கோக்கு மாக்கு

ஆலத்தூரில் எடப்பாடி பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் புயல் பாதிப்புகளை பார்வையிடுவதற்காக இன்று கள்ளக்குறிச்சி மார்க்கமாக சென்ற அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆலத்தூர் பகுதியில் அதிமுக ஒன்றிய செயலாளர் ராஜசேகர்…

Read More »
கோக்கு மாக்கு

கஞ்சா விற்ற 5 பேர் கைது 2.100 கிலோ பறிமுதல்

தியாகதுருகம் இன்ஸ்பெக்டர் மலர்விழி நேற்று முன்தினம் பழனியப்பா தெருவில் சோதனை மேற்கொண்டார். அப்போது, அப்பகுதியில் குமார், (41); என்பவர் வீட்டில் விற்பனைக்காக 2,100 கிலோ கஞ்சாவை பதுக்கி…

Read More »
கோக்கு மாக்கு

முதல்வர் மருந்தகத்திற்கு விண்ணப்பிக்க அவகாசம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க, வரும் 10ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் செய்திக்குறிப்பு:…

Read More »
கோக்கு மாக்கு

ஊராட்சி செயலர் ‘சஸ்பெண்ட்’

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த எலவடியைச் சேர்ந்தவர் ராஜா, (39); காளசமுத்திரம் ஊராட்சி செயலராக பணிபுரிந்து வந்தார்.இவர், கடந்த 2019-2022ம் ஆண்டு எலவடியில் ஊராட்சி செயலராக இருந்தபோது,…

Read More »
கோக்கு மாக்கு

மாணவிகள் ஜம்மு காஷ்மீர் பயணம்

தமிழகத்தில் பள்ளி மாணவிகளுக்கு இடையே கால்பந்து போட்டிகள் நடத்தப்பட்டது. அதில் 17 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவிகள் தேசிய அளவில் போட்டியில் பங்கேற்கும் வகையில் தமிழக அணிக்கான வீராங்கனைகள்…

Read More »
கோக்கு மாக்கு

கடலுார் மாவட்டத்திற்கு வெள்ள நிவாரணம்

கள்ளக்குறிச்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து ஊரக வளர்ச்சித் துறை சார்பில் கடலூர் மாவட்டத்திற்கு பெஞ்சல் புயல், வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பும் நிகழ்ச்சி நடந்தது.பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம்,…

Read More »
கோக்கு மாக்கு

23 பேருக்கு காவல் நீட்டிப்பு

கள்ளக்குறிச்சி கருணாபுரம், சேஷசமுத்திரம், மாதவச்சேரி பகுதிகளில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து 229 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 68 பேர் இறந்தனர். இவ்வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி. போலீசார்…

Read More »
கோக்கு மாக்கு

குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

மூங்கில்துறைப்பட்டு அடுத்த வடபொன்பரப்பியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மூங்கில்துறைப்பட்டு அடுத்த வடபொன்பரப்பி ஊராட்சியில் சில தினங்களாக குடிநீருடன் கழிவுநீர்…

Read More »
கோக்கு மாக்கு

கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தல்

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் கனமழை பாதிப்பு மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து, துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். மாவட்ட…

Read More »
கோக்கு மாக்கு

ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 8 ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று (டிசம்பர் 5) அனுசரிக்கப்படுகிறது. இன்று குறிஞ்சிப்பாடி, கடலூர், விருத்தாசலம், திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், நெய்வேலி,…

Read More »
கோக்கு மாக்கு

வீடு வீடாக சென்று உணவு வழங்குதல்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த அண்ணாகிராமம் திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய செயலாளர் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் வி கே வெங்கட்ராமன் தலைமையில் ஃபெஞ்சல் புயல்…

Read More »
கோக்கு மாக்கு

பாலத்தை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு

ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழையால் மலட்டாறு அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், ஏரிப்பாளையம் – செம்மேடு சாலையை இணைக்கும் பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், அந்தப் பகுதியில் போக்குவரத்து…

Read More »
கோக்கு மாக்கு

என்எல்சி சார்பில் உணவு வழங்குதல்

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மூலம் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களுக்கு 2 ஆம் தேதி இரவு 15,000 பேருக்கு உணவுப்…

Read More »
கோக்கு மாக்கு

பாமக ஆய்வு கூட்டம்

கடலூர் மாவட்டம் நெய்வேலி தொகுதி பாட்டாளி மக்கள் கட்சியின் குறிஞ்சிப்பாடி மத்திய ஒன்றிய ஆய்வு கூட்டம் குறிஞ்சிப்பாடி மத்திய ஒன்றிய செயலாளர் மணிவாசகம் தலைமையில் கோ. சத்திரத்தில்…

Read More »
கோக்கு மாக்கு

பல்வேறு இடங்களில் பனிப்பொழிவு

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெனி புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த நான்கு நாட்களாக பரவலாக கனமழை பெய்தது. இந்த நிலையில் கடலூர் மற்றும் அதனை…

Read More »
Back to top button