷன்…

Read More »
செய்திகள்

குடிநீர் ஆதாரமான ஆத்தூர் காமராஜர் அணை வறண்டது- குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த பொதுமக்களுக்கு அறிவுரை

இதுகுறித்து திண்டுக்கல் ​மாநகராட்சி ஆணையர் பிரேம் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில் திண்டுக்கல் மாநகராட்சியில் பிரதான குடிநீர் ஆதாரங்கள் ஆத்தூர் காமராஜர் அணை மற்றும் காவேரி கூட்டுக்குடிநீர் திட்டங்கள்…

Read More »
விமர்சனங்கள்

குப்பைக்கிடங்கால் பாதிக்கப்படும் விவசாய நிலங்கள் , கால்நடைகள் நடவடிக்கை எடுக்குமா உள்ளாட்சி அமைப்பு

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா பாளையம் பேரூராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் வாண்ராயன்பட்டி அருகில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. குப்பைகளை கிராமங்களில் சேகரித்து ஒரே…

Read More »
கோக்கு மாக்கு

சிவ பக்தர்களின் புண்ணிய தலமா ? கள்ளக்காதலர்களின் சொர்க்கபுரியா ? பக்தர்கள் வேதனை – கண்காணித்து நடவடிக்கை எடுக்குமா வனத்துறை ?

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய சுற்றுலாத்தலமான சிறுமலை ஊராட்சிக்கு உட்பட்ட அகஸ்தியர்புரம் பகுதியில் உள்ள வனப்பகுதியில் அமைந்துள்ளது வெள்ளிமலை ஆண்டவர் கோவில். இக்கோவிலானது சிறுமலை அகஸ்தியர்புரம் சமதளப்பகுதியில்…

Read More »
க்ரைம்

அரசு பள்ளி ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து அதே பள்ளியின் உதவி தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே அரசு நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பஞ்சராஜா என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்த…

Read More »
க்ரைம்

அரசு பள்ளி ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து அதே பள்ளியின் உதவி தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே அரசு நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பஞ்சராஜா என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்த…

Read More »
க்ரைம்

விவசாயி இளைஞர் கொலை – உடலை வாங்க மறுத்து திண்டுக்கல்லில் உறவினர்கள் சாலை மறியல்!

கொடைக்கானல் மேல்மலை கிராமமான பூம்பாறை பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில், நேற்று முன்தினம் இரவு அலறல் சத்தம் கேட்டுள்ளது. அப்பகுதியினர் சென்று பார்த்தபோது, அதே கிராமத்தைச் சேர்ந்த…

Read More »
செய்திகள்

கடலில் தத்தளித்த 6 மீனவர்கள் படகுடன் மீட்பு

கோடியக்கரை அருகே படகு பழுதானதால் 2 நாட்களாக கடலில் தத்தளித்த 6 ராமநாதபுரம் மீனவர்கள் பத்திரமாக மீட்பு. ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் பிரபாகரன்…

Read More »
அரசியல்

விஜய் கர்நாடகா போனாலே உரிமை போயிடுமா.. எம்ஜிஆர், ஜெயலலிதா போகலையா.. மாணிக்கம் தாகூர்

சென்னை காவிரி விவகாரம் தமிழகம், கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திற்கு தண்ணீர் இல்லை என கர்நாடகா முதலமைச்சர் டி.கே சிவகுமார் திட்டவட்டமாக கூறியுள்ளார். தமிழக…

Read More »
செய்திகள்

மணல் மாஃபியா – VAO கொலை – ஆயுள் தண்டனையை உறுதி செய்த உயர்நீதிமன்றம்!

கிராம நிர்வாக அலுவலர் (VAO) லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை, சென்னை உயர்நீதிமன்ற மதுரை…

Read More »
செய்திகள்

இந்தியாவில் பணக்கார முதலமைச்சர்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மூன்றாம் இடம் பெற்றுள்ளார்

இந்தியாவின் 31 மாநில முதலமைச்சர்களில் பணக்கார முதலமைச்சர் யார் என்பது குறித்து தனியார் நிறுவனம் ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவிலேயே கர்நாடகா முதலமைச்சர் டி.கே. சிவகுமார்…

Read More »
டிரெண்டிங்

எங்க பேர்ல கேஸ் போட இந்த உலகத்திலேயே எந்த போலீசும் இல்லை. சும்மா தில்லா களவாடின எலி

நகை கடையில் தங்கம் “திருடிய” எலி – புடிங்க சார் அவன..புடிச்சு ஜெயில்ல போடுங்க சார் கர்நாடகா – தும்கூரில் உள்ள ஒரு நகைக்கடையில் வியாழன் காலை…

Read More »
Back to top button