நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஓவேலி வனச்சரகத்தில், இருவரைத் தாக்கிக் கொன்ற ஆட்கொல்லி புலியைப் பிடிக்கும் நடவடிக்கை 27-வது நாளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஹலாலா…
Read More »திண்டுக்கல் குடைபாறைப்பட்டி காளியம்மன் கோயிலில் ஊர் மக்கள் சார்பாக வைக்கப்பட்டுள்ள ஒரே ஒரு பிள்ளையார் சிலை ஊர்வலமாக எடுத்துச் சொல்லப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்…
Read More »மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் தமிழ் ஓதுவார்களை அனுமதிக்கக்கோரி, கோவில் முன்பு தமிழ் ஓதுவார்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் அமைச்சர் நிர்மல்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப்…
Read More »ஆப்பிரிக்க நாடான மேற்கு கோர்டோபனில் உள்ள அருகில் அமைந்துள்ள அல்-சாரா என்ற தங்கச் சுரங்கம் நேற்று சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 60 சுரங்கத் தொழிலாளர்கள்…
Read More »அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செப்டம்பர் 25ஆம் தேதி மதுரையில் தொடங்கப்பட உள்ளது. முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின்…
Read More »திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் த.வெ.க வேட்பாளர் சத்தியபாமா, அமைச்சர்கள் ஆனந்த், செங்கோட்டையன், அருண்ராஜ் மற்றும் கூட்டணிக் கட்சியினருடன் பேரணியாகச் சென்று தனது வேட்புமனுவைத்…
Read More »தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மெயின் பஜார் பகுதியில் பஞ்சு மெத்தை வியாபாரம் செய்து வரும் சந்தானகிருஷ்ணன் என்னும் முதியவரை மதியம் சுமார் 3 மணியளவில் தனது கடையில் சாப்பிட்டுக்…
Read More »வேலூர் மாவட்டம், மராட்டிபாளையத்தில் செயல்பட்டு வந்த அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில்,…
Read More »அமெரிக்காவின் சாட்வொர்த் பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில் பஸ் ஒன்று விபத்தில் சிக்கியது. இது குறித்து என்பிசி செய்தி நிறுவனம், தங்களுக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம்…
Read More »தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த ஆனந்தன் 2021-ம் ஆண்டு வெளிநாடு சென்றுள்ளார். அப்போது தனது பெயரை ஆன்டனி அருண் என மாற்றி, கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் எனக்…
Read More »துாத்துக்குடி மாவட்டம், கூட்டாம்புளியைச் சேர்ந்தவர் அற்புதராஜ். இவர், சென்னையில் தன் உறவினர் திருமணத்துக்கு சென்றுவிட்டு, நேற்று முன்தினம் இரவு, அந்தியோதயா ரயிலில் ஊருக்கு திரும்பினார். அப்போது நள்ளிரவு…
Read More »டில்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், வங்கதேசத்தைச் சேர்ந்த பயணி ஒருவரிடம் இருந்து ரூ.1.88 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கம் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்…
Read More »கரூர் மாவட்டம் பைபாஸ் சாலையில், சாலை விரிவாக்கப் பணியின் ஒரு பகுதியாக தரைப்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதற்காக சாலையின் ஒரு பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு…
Read More »திமுக ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. அந்த புகாரின் அடிப்படையில், திமுக நிர்வாகி…
Read More »தூத்துக்குடி மாவட்டம் நேசமணி நகரைச் சேர்ந்தவர் மரிய வின்சென்ட், காங்கிரஸ் கட்சித் தலைவர் சகாயராஜனின் தந்தை ஆவார். இவர் முத்தையாபுரம் பகுதியில் மதுபானக் கடைகள் மூடப்பட்ட பிறகும் கள்ளச்சந்தையில் மது விற்பனை …
Read More »
