செய்திகள்

நீலகிரி : மீண்டும் கூண்டில் சிக்கிய சிறுத்தை

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஓவேலி வனச்சரகத்தில், இருவரைத் தாக்கிக் கொன்ற ஆட்கொல்லி புலியைப் பிடிக்கும் நடவடிக்கை 27-வது நாளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஹலாலா…

Read More »
ஆன்மீகம்

பிள்ளையார் சிலை ஊர்வலம் – 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு.

திண்டுக்கல் குடைபாறைப்பட்டி காளியம்மன் கோயிலில் ஊர் மக்கள் சார்பாக வைக்கப்பட்டுள்ள ஒரே ஒரு பிள்ளையார் சிலை ஊர்வலமாக எடுத்துச் சொல்லப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்…

Read More »
ஆன்மீகம்

தமிழுக்கு எப்போதும் முன்னுரிமை – அமைச்சர் ரமேஷ்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் தமிழ் ஓதுவார்களை அனுமதிக்கக்கோரி, கோவில் முன்பு தமிழ் ஓதுவார்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் அமைச்சர் நிர்மல்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப்…

Read More »
செய்திகள்

தங்க சுரங்கம் சரிந்து விழுந்து விபத்து – 60 பேர் பலி

ஆப்பிரிக்க நாடான மேற்கு கோர்டோபனில் உள்ள அருகில் அமைந்துள்ள அல்-சாரா என்ற தங்கச் சுரங்கம் நேற்று சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 60 சுரங்கத் தொழிலாளர்கள்…

Read More »
செய்திகள்

செப்.25ல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் – மதுரையில் தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செப்டம்பர் 25ஆம் தேதி மதுரையில் தொடங்கப்பட உள்ளது. முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின்…

Read More »
அரசியல்

தாராபுரம் இடைத்தேர்தல் – த.வெ.க வேட்பாளர் சத்தியபாமா வேட்பு மனுத்தாக்கல்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில்  போட்டியிடும் த.வெ.க வேட்பாளர் சத்தியபாமா, அமைச்சர்கள் ஆனந்த், செங்கோட்டையன், அருண்ராஜ் மற்றும் கூட்டணிக் கட்சியினருடன் பேரணியாகச் சென்று தனது வேட்புமனுவைத்…

Read More »
க்ரைம்

கடையநல்லூர் : பட்டப்பகலில் முதியவரை காரில் கடத்தி நகை பறிப்பு – மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மெயின் பஜார் பகுதியில் பஞ்சு மெத்தை வியாபாரம் செய்து வரும் சந்தானகிருஷ்ணன் என்னும் முதியவரை மதியம் சுமார் 3 மணியளவில் தனது கடையில் சாப்பிட்டுக்…

Read More »
செய்திகள்

வேலூர் : பள்ளி கட்டிடங்கள் கட்டி தரக்கோரி மாணவர்கள் சாலை மறியல்

வேலூர் மாவட்டம், மராட்டிபாளையத்தில் செயல்பட்டு வந்த அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில்,…

Read More »
செய்திகள்

அமெரிக்கா : ஹெலிகாப்டர் வெடித்து விபத்து – மூவர் பலி

அமெரிக்காவின் சாட்வொர்த் பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில் பஸ் ஒன்று விபத்தில் சிக்கியது. இது குறித்து என்பிசி செய்தி நிறுவனம், தங்களுக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம்…

Read More »
க்ரைம்

மதத்தை மாற்றி பாஸ்போர்ட் பெற்று வெளிநாடு சென்று வந்த நபர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த ஆனந்தன் 2021-ம் ஆண்டு வெளிநாடு சென்றுள்ளார். அப்போது தனது பெயரை ஆன்டனி அருண் என மாற்றி, கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் எனக்…

Read More »
க்ரைம்

திருச்சி : ரயிலில் மொபைல் போன் திருடிய நபர் கைது

துாத்துக்குடி மாவட்டம், கூட்டாம்புளியைச் சேர்ந்தவர் அற்புதராஜ். இவர், சென்னையில் தன் உறவினர் திருமணத்துக்கு சென்றுவிட்டு, நேற்று முன்தினம் இரவு, அந்தியோதயா ரயிலில் ஊருக்கு திரும்பினார். அப்போது நள்ளிரவு…

Read More »
க்ரைம்

டில்லியில்  ரூ.1.88 கோடி மதிப்புள்ள தங்க கேப்சூல்கள் பறிமுதல் – வங்கதேச பயணி கைது

டில்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், வங்கதேசத்தைச் சேர்ந்த பயணி ஒருவரிடம் இருந்து ரூ.1.88 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கம் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்…

Read More »
செய்திகள்

கரூர் : பாதியில் நிறுத்தப்பட்ட தரைப்பால பணி வாகன ஓட்டிகள் அவதி

கரூர் மாவட்டம் பைபாஸ் சாலையில், சாலை விரிவாக்கப் பணியின் ஒரு பகுதியாக தரைப்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதற்காக சாலையின் ஒரு பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு…

Read More »
செய்திகள்

திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீடு உட்பட 6 இடங்களில் சோதனை

திமுக ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. அந்த புகாரின் அடிப்படையில், திமுக நிர்வாகி…

Read More »
க்ரைம்

கள்ளச்சந்தை மது விற்பனை புகார் – காங்கிரஸ் நிர்வாகியின் தந்தை மீது தாக்குதல்

தூத்துக்குடி மாவட்டம் நேசமணி நகரைச் சேர்ந்தவர் மரிய வின்சென்ட், காங்கிரஸ் கட்சித் தலைவர் சகாயராஜனின் தந்தை ஆவார். இவர் முத்தையாபுரம் பகுதியில் மதுபானக் கடைகள் மூடப்பட்ட பிறகும் கள்ளச்சந்தையில் மது விற்பனை …

Read More »
Back to top button