கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் நெசவாளர் குடியிருப்பு பகுதியில் உள்ள நான்கு முனை சந்திப்பு பகுதி அருகே தெரு மின் விளக்கு…
Read More »கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் உடையார்குடி செங்குந்தர் திருமண மண்டபம் எதிரில் அமைந்துள்ள அன்பு சுவர் 7 வார்டு திமுக இளைஞரணி சார்பாக அன்பு சுவர் உள்ளது. இதில்…
Read More »ஃபெஞ்சல் புயலில் பாதிப்புக்குள்ளான கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூர் பொதுமக்களை பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்துப் பேசினார்.பின்னர் வெள்ள பாதிப்பிலிருந்து இயல்பு வாழ்க்கைக்கு…
Read More »வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் ஸ்ரீதவளகிரீஸ்வரர் மலைக் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவின்போது, வந்தவாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள்…
Read More »புயல் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, போளூரில் இருந்து பாதுகாப்பு உபகரணங்களுடன் மீட்புக் குழுவினர் அனுப்பிவைக்கப்பட்டனர். ஃபென்ஜால் புயல் மழையால் விழுப்புரம்…
Read More »திருவண்ணாமலை மலையில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். மேலும் பல வீடுகள் சேதமடைந்தன. பாதிக்கப்பட்ட 200-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க…
Read More »திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில், ஆற்காடு – திண்டிவனம் இரு வழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி சில மாதங்களாக நடைபெற்று வருகின்றன. அதற்காக ஆரணி கூட்டுச்…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பி, உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதிகப்படியாக…
Read More »திருவண்ணாமலையில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்து, சீரமைக்கும் பணியில் தமிழக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, திருவண்ணாமலை- திண்டிவனம் சாலை, திருவண்ணாமலை -அவலூர்பேட்டை சாலை, திருவண்ணாமலை…
Read More »திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் ஒன்றியம், எலத்தூர் கிராமத்தில் மழையால் வீடு இழந்த குடும்பத்தினருக்கு கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும் தலைமைச் செயற்குழு உறுப்பினருமான பெ. சு.தி. சரவணன் நிவாரண…
Read More »ஆரணியை அடுத்த ஆகாரம், மேல்சீசமங்கலம், அரையாளம், வடுகசாத்து, ஆதனூர் ஆகிய இடங்களில் சுமார் 500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்தன. இது…
Read More »கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சாலையில் அன்னை தெரசா நகர்ப் பகுதி உள்ளது. இப்பகுதியில் அமைந்துள்ள காய்கறி, மளிகை கடைகளில் தங்களுக்கு தேவையான பொருட்களைப் பணம் கொடுத்துக் கேட்டால்…
Read More »திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் செல்போன் பறிப்பு சம்பவம் நடைபெற்றது தொடர்பாக நகர் வடக்கு, தெற்கு காவல் நிலையங்கள் மற்றும் திண்டுக்கல் புறநகர், தாலுகா மற்றும்…
Read More »கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியாளர் அலுவலக கூட்டங்கள் கனமழை பாதிப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து துறைவாரியாக அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த் தலைமையில்…
Read More »சங்கராபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புற பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பேரிடர் கண்காணிப்பு இயக்குனர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டார். சங்கராபுரம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில்…
Read More »