செய்திகள்

ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு ஆஸ்பெட்டாஸ் மேற்கூரைக்கு எதிர்ப்பு

பள்ளிக்கு கட்டிடம் தான் வேண்டும் ஆஸ்பெட்டாஸ் கூரை வேண்டாம் – குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என பெற்றோர்கள் தெரிவிப்பு திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் அருகே அழகுபட்டி ஊராட்சி…

Read More »
க்ரைம்

இரவு தீப்பிடித்து எரிந்த கார், ஸ்கூட்டர் வளர்ப்பு நாயும் கருகி பலியான சோகம்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், வாணியக்குடி பகுதியை சேர்ந்தவர் ஜெகன் . நள்ளிரவு நேரத்தில் ஷெட்டில் நிறுத்தி இருந்த கார் திடீரென தீ பிடித்து எரிந்தது. சத்தம் கேட்டு…

Read More »
க்ரைம்

மின் பணியாளரை மிரட்டி மின்மாற்றியை சட்டவிரோதமாக இயக்கியவர் கைது .

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராம பகுதிகளில் தொடர்ந்து மின் தடை குறைந்த மின்னழுத்தம் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டு வந்தது. இது பற்றி அப்பகுதி மக்கள் மின்சார…

Read More »
செய்திகள்

வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் அதிகம் ! தேர்தல் ஆணையம் அதிர்ச்சி!!

உ சட்டப்பேரவைத் தேர்தலுக்காக, பீகாரில் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை சரி பார்த்தபோது, நேபாளம், மியான்மர், வங்கதேசம் போன்ற வெளி நாடுகளில் இருந்து பலர் சட்டவிரோதமாக தங்கி…

Read More »
செய்திகள்

தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த 3 கடைகளுக்கு சீல்

திண்டுக்கல் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கலைவாணி தலைமையிலான குழுவினர் மற்றும் போலீசார் சாணார்பட்டி பகுதியில் உள்ள மளிகை கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது ஜெயலட்சுமி, ரோஜாபேகம்,…

Read More »
விமர்சனங்கள்

காவல் நிலையங்களில் போலீசார் பற்றாக்குறை – தீர்வு எப்போ? சமூக ஆர்வலர்கள் கேள்வி

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் போலீசார் பற்றாக்குறையால் போலீசார் பணிகளில் தொடர்ந்து செயல்படும் நிலை ஏற்படுகிறது. இரவு பணியில் ஈடுபடுவோர் சிலநேரங்களில் பகல் நேரத்தில்…

Read More »
விமர்சனங்கள்

பழநி பாதயாத்திரை பக்தர்கள் தங்கும் மண்டபத்தில் நடந்த ஜனநாயக வாலிபர் சங்க மாநாடு – இந்து அமைப்புகள் கண்டனம்

திண்டுக்கல், ரெட்டியார்சத்திரத்தில் பாதயாத்திரை பக்தர்கள் தங்கும் மண்டபத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க அமைப்பின் ஒன்றிய மாநாடு நடந்தது. இதில் எம்.பி.சச்சிதானந்தம் கலந்து கொண்டார் பாதயாத்திரை மண்டபங்கள்…

Read More »
செய்திகள்

வீடுகளில் பாம்பு புகுந்தால் பிடிக்க ‘நாகம்’ செயலி அறிமுகம்

வீடுகளில் பாம்பு புகுந்தால், அதை பிடிப்பதற்கு வசதியாக, ‘நாகம்’ செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலக பாம்பு தினத்தையொட்டி, தமிழக வனத்துறை சார்பில் பாம்பு பிடி வீரர்களுக்கு, இரண்டு நாள்…

Read More »
செய்திகள்

“குடியிருப்பு பகுதியில் பிரார்த்தனை நடத்தப்படுவதால் குடியிருப்புவாசிகளுக்கு சிரமம் ஏற்படுவதாக தொடரப்பட்ட வழக்கு

மாவட்ட ஆட்சியரின் அனுமதி இல்லாமல் குடியிருப்பு பகுதிகளில் எந்த மதத்தினரும் பிரார்த்தனை கூட்டங்கள் நடத்தகூடாது “ அமைதி தான் சிறந்த பிரார்த்தனை – சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள்…

Read More »
செய்திகள்

கொடைக்கானலில் திடீர் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட சுழலில் மதுரை வாலிபர் பலி

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள ஓராவி அருவியல் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கின் சுழலில் சிக்கி மதுரையைச் சேர்ந்த பரத் என்ற வாலிபர் உயிரிழந்தார் போலீசார் உடனடியாக பரத்தின்…

Read More »
க்ரைம்

புத்தகப்பையில் அரிவாள் : பதறிய ஆசிரியர்.

தென்காசி மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்தப் பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.12ம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவனின் புத்தகப் பையில்…

Read More »
க்ரைம்

பல கோடி ரூபாய் மதிப்பிலானகஞ்சா அழிப்பு!

ரூ.5 கோடி கஞ்சா எரிப்பு! திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் அருகே பயோமெடிக்கல் வேஸ்ட் எரியூட்டும் மையத்தில், மதுரையில் 218 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 953 கிலோ கஞ்சாவை போலீஸ்…

Read More »
க்ரைம்

சொந்த தம்பி மகனை பெரியப்பாவே சரிமாரியாக வெட்டி கொலை செஞ்ச கொடூரம்

நில தகராறுல சொந்த தம்பி மகனை பெரியப்பாவே சரிமாரியாக வெட்டி கொலை செஞ்ச கொடூரம் சம்பவம் குடியாத்தம் அருகே அரங்கேறி இருக்கு. வேலூர் மாவட்டம் குடியாத்தம் காட்டாங்குட்டை…

Read More »
செய்திகள்

சிவஞானபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் தற்கொலை முயற்சி

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சிவஞானபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.1 கோடி வரை மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்தது. மேலும் சிவஞானபுரத்தை சேர்ந்த…

Read More »
செய்திகள்

இரு தரப்பு கருத்து வேறுபாடால் 8 ஆண்டுகளாக மூடி கிடந்த கோயில் இன்று திறக்கப்பட்டு வழிபாடு- கடைகள் அடைப்பு

திண்டுக்கல், வடமதுரையை அடுத்த வெள்ளபொம்மன்பட்டியில் விநாயகர், காளியம்மன், மாரியம்மன், முத்தாலம்மன், பகவதியம்மன் கோயில் உள்ளது. இங்கு கிராமத்தினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் 8 ஆண்டுகளாக கோயில் மூடிக்…

Read More »
Back to top button