க்ரைம்

போதையில் யானையின் காலில் வெட்டிய பாகன்

முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள அபயாரண்யம் யானைகள் முகாமில், மதுபோதையில் இருந்த ஒரு காவடி, சுமங்கலா என்ற யானையின் காலில் சரமாரியாக அரிவாளால் வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.…

Read More »
விமர்சனங்கள்

வங்கி கடனை கட்டாததால் தனியார் மெட்ரிக் பள்ளிக்கு சீல் வைக்க நீதிமன்ற குழுவினர் வந்தபோது மாணவர்கள் மாடியில் ஏறி நின்று குதித்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெரியசாமியாபுரத்தில் ஸ்ரீ பாரத் கண்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளி நிர்வாகி கோபாலகிருஷ்ணன் தனியார் வங்கியில் வாங்கிய கடனை திருப்பி…

Read More »
செய்திகள்

மனைவியுடன் சாமி தரிசனம் செய்த நடிகர்

அண்ணாமலையார் கோவிலில் தனது மனைவியுடன் திரைப்பட நடிகர் விக்ரம் பிரபு சாமி தரிசனம். பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை…

Read More »
க்ரைம்

அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுப்பு

சுமார் 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம், வனப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. இது கொலையா, தற்கொலையா அல்லது விபத்தா என்ற பல்வேறு கோணங்களில் கலசபாக்கம் போலீசார்…

Read More »
கோக்கு மாக்கு

ஒன்னு வாங்கினா ஒன்னு ஃப்ரீ – ப்ரியாணி வாங்க அலைமோதிய மக்கள்

சாம்பவர்வடகரையில் புதிதாக தொடங்கப்பட்ட நியூ தலப்பாக்கட்டு பிரியாணி கடையில் இரண்டு வாங்கினால் ஒன்று ஃப்ரீ என்று ஆஃபரில் ஒரு மணி நேரத்தில் விற்று தீர்ந்தது. தென்காசி மாவட்டம்,…

Read More »
செய்திகள்

இனி ரம்மி விளையாட முடியாது

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கினார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு. பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை செய்யும் மசோதாவை மக்களவையில் தாக்கல்…

Read More »
செய்திகள்

இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கடையநல்லூர் மணிக்கூண்டு அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் தேர்தல் ஆணையத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம். இந்திய தேர்​தல் ஆணையம் நிர்வாக சீர்கேடு அடைந்துவிட்டதாக கூறியும், பாஜக​வுக்கு…

Read More »
க்ரைம்

காதலியை கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை

இளம் பெண்ணை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டணை விதித்து தென்காசி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் அருகேயுள்ள பாஞ்சாங்குளம் கண்மாயில்…

Read More »
க்ரைம்

மிரட்டுவதாக கூறி ஆடியோ வெளியிட்டு வாலிபர் தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல்

திண்டுக்கல், கொடைக்கானல் செல்லபுரத்தை சேர்ந்த ஜான்பாபு(38),இவரது மனைவி சசிரேகா. தகாத உறவால் ஏற்பட்ட குடும்ப பிரச்னையால் பிரிந்து வாழ்கின்றனர் இதனால் கணவன் மனைவி விவாகரத்து மனு பதிவு…

Read More »
செய்திகள்

மயங்கி விழுந்த தாய் யானையின் அருகே நின்று குட்டி யானை பாசப் போராட்டம் – சிகிச்சை பலன் இன்றி பலி

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே, பள்ளங்கி கோம்பை வனப்பகுதியில் பெண் யானை தனது குட்டியுடன் சுற்றித் திரிந்தது. இந்நிலையில் கணேசபுரத்தில் உள்ள செல்வம் என்பவரது தோட்டத்தில் பெண்…

Read More »
க்ரைம்

தனியார் பால் நிறுவனத்தில் நன்கொடை கேட்டு மிரட்டியதாக தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மீது போலீசார் வழக்குப்பதிவு

திண்டுக்கல்லை அடுத்த வடமதுரை அருகே செயல்பட்டு வரும் பிரபல பால் நிறுவனத்தில்(ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குடும்பத்திற்கு சொந்தமானது)தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் திண்டுக்கல் மாவட்ட செயலாளர்…

Read More »
செய்திகள்

மயங்கி விழுந்த தாய் யானை – பாசத்தை வெளிப்படுத்திய குட்டி யானை!

திண்டுக்கல்: கொடைக்கானல் வனப்பகுதியில், சுமார் 50 வயதாகும் பெண் யானை உடல்நலக்குறைவால் மயங்கி விழுந்தது. இதனால், அதன் குட்டி தாயைச் சுற்றி வந்து பிளிறியபடி பாசத்தை வெளிப்படுத்தியது…

Read More »
செய்திகள்

சொத்து பிரச்சனையால் உறவினரை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம்

திண்டுக்கல், மாரம்பாடி பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு சொத்து பிரச்சனையில் உறவினரான அந்தோணிசாமி என்பவரை கொலை செய்த வழக்கில் செல்வகுமார்(34) என்பவரை எரியோடு போலீசார் கைது செய்து…

Read More »
செய்திகள்

தேங்காய் விழுந்து நான்கு மாத குழந்தை பலி

நான்கு மாத குழந்தையின் தலையில் தேங்காய் விழுந்து பலியானதால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த தேவிகாபுரம் மலையாம்புரடை கிராமத்தை சேர்ந்தவர் ராஜா இவருடைய மகள்…

Read More »
அரசியல்

கருணாநிதியின் 102வது பிறந்த நாள் கூட்டம் – பொதுபணித்துறை அமைச்சர் உரை

திருவண்ணாமலை, கீழநாத்தூர் பகுதியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் 102வது பிறந்தநாள் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு அவர்கள் சிறப்புரையாற்றி…

Read More »
Back to top button