டிரெண்டிங்

திருப்புவனம் காவலர் மரண வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம்!

திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலர் மரண வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், தமிழக அரசு முழு ஒத்துழைப்பை அளிக்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக…

Read More »
விமர்சனங்கள்

சாலையில் இருந்த பொதுமக்கள் நடைபாதையை காணவில்லை பொதுமக்கள் அதிர்ச்சி…

தென்காசி மாவட்டம் அருவிகளின் சங்கமான குற்றாலம் நீர்வீழ்ச்சிகளின் நகரமாகும், குற்றாலத்திற்கு சீசன் நேரங்களில் லட்சக்கணக்கான மக்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து குளித்து செல்வது ஒவ்வொரு…

Read More »
விமர்சனங்கள்

இரண்டு ஆண்டுகளாக சாக்கடை சரி செய்யாத அவல நிலை

திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணபுரம் பஞ்சாயத்து உட்பட்ட நாயுடு தெருவில் பல ஆண்டுகளாக சாக்கடை சரி செய்யாத நிலையில் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர் மேலும் அப்பகுதியில் சுமார் 500…

Read More »
க்ரைம்

திருப்புவனம் இளைஞர் மரணம் – 5 காவலர்களுக்கு 15 நாள் காவல்

திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரணம் விவகாரத்தில், கைது செய்யப்பட்ட 5 காவலர்களும் 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பு நள்ளிரவு 1 மணிக்கு 5 பேரையும்…

Read More »
செய்திகள்

டேபிளில் தூங்கும் முதலமைச்சரின் அறிவிப்பு – உதவி ஆய்வாளர்களின் பதவி உயர்வு என்ன ஆச்சு..?

280 உதவி ஆய்வாளர் பணியிடம் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அறிவிப்பு வெளியிட்டும், அமைச்சர் மற்றும் பணியாளர்களின் மெத்தனத்தால்  அரசாணை வெளியிடாததால் டேபிளில் தூங்கும் உருவாக்கும் பைல்கள்…

Read More »
க்ரைம்

மான் கறி சமைத்து சாப்பிட்ட 3 பேர் அதிரடி கைது

கடையம் வனச்சரகம் திரவிய நகர் அய்யா கோவில் தென்புறம் இன்று செங்கல் சூளையில் வைத்து திரவியநகரை சேர்ந்த வளர்மதி ஆனந்தன் பழனி ஆகிய 3 பேரும் புள்ளி…

Read More »
கோக்கு மாக்கு

இளம்பெண் பரிதாப சாவு !மருத்துவமனைமீது புகார்

கன்னியாகுமரி மாவட்டம் பாகோடு பகுதியை சேர்ந்த ஸ்மைலின் என்ற இளம் பெண் மார்த்தாண்டத்தில் தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதி. மருத்துவமனையில் குழந்தை பிறந்த நிலையில் ஸ்மைலின் உடல்நிலை…

Read More »
ஆன்மீகம்

உங்கள் ராசிப்பலன் என்ன தெரியுமா?

இன்றைய நாளுக்கான ராசிப்பலன்களை தெரிந்து கொள்வோம் மேஷம்: மனதில் புதிய இலக்குகள் பிறக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். புதிய பொருள் சேர்க்கை ஏற்படும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு மேம்படும்.…

Read More »
க்ரைம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் பலி..!

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு நத்தம் சிரங்காட்டுப்பட்டி சேர்ந்த பச்சையம்மாள் (42). பி.ஏ.சி.எல் நிதி நிறுவனத்தில் ஏஜெண்டாக இருந்து வந்த நிலையில்,…

Read More »
க்ரைம்

மதுரை ஆதீனம் மீது வழக்கு பதிவு!

மதுரை ஆதீனம் மீது வழக்குப்பதிவு மதுரை ஆதீனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுதல், சமூகத்திற்கு இடையே பகைமையை உருவாக்கும் வகையில்…

Read More »
க்ரைம்

தேர்வுக்கு பயந்து பள்ளி மாணவன் நடத்திய நாடகம் அம்பலம்

திண்டுக்கல், வத்தலகுண்டு வெங்கடாபட்டி அரசு உதவி பெறும் பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவன் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் கழுத்தில் கத்தியால் வீசியதால் காயம்…

Read More »
க்ரைம்

விமானத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான கஞ்சா மற்றும் உயர்ரக சிகரெட் கடத்திய வாலிபர் கைது

இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு பயணிகள் விமானம் வந்தது. அதிலிருந்து வெளியேறிய பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது இந்திய பாஸ்போர்ட்…

Read More »
விமர்சனங்கள்

நிற்காமல் சென்ற அரசு பேருந்தின் பின்னே மூச்சிரைக்க ஓடிய பெண்கள்

கன்னியாகுமரி மாவட்டம் திட்டுவிளை பகுதியில் மண்டபத்திலிருந்து வெள்ளி கோடு ஜங்ஷன் வந்து சேரும் அரசு நகர பேருந்து மார்த்தாண்டம் செல்வதற்கு வெள்ளி கோடு பஸ் ஸ்டாப்பில் நிற்கக்கூடிய…

Read More »
க்ரைம்

மனிதநேயத்தை இழந்த வனத்துறை மற்றும் ஓடந்துறை பஞ்சாயத்து நிர்வாகம் – நெகிழி கழிவுகளில் உணவினை தேடும் விலங்குகள்

மேட்டுப்பாளையம் ஊட்டி சாலை ஓடந்துறை பஞ்சாயத்து மனிதன் இனக்கழிவுகள் பிளாஸ்டிக் கழிவுகள் உணவுக்காக குரங்குகள் மாடுகள் போன்ற விலங்குகள் உட்கொள்ளும் காட்சி. இந்த பகுதியில் குப்பைகளை கொட்ட…

Read More »
விமர்சனங்கள்

ஈ மொய்க்கும் உணவு – பேருந்து நிலைய ஹோட்டலின் மெத்தனம்

சுத்தமும்… சுகாதாரமும்…. இல்லாத பேருந்து நிலைய உணவு விடுதிகள்… கண்டுகொள்ளாத உணவு பாதுகாப்பு துறை… சேலம் புதிய பஸ் நிலையம் பல மாவட்டங்களை இணைக்கும் பிரதான பேருந்து…

Read More »
Back to top button