திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு திருவோத்தூர் ஸ்ரீவேதபுரீஸ்வரர் கோயிலில் விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் கோ பூஜை நடைபெற்றது.நிகழ்வுக்கு, அமைப்பின் மாவட்ட இணைச் செயலர் க. ஜெகநாதன்…
Read More »கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 18 வார்டு மக்களுக்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும்…
Read More »கடலூர் மாவட்டம் நெய்வேலி மேற்கு ஒன்றிய பாமக ஆய்வு கூட்டம் நெய்வேலி மேற்கு ஒன்றிய துணைச்செயலாளர் முருகவேல் தலைமையில் எலவத்தடி கிராமத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக…
Read More »ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவாமூர் பகுதியில் உள்ள அனைத்து மக்களுக்கும் பாய், சேலை, அரிசி உள்ளிட்ட…
Read More »கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாய் வெலிங்டன் நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து வந்துகொண்டுள்ளதால் வெலிங்டன் நீர்த்தேக்கம் பாசன வாய்க்கால்களின் தற்போதைய நிலை குறித்தும் மேல்மட்ட கால்வாய், கீழ்மட்ட கால்வாய்,…
Read More »கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு மருத்துவமனை மற்றும் மங்களூர் வட்டாரத்திலுள்ள 6 அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ.1.1 கோடி மதிப்பீட்டில் 140 நவீன மற்றும் அத்தியாவசிய…
Read More »கடலூர் மாவட்டம் சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் கீழமனக்குடி ஊராட்சி பள்ளிக்கூடத் தெருவில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.13…
Read More »குறிஞ்சிப்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் சுற்றியுள்ள திருவள்ளுவர் நெசவாளர் குடியிருப்பு, சப்தகிரி நகர், வெங்கடேஸ்வரா நகர், வைத்தி முதலி தெரு, வடக்கு தெரு, எம்ஜிஆர் நகர்,…
Read More »கடலூர் – விருத்தாசலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் மாவட்டம் வடலூர் நான்கு முனை சந்திப்பு அருகே உள்ள சாலையில் மாடுகள் சுற்றித் திரிந்து வருகின்றன. இதனால்…
Read More »ஃபெஞ்சல் புயல் மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக கடலூரில் பல பகுதிகள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் நெய்வேலி என்.எல்.சி.ஐ.எல் நிறுவனத்தின் சார்பில் கடலூர் மாநகராட்சி, மஞ்சக்குப்பம் காமராஜர் நகர் பகுதியில்…
Read More »கடலூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே அமைந்துள்ள கஜேந்திர வரதராஜ பெருமாள் கோயிலில் சுக்ரவாரம் பஞ்சமி திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு கமலவல்லி தாயார் கஜேந்திர வரதராஜ பெருமாள்…
Read More »ஃபெஞ்சல் புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட கடலூர் அடுத்த கண்டக்காடு பகுதி மக்களுக்கு பா. ம. க தலைவர் அன்புமணி இராமதாஸ் தலைமையில் கடலூர் அடுத்த கண்டக்காடு…
Read More »அஞ்செட்டி அருகே விவசாய மின் இணைப்பு வழங்க விவசாயிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக மின்வாரிய ஊழியரை, கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி…
Read More »கள்ளக்குறிச்சி ஏ. கே. டி., பள்ளியில் அரசு பொதுத் தேர்வுகளை எதிர்நோக்கும் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தன்னம்பிக்கையை வளர்த்தெடுத்து, இலக்குகளை நோக்கி…
Read More »கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் பள்ளியில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.அதே போல், மைத்திரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு,…
Read More »